2016
நமக்கு மட்டும் வருசப்பிறப்புகளுக்குப் பஞ்சமே இல்லை! இந்தியர்கள் பல மாநிலங்களில் இருந்து இங்கே குடியேறி இருப்பதால் வருசம் முழுசும் எதாவது ஒன்னு தொடர்ந்து வந்துக்கிட்டே இருக்கு. இதைப்பற்றி முந்திகூட...
View Articleஎன் சொத்து விவரம்!
இந்த புதுவருச ஆரம்பத்தில் உருப்படியா செஞ்ச ஒரு வேலை.... நம்ம நூலகத்தைப் பார்வையிட்டு புத்தகங்களின் பெயர்களை எழுதி வச்சதுதான். பிந்தொடரும் பயணங்களில் வாங்கிய புத்தகங்களையே மீண்டும் வாங்காம இருக்க இது...
View Articleஎங்கூர் தோட்டத்தின் பெயர் ஹேக்ளி பார்க்.
எப்படியும் வருசத்துக்கு ரெண்டு முறையாவது நம்மூர் தோட்டத்துக்குப் போய் வர்றது வழக்கம் என்றாலும், போனவருசம் இது தப்பிருச்சு. எங்கூர் கோடை காலம் டிசம்பர் முதல் ஃபிப்ரவரி வரை. அதுக்கு முன்னால் மூணுமாசம்...
View Articleமுகமிருக்கு முண்டம் இல்லை. முண்டம் இருக்கு, தலையே இல்லை.....
அகமும் புறமும்.இதுலே எதை அமைப்பது கஷ்டம்? புறத்தை எப்படியாவது மேக்கப் போட்டு சமாளிக்கலாம் என்றாலும் அடிப்படையான அகத்தை அமைப்பதற்கு.... ஐயோ.... எவ்வளவு மெனக்கேடு பாருங்க. விட்டேனா பார்னு சவாலைச்...
View Articleஎழுத்தாளரை இப்படியும் கௌரவிக்கலாம்!
அதிலும் இவுங்க ஒரு குழந்தை எழுத்தாளர். குழந்தைகளுக்கு எழுதணுமுன்னாத் தனித் திறமை வேணும் இல்லையா? இதுவரை எழுதிய புத்தகங்களின் எண்ணிக்கை 160. இதுலே சுமார் 100 புத்தகங்கள் பிக்ச்சர் புக் வகைகள்....
View Articleகற்றதும் பெற்றதும், காலியிடமிருந்து!
சொல்லிக்கிற மாதிரி கோடை இல்லை இந்த வருசம். முதல் பாதி முடியப்போகுது இன்னும் ரெண்டு நாளில். அடுத்த பாதியாவது உண்மையான கோடையாக இருக்க வேணும். 22 டிகிரியும் கண்ணால் பார்க்கும்படியான சூரியனும்...
View Articleபொங்கல் விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது!
லீவு லெட்டர். பொங்கல் விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது!கொஞ்சம் வேலை நெருக்கடியாப் போயிருச்சு. அதனால் நம்ம லக்ஸுக்கு மட்டும் புது உடை தைச்சேன். ஒருவழியா நேத்து இரவு உடை அலங்காரம் முடிஞ்சது....
View Articleபயணங்கள் முடிவதில்லை (பயணத்தொடர். பகுதி 1)
முழி பெயர்க்கலாம் வாங்க :-) விடுமுறை எடுத்துக்கிட்டுப் பயணம் போய் வரலாமுன்னு நினைக்கும்போதே மனசில் வந்து நிக்குது இந்தியா! உலகத்துலே இன்னும் நாம் பார்க்காத நாடுகள் எத்தனையோ இருக்க, அது ஏன் எப்பப்...
View Articleதானா வந்த பெருமாள். சுயம்புவா? அப்படித்தான் :-) (இந்தியப் பயணத்தொடர். பகுதி 2)
களைத்த உடலைக் கணக்கில் வைக்காமல் உடம்புக்குள் இருக்கும் கடிகாரம் எழுப்பி விட்டுருச்சு. மணி என்னன்னு கழட்டிவச்சக் கை கடிகாரத்தைப் பார்த்தால் 11ன்னு சொல்லுது! நெசமாவான்னு பார்த்தால் நியூஸி டைம்...
View Articleசிவமணிக்கொரு சிஷ்யப்பிள்ளை ரெடி! (இந்தியப் பயணத்தொடர். பகுதி 3)
ட்ரம்மா இல்லை காரான்னு கொஞ்சம் யோசனைதான். எதுக்கும் அம்மாகிட்டே கேட்டால் ஆச்சுன்னு கேட்டப்ப, அடிக்கறதுக்கே ஓட்டு! நம்மவரும் அதுக்குத்தான் ஓட்டுப் போட்டுருந்தார். நாந்தான் கொஞ்சம் கவனத்தை வேற பக்கம்...
View ArticlePuzzle Queen ஐஸ்வர்யா!!!!
எனக்கு ஐஸ்வர்யாவைத் தெரியுமுன்னு சொல்றதா தெரியாதுன்னு சொல்றதான்னு இன்னும் விளங்கலை!ஒருநாள் தோழியிடம் பேசிக்கிட்டு இருந்தப்பப் பேச்சு வாக்கில் ஐஸ்வர்யாவைப் பத்திச் சொன்னாங்க. அர்ஜுனன் போல ஒற்றை...
View Articleகந்தனும் காளிகாம்பாளும் !(இந்தியப் பயணத்தொடர். பகுதி 4)
அண்ணாசாலை வழியாப் போய்க்கிட்டு இருக்கும்போது கண்ணெதிரே தெம்பட்டது பிரமாண்டமான ஒரு கறுப்புத் தொட்டி. கப்பலில் இருந்து வரும் கச்சா எண்ணெயைச்சேர்த்து வைக்கும் ராக்ஷஸ அளவுள்ள பெட்ரோல் டேங்க். ஆமா...
View Articleபொங்கலுக்கும் புத்தகங்களுக்கும் ஒரு பிணைப்பு இருக்குதோ! (இந்தியப் பயணத்தொடர்....
முதல் கட்ட சேதிகளின்படி 20 ஆம் தேதி கடைசி நாள் என்பதால் நாளை வரை காத்திருக்காமல் இன்றைக்கு (19 ஆம் தேதி) போயிட்டு வந்துடலாமேன்னு கோபால் சொன்னதை உடனே சரின்னு ஏத்துக்கிட்டேன். இந்தமுறை ஒய் எம் சி ஏ...
View Articleவோட்டுப் போட்டாச்!
மாற்றம் வேணுமா வேணாமா?மனசில் இருப்பதைச் சொல்ல முஹூர்த்தம் குறிச்சாச்சு. இன்னும் 12 நாட்கள்தான் இருக்கு. மார்ச் 21க்குள் அனுப்பிருங்க. மார்ச் 24 தான் கடைசித்தேதின்னாலும் எல்லாமே போஸ்ட்டல் வோட்டு...
View Articleஅதியமான் மட்டும்தான் நெல்லிக்கனி கொடுப்பாரா, என்ன? ! (இந்தியப் பயணத்தொடர்....
இந்திய நேரத்துக்கு உடல் இன்னும் பழகலை. இடையில் ஏழரை என்பதால் நேரங்கெட்ட நேரத்தில் முழிப்பு வந்துருது. சட்னு தூக்கம் கலைஞ்சதும், மணி பார்க்க கை நீட்டி செல்ஃபோனை எடுத்தால் அது பத்தரைன்னு சொன்னதும்...
View Articleஇன்னும் சென்னை வாசனை வந்து ஒட்டலை போல ........... ! (இந்தியப் பயணத்தொடர்....
நாளைக்குக் காலையில் உள்நாட்டுப் பயணம் ஒன்னு கிளம்பறதால், நாத்தனாரைப் பார்த்துட்டு வந்துடலாமேன்னு வேளச்சேரியை நோக்கிப்போறோம். இந்த OMR ரூட்லே இதுவரை நான் போனதே இல்லை என்பதால் வேடிக்கை பார்த்துக்கிட்டே...
View Articleசுருட்டபள்ளி சீதா! ! (இந்தியப் பயணத்தொடர். பகுதி 8)
காசிப்பயணத்தில் நம்ம சங்கரமடத்துக் கோவிலில் முதல்முதலா ஆலகாலம் விழுங்கி மயங்கிக்கிடக்கும் சிவனைப் பார்த்ததுமுதல், ஐயோ பாவம்னு அவர்மேல் ஒரு அன்பும் இரக்கமும் தோணியிருந்துச்சு. இதே கோலத்தில் ஒரு...
View Articleசுருட்டபள்ளி ஃபாலோ அப். சந்நிதி விவரங்கள்(இந்தியப் பயணத்தொடர். பகுதி 9)
ரொம்பப் பெரிய கோவில் இல்லைன்னாலும் , கோவில் தலவரலாறு புத்தகத்தில் எவ்வளவு நல்லா சந்நிதி விவரங்களைப் பதிவு செஞ்சுருக்காங்க. நாம் வாங்கினது எட்டாவது பதிப்பு. விலை 20 ரூதான்!!!!இதே போல புகழ்பெற்ற...
View Articleநம்ம ஆஞ்சியின் அப்பாவுக்காக........ ! (இந்தியப் பயணத்தொடர். பகுதி 10)
பஞ்சபூதங்களில் நாலு பூதத்தை ஏற்கெனவே தரிசனம் செஞ்சாச்சு. பாக்கி இருப்பதை இந்தப் பயணத்தில் சேர்த்துக்கிட்டோம். காளஹஸ்தி. வாயு ஸ்தலம். காற்று ரொம்பவே முக்கியம். அது நின்னா அவ்ளோதான். சங்கோ...
View Articleஎனக்கும் ஸ்ரீநிவாஸனுக்கும் இப்போ ஒரு அஞ்சு வருசமா டெர்ம்ஸ் சரி இல்லை. !...
பேச்சு வார்த்தை அவ்வளவாக் கிடையாது. வழக்கம்போல் அவன் வாயத்திறக்க மாட்டான். கல்லுளிமங்கன்! நான்? சும்மா அப்படி லேசில் விடமுடியுமா? அப்பப்ப அவனுக்கு சகஸ்ரநாம அர்ச்சனைதான்...விவரம் இங்கே மூணு பதிவுகள்....
View Article