அஜந்தா குகைக்குள்ளே ..... ( பயணத்தொடர் 2020 பகுதி 13 )
இதோ முதல் குகை வந்தாச்சு. இறக்கி வச்சாங்க. நன்றி சொல்லிட்டு எழுந்து உள்ளே போனேன். வெறும் ஓவியங்கள் மட்டுமில்லாமல் சிற்பங்களும், சிலைகளும் கூட இருக்கு. இந்தக்குகைகளில் சைத்யா ன்னு சொல்ற குகைகள்...
View Articleதசாவதார புத்தர் ! (பயணத்தொடர் 2020 பகுதி 14 )
காலையில் கொஞ்சம் நிதானமாகத்தான் எழுந்து கடமைகளை முடிச்சோம். நேத்து அறை எடுத்தப்ப, ப்ரேக்ஃபாஸ்ட் இல்லாமல்னு ஒரு சாய்ஸ் இருந்ததால்.... வேணாமுன்னு தீர்மானிச்சோம். ஆயிரத்துச் சொச்சம் மிச்சம்! ராத்ரி...
View Articleசென்னை... சில சுருக்ஸ்.... (பயணத்தொடர் 2020 பகுதி 15 )
நெனப்புதான் பொழைப்பைக்கெடுக்குதுன்னு சும்மாவா சொல்லி இருக்காங்க?எட்டுவருஷமா எனக்குப் பேச்சு வார்த்தை கிடையாது. 'அங்கே'போனாலும் அக்கம்பக்கம் பார்ப்பேனே தவிர முகமுழி வேணான்னு மலையை ஒதுக்கியாச்சு....
View Articleமகம் பிறந்த மங்கையின் கனகாபிஷேகம்! (பயணத்தொடர் 2020 பகுதி 16 )
நம்ம ஸ்ரீதரோட அப்பா, ஒரு வண்டிக்கு ஏற்பாடு பண்ணினார். அவர் எப்பவும் அங்கேதான் வண்டி எடுக்கறாராம். ரொம்ப நல்ல மாதிரின்னார். நம்ம சீனிவாசன் இல்லாமல் கையொடைஞ்சமாதிரி கிடக்கோமே..... நம்பிக்கையான இடம்...
View Articleதாமரையை மீண்டும் சந்தித்தோம் ! (பயணத்தொடர் 2020 பகுதி 17 )
அடுத்துப்போனது இன்னொரு உறவை சந்திக்கத்தான். சமீபகாலச் சொந்தம் (ஒரு அஞ்சாறு வருஷம் இருக்குமோ?) என்றாலும் பிணைப்பு இறுகிப்போச்சு :-)மூத்த பத்திரிகையாளர்! அந்தக் காலத்தில் பத்திரிகைத் துறையில் பெண்கள்...
View Articleஅத்திவரதரின் ஏகாந்த தரிசனம் !!! (பயணத்தொடர் 2020 பகுதி 18 )
மனுஷனுக்கு எந்தவலி வந்தாலும் பல்வலி மட்டும் வரக்கூடாது... இல்லே? ராத்ரியெல்லாம் தூங்கவே இல்லையாம்.... பல்வலின்னதும் கவலையாப் போச்சு. உடனே பல்மருத்துவரைப் பார்த்தே ஆகணும் என்று வலைவீசிப் பார்த்ததில்...
View Articleசண்டை ஒத்து நைனா, சமாதானங்காப் போதாம்..... (பயணத்தொடர் 2020 பகுதி 19 )
காலையில் ஆறேமுக்காலுக்கெல்லாம் ரெடியாகி, வண்டி வந்ததும் கிளம்பிப்போறோம். ட்ராவல்ஸ் ஓனர் சதீஷ்தான் வண்டி ஓட்டுநர். ப்ரேக்ஃபாஸ்ட் எங்கியாவது வழியில் சாப்பிட்டுக்கறதா திட்டம். ஆனால் எங்கேயும் வண்டியை...
View Articleபதிவர், பதிவர் குடும்ப சந்திப்புகள் (பயணத்தொடர் 2020 பகுதி 20 )
நம்ம மரத்தடிகாலத் தோழியருடன் மத்யானம் ஒரு சந்திப்பு இருப்பதால் காலையில் ஒரு வேலையாக எக்ஸ்ப்ரெஸ் அவென்யூ மால்வரை போயிட்டு வந்தோம். கிறிஸ்மஸ் அலங்காரம் பண்ணி இருந்தாங்க.அந்நிய செலாவணிக்குக் கொஞ்சம் காசு...
View Articleரங்கனின் அருளால்....... (பயணத்தொடர் 2020 பகுதி 21 )
ஒவ்வொரு ப்ரகாரமாப்போய் தரிசனம் செஞ்சுக்கிட்டே சுத்தி வர்றோம். தாயார் சந்நிதியில் நிம்மதியான தரிசனம். மேட்டழகிய சிங்கரும் கருணை காட்டினார். சித்திரங்கள் எல்லாம் பளிச்ன்னு.......
View Articleஒன்பது வகை தீபங்களோடு பெரியபெருமாள் தரிசனம் ( பயணத்தொடர் 2020 பகுதி 22 )
மறுநாள் காலையில் சீக்கிரமா எழுந்து கடமைகளை முடிச்சுட்டு ஆறரைக்கு ரெடி ஆனோம். மாடியில் இருக்கும் நம்ம முருகனிடம், நம்மைக்கூட்டிப்போய் அம்மா மண்டபத்துலே இறக்கி விடச் சொல்லியாச். இந்த ஹயக்ரீவாவில்...
View Articleஅடிக்கிற வெயிலை வீணாக்காமல்.... (பயணத்தொடர் 2020 பகுதி 23 )
போற வழியில் நண்பரோட (தொழிலதிபர்)ஸோலார் ஃபார்ம் இருக்கு, அதைக் கொஞ்சம் எட்டிப் பார்த்துட்டுப் போலாமுன்னு சொன்னார் 'நம்மவர்'. பார்த்தால் போச்சு..... தலையை ஆட்டி வச்சேன்.போற வழின்னு சொன்னது.... நாம்...
View Articleயானைக்கு பதிலாப் பூனை....... (பயணத்தொடர் 2020 பகுதி 24 )
அடாது மழை பெய்தாலும் விடாது கோவிலுக்குப் போயே ஆகணுமுன்னு ஒத்தைக் காலில் நின்னேன். அதுவும் இருட்டுமுன் போகணும். எத்தனை முறை பார்த்தாலும், மனநிறைவே இல்லாத கோவில்னு சொன்னால் இதுதான். கொட்டிக்கிடக்கும்...
View Articleஅம்மன் வந்து இறங்குனது ஆஞ்சி வீட்டில் ! ( பயணத்தொடர் 2020 பகுதி 25 )
சின்னக்குழந்தைக்கு அம்மை போட்டுருக்கு என்பதால் ஒரு சின்ன பல்லக்கில் நிறைய வேப்பிலைகளைப்போட்டுக் குழந்தையைப் படுக்கவச்சுத் தூக்கிக்கிட்டுப் போறாங்க. பல்லக்கை எட்டிப் பார்த்தால், துணி சுத்திக்...
View Articleதிட்டத்தில் இல்லாத திடீர் தரிசனம் ! (பயணத்தொடர் 2020 பகுதி 26 )
காலையில் வழக்கம்போல் எழுந்து, கடமைகளை முடிச்சுட்டுக் கீழே தில்லானாவுக்கு ப்ரேக்ஃபாஸ்ட்க்குப் போனோம். உள் அலங்காரத்தை மாத்தி இருக்காங்க. பெரும்பாலும் வேற்றுநாட்டவர்கள் வந்து தங்கும் காரணம்போல......
View Articleதலைவர் பெயர் அவ்வளவா யாருக்கும் தெரியாது.... தலைவிதான் ரொம்பவே முக்கியம் !...
சண்டிகர் வாழ்க்கையில் நம்ம டென்டிஸ்ட்கிட்டே பல்லைக் காமிக்கப்போன ஒரு சமயம், திடீர்னு 'கர்ப்ரக்ஷக் மந்திர் கஹா ஹை'ன்னு கேட்டாங்க. கும்பகோணம் பக்கத்துலேதான் இருக்குன்னு தெரியும் என்றாலும், நாம்...
View Articleகும்மோணத்தில் ஒரு 24 மணி நேரம்தான்.... (பயணத்தொடர் 2020 பகுதி 28 )
திருக்கருகாவூரில் இருந்து கிளம்பின முக்கால் மணி நேரத்தில் கும்மோணம் ராயாஸ் க்ராண்ட் வந்து சேர்ந்தாச்சு.எனக்கு ஒன்னு மன உறுத்தலா இருக்கு..... ஏன், எதுக்கு நம்ம சனம் இப்படி அறிவில்லாமக்...
View Articleகொலுசு போட்ட கால்கள் ! (பயணத்தொடர் 2020 பகுதி 29 )
கடலூரைத் தாண்டுமுன், முருகனை ஒரு சின்ன டீ ப்ரேக் எடுக்கச் சொன்னார் 'நம்மவர்'. நல்ல வெயிலில் அப்படியே கண்ணைக் கட்டிக்கிட்டே வருதே நமக்கும். முருகன் வரும்வரை வேடிக்கைப் பார்த்துக்கிட்டு இருந்தால்...
View Articleஅன்பெனும் மழையிலே..... (பயணத்தொடர் 2020 பகுதி 30 )
ஸீ வியூன்னு கிடைச்ச அறை இது. நேத்து வந்தவுடனே அவசரமாக்கிளம்பி லக்ஷ்மியை தரிசிக்கப்போனதால் வியூவைப் பார்க்க மறந்துட்டேன். காலையில் பார்த்தால்.... ரொம்ப கஷ்டப்பட்டு அந்த ஸீயை ஸா. சூரியன் கிளம்பி...
View Articleமெட்ராஸ், ஃப்ரம் பாண்டிச்சேரி .... அப்புறம் ? (பயணத்தொடர் 2020 பகுதி 31 )
பாண்டிச்சேரியில் இருந்து கிழக்குக் கடற்கரைச்சாலை வழியே நேராச் சென்னைதான். மாமல்லபுரத்தாண்டை, முருகனுக்கு ஒரு டீ ப்ரேக். எனக்கு சுசிலா சிற்பக்கலைக்கூடம் :-) சிலைகளைப் பார்க்கும்போது ஆசையாத்தான்...
View Articleஅதிசயம் பார்க்கும் ஆசையில்........... (பயணத்தொடர் 2020 பகுதி 32 )
அடுத்த ஃப்ளைட்டுக்காகக் காத்திருந்தோம். அதே எமிரேட்ஸ்தான். அதே ஸீட் நம்பரும் கூட! ரெண்டு நாப்பதுக்கு போர்டிங் ஆச்சு. மூணுமணிக்கு டேக் ஆஃப். இங்கே எக்ஸ்போ நடக்கப்போகுதில்லையா.... எல்லா ப்ளேனும்...
View Article