இருபது வயசு............... ஆச்சு !
பாலத்து ஜோஸியன் சொன்னதுபோலவே கிரஹம் படுத்திக்கிட்டு இருக்கு ! பேசாம விட்டுடலாமான்னாலும் மனசு வரலை......முக்கியமானவைன்னு எனக்குத் தோணியிருக்கும் சமாச்சாரங்களை மேலோட்டமா கொஞ்சூண்டு சொல்லிவச்சால் மனசு...
View Articleநவராத்ரி............. விழா !
போன வருஷக்கொலு முடிஞ்சாட்டு வந்திறங்கிய கொலுப்படிக்கு இந்த வருஷம்தான் முதல் நவராத்ரி. நல்லா வருதான்னு பார்க்க செட் பண்ணிட்டுத் திரும்பப் பிரிக்க முடியாமல் அப்படியே வச்சுட்டதால்.......... படி...
View Articleசாமியும் பூதமும்......
வந்தா எல்லாமே சேர்ந்து ஒன்னாவே வந்துரும் ! இதுலே எதை விடறது சொல்லுங்க ?மஹாநவமி முடிஞ்ச மறுநாள் விஜயதசமி, நம்ம வீட்டுப்பெருமாளுக்கு விசேஷம். குடும்ப நண்பர்களோடு ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம்...
View Articleநம்ம மேலே எவ்ளோ பரிவு பாருங்க சீனருக்கு !!!!!!
உள்ளூர் கடையொன்னில் தீபாவளி அலங்காரங்கள் விற்பனைக்கு வந்துருக்குன்னு, ஹாலோவீன் சமாச்சாரம் வாங்கப்போனபோது தெரிஞ்சது. நமக்கும் வீட்டுக்குக் கொஞ்சம் ஆச்சு. சின்னதா வீட்டை அலங்கரிச்சோம். நமக்கு என்ன...
View Articleகல்யாணக்கொண்டாட்டங்கள் !
நம்ம கோவிலில் கந்தசஷ்டி முடிஞ்சு , திருக் கல்யாணம். வருஷாவருஷம் வெட்டிங் அனிவர்ஸரின்னு சிம்பிளா வச்சுக்காமத் தாலிகட்டியே கல்யாணம் பண்ணிக்கறதுதான் இவர் ஸ்டைல்..... அறுபதாங்கல்யாணம், சதாபிஷேகம்,...
View Articleதண்ணீரே வேண்டாத மரம் !
நினைவுக்காக மரம் நடுவதைப்போல் நான் செடிகளை நடுவது வழக்கம். கார்டனியா என்னும் பூ..... மலர்ந்துருக்கு. பாரிஜாதம்னு கூடச் சொல்வாங்க. ரொம்பவே நல்ல வசீகரமான மணம் ! பார்க்க, நம்மூர் அடுக்கு நந்தியாவெட்டை...
View Articleகுழந்தையைக் காணோம்.....
இங்கே க்றிஸ்மஸ் தினத்தில் எந்த ஆரவாரமும் இல்லாமல் ஊரே ஜிலோன்னு கிடக்கும். டிவியில் கமர்ஸியல் கூட இருக்காது. எதாவது பக்திப்படமோ, ம்யூஸிகலோ தான் ! ஊர் முழுக்க கடைகண்ணிகள் மூடி, எங்கியோ ஒரு டெய்ரி...
View ArticleArticle 0
நண்பர்கள் அனைவருக்கும் இனிய யுகாதி வாழ்த்துகளுடன் என் பேரன்பும் !இந்தியப்பயணம் போய் வந்து ஒரு பதினைஞ்சு நாட்கள் ஆச்சு. முதலில் எழுதணுமா, வேண்டாமான்னு (வழக்கம்போல்) ஒரு எண்ணம். போகட்டும் போ........
View Articleநாட்டு நடப்பு என்னன்னு பார்க்கலையே......
நம்ம லோட்டஸில் தினசரி வகையில் தினத்தந்தியும் வச்சுருப்பாங்க. பார்த்தே பல வருஷம் ஆனதால் முதலில் அதில் ஒரு நோட்டம் ! முப்பது பேரா? பகீர்னு இருந்தது....அண்ணன் வீட்டுக்குப் போனதும் குசலவிசாரிப்புகள்...
View Articleஇனிய நாள்............... (2025 இந்தியப்பயணம் பகுதி 3 )
வேணாம் வேணாமுன்னு நாம் ஒதுக்கினாலும் வருசத்துக்கொருதபா வராமலேயா இருக்கு ? அந்த நாளில் இந்தியாவில் இருப்பதுதான் அபூர்வம்.... ரொம்ப வருசத்துக்குப்பின் இதோ இந்தியாவில் இந்தநாள் ! சின்னத்துண்டு...
View Articleராமனைத்தேடி............... (2025 இந்தியப்பயணம் பகுதி 4 )
பகல் பனிரெண்டரைக்கு சந்திக்கச் சொன்னேன். யாரை ? எங்கே ? சாந்தோம் சர்ச்சுலே ! இங்கே நியூஸியில் நம்ம நெடுநாள் தோழியின் மகளின் செய்தி நேத்து இரவு கிடைச்சது. பெங்களூரில் ஆர்ட் ஆஃப் லிவிங்...
View Articleமக்கள் சேவையில் முக்தாமணி ஜி ! ( 2025 இந்தியப்பயணம் பகுதி 5 )
நல்ல விஸ்தாரமான முன்பக்கத்தோடு (நீரூற்று எல்லாம் இருக்கு !)கொஞ்சம் உள்ளே தள்ளிதான் கொஞ்சம் உயரத்தில் ஹொட்டேல் கட்டி இருக்காங்க. ஒரு பத்துப்படியேறி மேலே போகணும். படிகளைப் பார்த்து கொஞ்சம் யோசனை...
View Articleமாமா கா நாம், மாமா நஹி ஹை ! (2025 இந்தியப்பயணம் பகுதி 6)
காலையில் கண் திறந்தவுடன் இன்றைக்கு எங்கே போகலாமுன்னு கேட்டவருக்கு, அம்மாஜி மந்திர்தான் முதலில் என்று சொன்னேன். போனமுறை பார்த்த இடங்களை விட்டுட்டுப் பார்க்காதவைகளுக்கு முன்னுரிமை தரணும்.சரியா ஒரு...
View Articleபரம ரகசியம். குப்தார் காட் (2025 இந்தியப்பயணம் பகுதி 7)
குப்தார் என்ற சமஸ்க்ரதச் சொல்லுக்கு புனிதமானது, ரகசியம் இப்படி சிலபல அர்த்தங்கள் இருக்கு. குப்தான்னு ஒரு ஸர்நேம் இருக்கு பாருங்க.... அதையும் இதையும் சேர்த்துக் குழப்பிக்கக்கூடாது. ராம அவதாரம்...
View Articleசரயூ ஆரத்தி (2025 இந்தியப்பயணம் பகுதி 8 )
ஒரு நாலே முக்காலுக்கு, ஆட்டோ ட்ரைவரிடம் இருந்து ஃபோன். கீழே வந்துட்டாராம். நாமும் சட்னு கிளம்பி வெளி முற்றத்தின் வாசலுக்கு வந்தோம். டீக்கடையாண்டை இருந்த செங்கற்களை எடுத்துத் தயாரா அடுக்கி...
View Articleநந்திகிராம் , பரத் Kகுண்ட் (2025 இந்தியப்பயணம் பகுதி 9 )
காலையில் கண் முழிக்கும்போதே மனசு பரபரப்பா இருந்தது. இன்றைக்கு நாம் வந்த நோக்கம் நிறைவேறும் நாள். தரிசனத்துக்கு எங்கே வரணும், அங்கே என்னென்னெ வசதிகள் பக்தர்களுக்குச் செஞ்சுவச்சுருக்காங்கன்னு இருந்த...
View Articleஅட ராமா...... ஒன்னரை மில்லியனில் இருவரா ???? (2025 இந்தியப்பயணம் பகுதி 10 )
எதுக்கு இப்படிப் பறக்கறே ? என்ன ஒரு எட்டு கிமீ தூரம்தான். மிஞ்சிப்போனா அரைமணின்னார். கேட்டுட்டாலும்...........மேம்பாலத்தின் வழியாகத்தான் நகருக்குள் போய்க்கிட்டு இருக்கோம். காலையில் நந்திக்ராமுன்னு...
View Articleசூரியனுக்கு ஒரு குளம் ! (2025 இந்தியப்பயணம் பகுதி 11 )
காலையில் கண் விழிக்கும்போதே.... 'கால் வலி பின்னியெடுக்குது.ன்னார் நம்மவர். இருக்காதா பின்னே? வழக்கத்தில் இல்லாத வகையில் என்னமா ஒரு நடை நேத்து, இல்லே ? அதுவும் ஒரு ஒன்பது கிமீ !!!!நேத்து நம்மை...
View Articleஷாப்பிங் டே வாமே ! (2025 இந்தியப்பயணம் பகுதி 12 )
எனக்குக் கொஞ்சம் ஷாப்பிங் போகணும். நல்லதா ஒரு பாலராமன் போட்ட பேக்ட்ராப் கிடைக்குமான்னு தேடணும். ப்ரிண்ட் போட்டு விக்கும் கடைகள் இல்லாமலா போகும் ? இன்னும் ஒரு ஏழெட்டு ராமன்களை, பயந்துடாதீங்க.........
View Articleகுழந்தை இப்போ நம்மோடு..... (2025 இந்தியப்பயணம் பகுதி 13 )
நேத்து செக்கவுட் டைம் விசாரிச்சப்ப.... காலையில் பத்துமணின்னதும்.... அட ராமான்னு இருந்தது. நம்ம ஃப்ளைட் பகல் மூணரைக்கு ! ஊரெல்லாம் மூடிவச்சுட்டதால் நேரங்கடத்த எங்கேயும் போகவும் முடியாது. அஞ்சரை...
View Articleஅடுத்து செய்யவேண்டியவைகள்....... ஆரம்பம் (2025 இந்தியப்பயணம் பகுதி 14 )
இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கம் (ஓரளவு) நல்லபடி முடிஞ்சது. இனி அந்த ஜபத்தை விட்டுட்டுப் புதிய ஜபங்களை ஆரம்பிக்கணும். ரெண்டாவது நோக்கம்தான் இப்போ, கண்முன்!எப்போ சிகிச்சையை ஆரம்பிக்கலாமுன்னு நம்மவர்...
View Articleஅடுப்பிலே ச்சீனிச்சட்டி (2025 இந்தியப்பயணம் பகுதி 15 )
விநோதமா இருக்கும் கட்டிலுக்கு அந்தாண்டை அடுப்பில் சீனிச்சட்டி..... என்னன்னு பார்க்கலாம், வாங்க. காலையில் கண் திறக்கும்போதே இன்றைக்குச் சிகிச்சை ஆரம்பம் என்ற நினைவுடன், என்ன செய்யப்போறாங்களோன்னு...
View Articleநேரத்தை நாம் எப்படித் திருப்பிக்கொடுப்பது ? (2025 இந்தியப்பயணம் பகுதி 16 )
இன்றைக்குக் கேஸரி. தினமும் எதாவது இனிப்பு வகைகள் உண்டு. ஆனாலும் குலோப்ஜாமூன், ரஸ்குல்லா, கேஸரி, ஸேமியா பாயஸம் அடிக்கடியும், அடப்ரதமன், சக்கரைப்பொங்கல் என்பவை அபூர்வமாகவும் இருக்கும். நான் ஒரு...
View Articleதாயாரின் ப்ரம்மோத்ஸவம் (2025 இந்தியப்பயணம் பகுதி 17 )
பொதுவா ப்ரம்மோத்ஸவம்னு எப்பவாவது தரிசனத்துக்குச் ச்சான்ஸ் கிடைச்சுருக்குதான். ஆனால் தாயாருக்குன்றது இப்பதான் முதல்முறையாக நமக்குக் கிடைச்சுருக்கு. இடம் நம்ம ஸ்ரீ பத்மாவதி அம்மவாரு...
View Articleபடிப்புக்கான தேவன்..... (2025 இந்தியப்பயணம் பகுதி 18 )
கண்ணுக்கும் பல்லுக்கும் இந்த ராகவைய்யாத் தெருவுக்குள் புகுந்து புறப்பட்டுக்கிட்டே இருக்கோம், இந்த முறை. பொதுவா கண்ணுக்கு மட்டும்தான் வர்றது வழக்கம். வரும்போதெல்லாம் நேரம் பொருந்திவந்தால்...
View Article