ஆண்டாளம்மா.... அவள் 'ஆண்டாள்'அம்மா! ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 25)
ராயல் கோர்ட்லே இருக்கும் க்றிஸ்டல் ரெஸ்ட்டாரண்ட்க்குக் காலை ப்ரேக்ஃபாஸ்டுக்குப் போறோம். யாருமே இல்லை! எல்லோரும் எட்டரை மணிக்கு மேலேதான் வர்றாங்களாம். நமக்கு சீக்கிரம் கிளம்பணும். தொலைதூரம்...
View Articleஆண்டாளம்மா.... அவள் 'ஆண்டாள்'அம்மா! ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 25)
ராயல் கோர்ட்லே இருக்கும் க்றிஸ்டல் ரெஸ்ட்டாரண்ட்க்குக் காலை ப்ரேக்ஃபாஸ்டுக்குப் போறோம். யாருமே இல்லை! எல்லோரும் எட்டரை மணிக்கு மேலேதான் வர்றாங்களாம். நமக்கு சீக்கிரம் கிளம்பணும். தொலைதூரம்...
View Articleஒரு வீட்டுக்கு ரெண்டு அடுக்களை இருக்கலாமா? (ஹோம் இம்ப்ரூவ்மெண்ட் : பகுதி 2)
ஒரு வீட்டைக் கட்டி முடிச்சுட்டு அப்படியே விட்டுடக்கூடாது. அவ்வப்போது சின்னச் சின்ன மராமத்து வேலைகளை விடாமல் செய்வதோடு, நம் சௌகரியத்துக்கு ஏற்றபடி மாற்றி அமைக்கத்தான் வேண்டி இருக்கு. உள்ளூர் சட்டப்படி...
View Articleகுற்றால அருவியிலே குளித்தது போல் ....... ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 26)
கண் போகும் திசை எல்லாம் பச்சைப் பசேல்னு இருக்குப்பா! தென்காசி ஊருக்குள் போகாமலேயே பைபாஸ் செஞ்சு போய்க்கிட்டு இருக்கோம். அலங்கார தோரணவாசல் வச்சு குற்றால சிறப்பு நிலை பேரூராட்சி அன்புடன்...
View Articleபசுமைப் பயணம் ஒரு வனத்துக்குள்ளே... ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 27)
செங்கோட்டை நகராட்சி நம்மை அன்புடன் வரவேற்கிறது. நகருக்குள் நுழைந்து போகிறோம். சபரிமலை இங்கிருந்து வெறும் 160 கிமீதானாம்! நகரின் பரபரப்பைத் தாண்டிப் போறோம். தண்ணீர் வளம் இருப்பதால் எங்கும் பசுமை....
View Articleநான் செத்து வா...... ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 21)
திருமயத்தில் இருந்து 34 கிலோ மீட்டர் பயணம். நம்ம சீனிவாசன் இந்தப் பக்கங்களில் வந்ததில்லையாம். அங்கங்கே வழியை விசாரிச்சுக்கிட்டு வந்து சேந்தப்ப மணி சரியா மாலை 5.20. நாட் பேட். அம்பது நிமிசத்துலே...
View Articleமார்பு முடிகளை மறைக்கும் T Shirtக்கு வயசு இப்போ 102!
"ஏங்க , நீங்க எப்ப முதல்முதலா டி ஷர்ட் போட்டீங்க? ""அது ஃபிஜி வந்த புதுசில். கடைகளில் இதுதான் ஏராளமாத் தொங்குது. தெருக்களில் நிறையப்பேர் போட்டுக்கிட்டு உலாத்தறாங்க. அதைப் பார்த்துட்டுத்தான் வீக்...
View Articleஅபிதாவின் அரங்கேற்றம்.
எங்கூரில் எனக்குத் தெரிஞ்சு இது முதல் பரதநாட்டிய அரங்கேற்றம். அழைப்பிதழை நேரில் கொடுக்க வந்த நாட்டியமணியின் பெற்றோர் , நாங்க வீட்டில் இல்லாததால் தபால் பெட்டிக்குள் வச்சுட்டுப் போயிருந்தாங்க.மறுநாள்...
View ArticleBபீம்பாய் Bபீம்பாய், இந்த Gகதை உம்மோடதா!! ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 28)
ட்ரெஸ் கோட் நினைச்சால்தான் கொஞ்சம் பயமா இருக்கு. எதுக்கும் இருக்கட்டுமுன்னு கொண்டு போயிருந்த முண்டு செட்டையும், வேட்டி, மேல் வேட்டி செட்டையும் எடுத்துப் பையில் வச்சுக்கிட்டார் கோபால்.கீழே போய்...
View Articleசாமிக்கும் 'அந்த'மூன்று நாட்கள் ! ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 29)
திருப்புலியூர் மாயபிரானைக் கும்பிட்ட கையோடு கோவில் வெளிமண்டபத்தில் இருந்த ஒருவரிடம், 'பகவதி அம்பலம் எவிடெயாணு'ன்னு விசாரிச்சதும், 'ரெயில்வே ஸ்டேஷனடுத்து'ன்னவர், நாம் தங்கி இருக்குமிடத்தைக் கேட்டார்....
View Articleராசாவை இப்படிக் கையேந்திப் பிச்சை எடுக்க வச்சுட்டாங்கப்பா:(
வடை வேணுமான்னு கேட்டுருக்கலாம், ஒரானா போகலாமான்னு கேட்டதுக்குப் பதிலா! கடைசியாப் போய் ஒரு பதினேழு பதினெட்டு வருசமாகி இருக்கலாம். எப்போன்னு கேட்டதுக்கு அடுத்த ஞாயிறுன்னார். அன்றைக்கு வேறேதும்...
View Articleதலைக்கு எண்ணெய் தேய்ச்சுக் குளிக்கணுமாமே!.... ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் :...
இன்னும் இந்த ஊரில் நாலு கோவில்கள் பார்க்கணும். எல்லாத்தையும் மதியத்துக்குள்ளே முடிச்சுட்டால் வேற ஊருக்குப் போயிடலாம். கோவில்கள் எல்லாம் இங்கே அதிகாலை நாலு நாலரைன்னு திறந்துடறாங்க. நம்மூர் கோவில்கள்...
View Articleதிருவமுண்டூர் என்னும் திருவண்வண்டூர் ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 31)
காலையில் அறையில் இருந்து கிளம்பிய அரைமணிக்குள் இங்கே திருச்சிட்டாறு வந்தோமா கும்பிட்டோமான்னு இருந்துருக்கோம். மணி இப்போ ஏழடிக்கப் பத்து மினிட். இன்னும் ரெண்டு கோவில்கள் இந்தப் பக்கத்துலேயேதான்...
View Articleதெரு ஓவியங்கள் கலைகளில் சேருமா?
எனக்குத் தெரிஞ்ச 'தெருவில் வரைந்த ஓவியங்கள்'னு பார்த்தால் என் சிறுவயதில் சென்னை ப்ளாட்ஃபாரங்களில் பிள்ளையார், சிவன், முருகன் இப்படி சாக்பீஸால் வரைஞ்சு வச்சுருந்ததே. அதுவும் பஸ் நிறுத்ததையொட்டியேதான் ....
View Articleஇனி மேல் ஆயகலைகள் அறுபத்தியஞ்சு, இதையும் சேர்த்தால்!:-)
தெரு ஓவியம் தொடர்ச்சி....இங்கே கலர்கலராக் கிடைக்கும் ஸ்ப்ரே கேன்களை வச்சு சுவர்களில் அசிங்கமாக் கண்டபடி அடிச்சு வச்சுட்டுப் போகும் 'graffiti'கலாச்சாரம் ரொம்ப வருசமா இருக்கு. அப்படிச் செஞ்சவனைப்...
View Articleஏம்ப்பா.... எதுக்காக பதிவு எழுதறீங்க? காசு சம்பாரிக்கவா?
நமக்குத் தெரிஞ்ச நாலு நல்ல விஷயங்களையோ, கெட்ட விஷயங்களையோ நம்ம மக்களுக்குச் சொல்லிக்கணும் என்பதால் தானே?இல்லை ....இதுலே வரும் வருமானம்தான் பொழைப்பு நடத்தன்னு நினைக்கிறீங்களா?பதிவுகளின் தலைப்பு நம்மை...
View Articleஎதையும் தாங்கும் இதயத்தில் குடி புகுந்தவள் ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 32)
ஸ்ரீ வல்லப க்ஷேத்ரம் . பாண்டவர்களில் சகாதேவன் கட்டிய கோவில். இந்த ஐவரில் மிகவும் அறிவு பூர்வமாக சிந்திப்பவனும், சமநிலையில் இருப்பவனும் சகாதேவன்தான் என்கிறார்கள். அதானே... இல்லாமலா 'பாரதப்போருக்கு...
View Articleஆரன்முளான்னு கேட்டால் உங்களுக்கு என்ன தோணும்? ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் :...
எனக்குச் சட்னு தோணியது ஓணசமயத்து அவிடே நடக்குன்ன வள்ளம்களி. ஸ்நேக் போட் ரேஸ்ன்னு சொல்வாங்க.பாம்பு போல நீளமான படகுலே ரெண்டு பக்கமும் துடுப்புப்போடும் ஆட்கள் வரிசையா உக்காந்து துடுப்பு வலிக்க, அவுங்களை...
View Articleவயசு பத்தாச்சு இந்த வீட்டுக்கு ! (ஹோம் இம்ப்ரூவ்மெண்ட் : பகுதி 3 )
ஆச்சு இப்போ மார்ச் மாசம் 27 தேதி. எங்க கோடை காலம் முடிஞ்சும் இப்போ 27 நாளாகிப்போச்சு. அடுத்த கோடை வரும்வரை ஹோம் இம்ப்ரூவ்மெண்ட் என்ற பேச்சுக்கே இடமில்லை.ஒவ்வொரு கோடை காலத்துக்கும் (டிசம்பர் 1 முதல்...
View Articleமார்பு முடிகளை மறைக்கும் T Shirtக்கு வயசு இப்போ 102!
"ஏங்க , நீங்க எப்ப முதல்முதலா டி ஷர்ட் போட்டீங்க? ""அது ஃபிஜி வந்த புதுசில். கடைகளில் இதுதான் ஏராளமாத் தொங்குது. தெருக்களில் நிறையப்பேர் போட்டுக்கிட்டு உலாத்தறாங்க. அதைப் பார்த்துட்டுத்தான் வீக்...
View Article