இன்னொருக்கில்கூடி.... !!!! (பயணத்தொடர், பகுதி 157 )
மேற்கு வாசலில் இருந்து கிளம்பி நடந்த கொஞ்ச தூரத்திலே கோவிலின் வெளிப்புற மதில் சுவர் நமக்கிடதுபக்கம் திரும்பிடுது. தெற்குத்திசை..... குதிரை வாசல் இங்கேதான் இருக்கு. கருப்புக்குதிரையில் வெள்ளை நிற...
View Articleசூரியன்தான் கண்கண்ட தெய்வம்.... !!!!(பயணத்தொடர், பகுதி 158 )
இன்றைக்குக் காலையில் வேறொரு இடத்துக்குப் போயிட்டு வந்துறலாமுன்னு ஒரு திட்டம். நாமொன்று நினைக்க..... 'அவன்' வேறொன்னு சாதிச்சுட்டான். ராத்திரி முழுசும் இடைவிடாத பேய் மழை. மழைச்சத்தம் கேட்டாலும்...
View ArticleKonark Sun Temple , Odisha. Part 1
கொனார்க் சூரியன் கோவில்.https://www.facebook.com/gopal.tulsi/posts/10215862704503081படத்தொகுப்பு பகுதி 1
View Articleகொனார்க் சூரியன் கோவில் ( தொடர்ச்சி )
கொனார்க் சூரியன் கோவில் படத்தொகுப்பு : பகுதி 2https://www.facebook.com/gopal.tulsi/posts/10215862768464680
View Articleமா ராமசண்டி தேவி...... !!!! (பயணத்தொடர், பகுதி 159 )
சூரியன் கோவிலில் இருந்து கிளம்பி பீச் ரோடு வழியா போகும்போது, பக்கத்துலே ஒரு சக்தி வாய்ந்த தேவி கோவில் இருக்குன்னும் அங்கே பத்து நிமிட் போயிட்டுப் போகலாமான்னும் நம்ம ட்ரைவர் கேட்டதுக்கு...
View Articleபூரிக்குள்ளே புகுந்து பார்க்கலாமா ? !!!!(பயணத்தொடர், பகுதி 160 )
நல்லவேளை மழை இல்லை. வெயிலும் வந்துருக்கு. பீச்சில் நல்ல கூட்டம்.... இன்னும் இருபத்திநாலு மணி நேரம்தான் இங்கே இருக்கப்போறோம் என்பதால் கொஞ்சம் ஊருக்குள் போய் சுத்திப் பார்த்துட்டு வரணும்.காலையில்...
View Articleபுத்தம் புது உடல் கிடைச்சுக்கிட்டே இருக்கு !!!!!(பயணத்தொடர், பகுதி 161 )
ஒரு மூணு மணி ஆனதும் 'வெறுங்கை'யோடு இதோ கிருஷ்ணனைப் பார்க்கக் கோவிலுக்குப் போய்க்கிட்டு இருக்கோம். காசுக்கு மட்டும்தான் அனுமதி என்பதால் அது சட்டைப்பையில். வாசலில் இருந்த ஆட்டோக்காரரிடம் பீச் ரோடு வழியா...
View Articleசப்பன் சப்பன்னு....அந்த அம்பத்தியாறு........ !!!!! (பயணத்தொடர், பகுதி 162 )
தினம் தினம் இப்படி அம்பத்தியாறு வகைன்னு சொல்லிச் சொல்லி மாய்ஞ்சு போய்க்கிட்டு இருக்கேன் நான். அதென்ன அப்படி? என்னென்ன இருக்குமாம்னு ஒரு ஆர்வம்தான்......தேடுனதில் கிடைச்சுருச்சு...... ரொம்பத்தெளிவா...
View Articleபைபை பூரி..... !!!!! (பயணத்தொடர், பகுதி 163 )
டான்னு எட்டு ஆகும்போது நாம் தயாராகிக் கீழே போயாச்சு. செக்கவுட்டும் ஆச்சு. ப்ரேக்ஃபாஸ்ட் முடிச்சுட்டுக் கிளம்பணும். எட்டே முக்காலுக்கு வண்டிக்குச் சொல்லி இருக்கோம். ஜமீந்தாரின் நினைவுப் பரிசு...
View Articleகிச்சா முதல் வெங்கி வரை !!!!!!(பயணத்தொடர், பகுதி 164 )
நம்ம பயணம் முடிவுக்கு வரும் நேரம் இது. இன்னும் ஆறு நாட்கள்தான் இருக்கு. உறவினர்களை ஒரு வட்டம் பார்த்தாச்சு. இன்னொருக்காப் போகணும். உற்றார், நண்பர்களை வரும் நாட்களில் சந்திக்கணும். நமக்கு நேரம்...
View Articleரிஸ்க் எடுக்கத்தான் வேணும்.... !!!!!! (பயணத்தொடர், பகுதி 165 )
நம்ம லோட்டஸில் எனக்கு ரொம்பவே பிடிச்ச இன்னொரு சமாச்சாரம்.... ஒவ்வொரு தளத்தின் முகப்பிலும் வச்சுருக்கும் வட்டக்கண்ணாடி ! அறையை விட்டுக்கிளம்பி லிஃப்டுக்கு வரும்போது கண்ணாடியில் பார்த்துக்கிட்டு ஒரு...
View Articleஇன்றும் சந்திப்புகளே !!!!!! (பயணத்தொடர், பகுதி 166 )
இன்றைக்கு யானைகள் தினமாம்! தோழிகள், யானைக்குக் கொடுத்த யானைகளைக் கிளிக்கி ஃபேஸ்புக்கில் போட்டு வச்சுக் கடமையை ஆத்தினேன் :-)இந்த முறையும் பெங்களூரு செல்லும் வாய்ப்பு இல்லாமப் போயிருச்சு. மைஸூர்,...
View Articleபெரிய அத்தையும் பின்னே அனந்தும், அநந்தும் !!!!! (பயணத்தொடர், பகுதி 167 )
கவுன்டௌன் ஸ்டார்ட்டட்.......... இன்னும் நாலு நாள்தான் சென்னையில். அதுக்குள்ளே.......... கட்டாயமாப் போய்ப் பார்த்து ஆசிகள் வாங்கிக்கணும் எங்காத்து வேளுக்குடியான பெரிய அத்தையிடம். குடும்பத்தில்...
View Articleசம்பந்தப்பட்டவர்களுத்தான் சுவாரஸ்யம். இல்லையோ? (பயணத்தொடர், பகுதி 168 )
நம்ம சிங்கை எழுத்தாளர் சித்ரா ரமேஷைப்பத்திச் சொல்லி இருக்கேன்தானே? அவுங்க அப்பாம்மா இதே அடையார் ஏரியாவில்தான். மாமி, மாமான்னு கூப்பிட்டாலும் நமக்கும் அப்பாம்மாதான். அங்கே போகலாமுன்னு நினைச்சு, எப்ப...
View Articleபெரிய இடத்துப் பெண், யாரோ? .......... (பயணத்தொடர், பகுதி 169 )
இன்றைக்கு இந்திய சுதந்திரநாள் ! ஆகஸ்ட் 15 என்பதால் தேசிய விடுமுறை ! இன்னும் முக்கியமானவர்கள் சந்திப்பு நமக்கு பாக்கி இருக்கு. இன்றைக்கு லீவுநாள் என்பதால் குறைஞ்சபட்சம் சிலரையாவது...
View Articleஊர்சுத்தலை இன்றோடு முடிச்சுக்கணும்..... (பயணத்தொடர், பகுதி 170 )
சென்னையில் இருந்து நாளைக் காலையிலேயே கிளம்புவதால், நம்ம சென்னைச் சுத்தலை இன்றோடு முடிச்சே ஆகணும். ஒரு ட்ராவல் வண்டிக்கும் சொல்லியாச்சு. இந்த அஞ்சுமணிக் கணக்கு கொஞ்சம் பேஜார்தான். அதுலேயும்...
View Articleசென்னையை இன்னும் சிங்கையா மாத்தலை..... (பயணத்தொடர், பகுதி 171 )
மறுநாள் காலையில் சீக்கிரமா எழுந்து தயார் ஆனோம். ரெண்டு கேபின் பேகும், மூணு செக்கின் பெட்டியுமா எடை மீறாமல் ரெடி ! இப்பத்தான் 'நம்மவர்'முகத்தில் கொஞ்சம் தெளிவு.ஏழரைக்குக் கீழே போய் ப்ரேக்ஃபாஸ்ட் ....
View Articleஇதோ வந்தேன் சீனு...... (பயணத்தொடர், பகுதி 172 )
வீரமாகாளியம்மன் தரிசனம் முதலில். அவளைத் தாண்டித்தான் போகணும் என்னும்போது கோவிலுக்குள் கால்கள் தானாக நுழைஞ்சுருதுல்லே?சந்தனக்காப்பில் ஜொலிச்சுக்கிட்டு இருக்காள். உற்சவர் மீனாக்ஷி அலங்காரத்தில் ! நல்ல...
View Articleசுப்ரபாதம் ...... ( பயணத்தொடர், பகுதி 173 )
பெரிய ஹொட்டேல்கள் பலதிலும் காலை ப்ரேக்ஃபாஸ்ட் அறை வாடகையோடு சேர்ந்தே இருக்கும். ஆனால் சிங்கையில் மட்டும் வேறுவிதம். ப்ரேக்ஃபாஸ்ட் சேர்த்தோ இல்லை சேர்க்காமலோ அறை எடுத்துக்கலாம். நாலு எட்டில் நம்ம...
View Articleப்ரேக்ஃபாஸ்ட் பை சீனு, லஞ்ச் பை கண்ணன் !!! (பயணத்தொடர், பகுதி 174 )
நம்ம பதிவர் கோவி கண்ணனை உங்களுக்கெல்லாம் நினைவிருக்குதானே? இல்லை..... 'காலம்'தான் பதில் சொல்லணுமோ? நம்ம குடும்ப நண்பர்னு சொல்றதைவிட நம்ம குடும்பத்தில் ஒருவர்னு சொல்றதுதான் சரி. பதிவுலகில் பல...
View Article