புத்தகத் திருவிழாவில் வாங்** புத்தகங்கள் !
இன்னிக்குத்தான் கடைசி நாளாம்லெ! மக்கள்ஸ் ஓடியோடி புத்தகங்கள் வாங்கிக்குவிச்சுக்கிட்டு இருக்காங்க. பதிவுகளும் படங்களும், ஃபேஸ்புக் ஸ்டேடஸுமா ஒரே கலக்கல்.நிறைய பதிவர்களின் புத்தகங்களும்...
View Articleமுத்தம் கொடுத்துட்டான்ப்பா !!!! ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 15)
நாலுமணி கூட ஆகலை... அதுக்குள்ளே யாருக்கோ அவசரம்! தீபாவளி கொண்டாடத் தொடங்கிட்டாங்க... மூடி இருக்கும் ஏஸி அறை ஜன்னல்கள் பிளந்து போகும் பட்டாசு சத்தம்!கோபமே எனக்கு வரலை:-) இப்படி ராவோடுராவா பட்டாஸ்...
View Articleதாய்மை !
தாய்மைக்காக நம்ம வீட்டுக்குள்ளேயும் வெளியேயும் என்ன இருக்குன்னு தேடியதில் அகப்பட்டவை.என்னடா... எல்லாமே இப்படி! ஒருவேளை நமக்குத் தாய்மை உணர்வே போயிருச்சோன்னு திகைச்சுப்போய் தேடினதில் கிடைச்சார்...
View Articleஎழுத்தாளர் ஏகாம்பரியின் மாடித்தோட்டம்! ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 16)
பாலாவின் வீட்டில் இருந்து கிளம்ப அஞ்சு நிமிசமிருக்கும்வரை ஏகாம்பரி அதாங்க நம்ம எழுத்தாளர் ஏகாம்பரி வீட்டுக்குப் போகும் எண்ணமே இல்லை. நம்ம திட்டத்தின்படி, கனியைப் பார்த்துட்டு அங்கிருந்து நேரா அண்ணன்...
View Articleஅடேயப்பா....நாப்பது லட்சம் பிரதிகள் வித்துப் போச்சாம்! ( மூன்று மாநிலப்...
பயணக்கதை நகரவே இல்லை. நீ முடிக்கறதுக்குள்ளே அடுத்த 'பயணம்'வந்துரும் என்கிறார் நம்ம கோபால். அதுக்காக தினமும் எழுதமுடியுதா? நானென்ன ஜெமோவா? சரி. நம்ம கதையை ஆரம்பிக்கலாம். நேற்று தீபாவளி ஒருவழியா...
View Articleவானத்தில் ஒரு வெள்ளைக்குதிரை!
பட்டத் திருவிழா நடக்கப்போகுதுன்னு எங்கூர் சம்மர் டைம்ஸ் ஈவன்ட் புக்கில் போட்டுருந்தாங்க. சிட்டிக் கவுன்ஸில் ஸ்பான்ஸர் செய்யும் ஐட்டங்களில் இதுவும் ஒன்னு. வருசாவருசம் நம்ம சிட்டி கவுன்ஸில், சம்மர்...
View Articleட்ரெஸ் கோட் வந்துருச்சாம், திருமலையில்! ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 18)
'நாளைக்குக் காலையிலே கிளம்பணும். கொண்டு போகும் சின்ன சூட்கேஸில் உனக்குத் தேவையானவைகளை எடுத்து வச்சுரும்மா. புடவை ரெண்டு மூணு கட்டாயம் இருக்கட்டும். ட்ரெஸ் கோட் இருக்காம் 'என்று சொல்லி...
View Articleகோட்டையைக் கோட்டைவிடப் பார்த்தோமே!!!! ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 19)
காலை இட்லிவடை காஃபியை முடிச்சுட்டு, அடுத்த ரெண்டு வாரம் கழிச்சு திரும்பி இங்கே வர்றதுக்கான புக்கிங் இருக்கான்னு சரி பார்த்துட்டு செக்கவுட் செஞ்சு எட்டேகாலுக்குக் கிளம்பிட்டோம். ஃபோர்ட்...
View Articleஊரெல்லாம் ஒட்டைச்சிவிங்கிஸ்!
அடடா.... எதைச் சொல்ல ஆரம்பிச்சாலும் திரும்பத் திரும்ப இந்த 2011 இல் 'நடந்து'போன(!?) நிலநடுக்கத்தின் அழிவு மையத்தில்தான் வந்து நிக்கவேண்டி இருக்கு:(ஏற்கெனவே மக்கள் நிலைகுலைஞ்சு போய், அழுது அழுது...
View Articleஇந்தியாவிலேயே இவர்தான் பெரியவராம் ! ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 20)
அஞ்சு நிலைக் கோபுரத்தோடு இருக்கும் கோவில்வாசலுக்கு வந்து சேர்ந்து, முன்னே பார்த்த பூக்காரம்மாவிடம் 'துளசி'வாங்கிக்கிட்டு இருக்கும்போது கோவில் கதவுகளைத் திறக்க ஒருத்தர் வந்தார். ரெண்டு...
View Articleநான் செத்து வா...... ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 21)
திருமயத்தில் இருந்து 34 கிலோ மீட்டர் பயணம். நம்ம சீனிவாசன் இந்தப் பக்கங்களில் வந்ததில்லையாம். அங்கங்கே வழியை விசாரிச்சுக்கிட்டு வந்து சேந்தப்ப மணி சரியா மாலை 5.20. நாட் பேட். அம்பது நிமிசத்துலே...
View Articleநூறும் ஓரிடத்தில் (ஒட்டைச்சிவிங்கி ஃபாலோ அப்)
ஊரெல்லாம் நின்ன ஒட்டைச்சிவிங்கிகளை ஜனவரி 25லில் கொட்டாய்க்குள் கொண்டு வச்சது, இப்படி.ஞாயிற்றுக்கிழமை எல்லோரையும் ஓட்டிவந்து ஒரு இடத்தில் நிக்க வச்சுட்டாங்க. எங்கே ஓடிப் போகுமோன்னு காலைக்...
View Articleஒலகக்கோப்பை ஓப்பனிங் ஸெரிமனி!
நம்மூரில் நடக்கும் விழாவுக்கு நாமே போகலைன்னா நல்லாவா இருக்கும்? எத்தனை மணிக்கு ஆரம்பம், என்னென்ன நடக்கப்போகுதுன்னு கொஞ்சம் ஆராய்ஞ்சோம். உள்ளூர் மீடியா வேறெதுக்கு இருக்கு:-)எட்டரைமணிக்கு...
View Articleஇருக்கு.... ஆனா இல்லை ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 14)
இன்றையப் பகல் சாப்பாடு ருசிராவில். தாலிகள்:-) கொஞ்சம் காரம் அதிகமுன்னார் கோபால். ஆந்திரா சாப்பாடு வேறெப்படியாம்? எனக்குத் தயிர் ரொம்ப நல்லா இருந்துச்சு!ரெண்டு வருசத்துக்கு முன்னால் வேறெங்கோ எடுத்த...
View Articleமோஹினியாட்டம்! ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 22)
கண்டதும் வருவது காதலா இல்லை காமமா?அழகியைப் பார்த்ததும் ஆசையில் பித்து தலைக்கேறிப் போச்சு! அவளைக் கண்ட அத்தனை பேருக்குமே! ஒரே ஒருவருக்கு மட்டும்தான் இல்லை... ஏன்? அவர்தான் அழகியைப் பார்க்கவே...
View Articleகூடலழகரின் கதை சொல்லும் கோபுரம்! ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 23)
பதிவர் மாநாடு முடிஞ்சு வரும் வழியில்தான் கூடலழகர் இருக்கார். கோவில்வாசலைக் கடப்பது இன்றைக்கு இது நாலாம் தடவை. அறைக்குப்போயிட்டு வரலாமுன்னு நினைக்கும்போது, போறபோக்குலே கோவிலுக்குப்போய் தரிசனம்...
View Articleமதுரை, சில காட்சிகள். அழகர் கோவில்
மதுரை க்ளிக்ஸ். படங்களை மட்டும் போடுகின்றேன். ஒரே ஒரு இடுகையாப் போடலாமுன்னா அடங்கமாட்டேங்குதே (என்னைப்போல!)இதில் அழகர் கோவில் படங்களைப் பார்க்கலாம்.நூற்றியெட்டு திவ்யதேசக் கோவில்களின் வரிசையில்...
View Articleமனக்கோட்டை கட்ட விதிகள் ஏதும் உண்டா?
ஊஹூம்.... விதிகளும் இல்லை. இதற்கு எல்லைகளும் இல்லை. ஈரேழு பதினான்கு உலகங்களும் சுற்றிவந்து, ஒரு நாள் பாற்கடல் கூடப்போய் பார்த்துட்டு வந்தேன்! ஆனால் மணற் கோட்டை கட்டுவதற்கு ஏகப்பட்ட விதிகள் உண்டு! ஒரு...
View Articleநீலக்குயில்கள் ரெண்டு, மாலைப்பொழுதில் இன்று ! ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் :...
என்னதான் சொல்லுங்க மதுரை மல்லிக்கு ஈடு இணையே இல்லை. எவ்ளோ நெருக்கமாத் தொடுத்து வச்சிருக்காங்க, பாருங்க. முந்தியெல்லாம் 100, 200ன்னு நூத்துக்கணக்கில் கொடுப்பது மட்டும் இப்போ முழக்கணக்கா ஆகி இருக்கு....
View Articleமதுரை ஸ்பெஷல்! பகுதி 2
இனிய மதுரை நகர மக்கள்ஸ்,உங்களுக்கான ஸ்பெஷல் படப்பதிவு இதோ! பிரசன்ன வேங்கடாஜலபதி திருக்கோவில், தல்லாகுளம் பார்வதி:-) கோவில் யானை!கோவில் ஒட்டகங்கள்!
View Article