பிறந்தநாள் கொண்டாட்டம் !
அன்பார்ந்த மக்களே!இன்று பிறந்தநாள் கொண்டாட்டம் இதோ....'நம்மவர்'கோபாலுக்கு ஹேப்பி பர்த்டே!நம்ம துளசிதளத்துக்கு(ம்) ஹேப்பி பர்த்டே! ஆச்சு வருசம் 15 !நம்ம பாரதிமணி ஐயாவுக்கும் ஹேப்பி பர்த்டே!குடும்பமே...
View Articleநந்தியாரே, நலமா? (பயணத்தொடர், பகுதி 13)
மலை ஏறிப்போறதே, வியூ பார்க்கன்னும் சொல்லலாம். கோவிலில் இருந்து இறங்கி வரும் பாதையில் ஒரு ஆறேழு நிமிட் ட்ரைவில் இடப்பக்கம் ஒரு ரோடு பிரியுது. இதுக்குப் பக்கத்திலேயே லுக் அவுட் ஒன்னு கட்டி இருக்காங்க....
View Articleமண்ணில் ஒரு மாயாஜாலம்....... (பயணத்தொடர், பகுதி 14)
மணல் சிற்பக்கூடம் னு விளம்பரத் தட்டியில் பார்த்ததும் கடற்கரை சமாச்சாரமாச்சே! மைஸூரில் ஏது கடலும் கரையும்..... வேறெங்கோ இருக்குபோலன்னு நினைச்சுக்கிட்டேன். இப்போ மலையில் இருந்து இறங்கிக் கீழே மைஸூர்...
View Articleஎங்கே பார்த்தாலும் நம்மாட்களே! (பயணத்தொடர், பகுதி 15)
காலையில் கண் முழிச்சதும் ,ஜன்னலாண்டை போய் அரண்மனை தெரியுதான்னு பார்த்தா.... ஆஞ்சி தரிசனம் கொடுத்தார்! ஓக்கே ! நல்ல நாளா அமையப்போகுது !ப்ரேக்ஃபாஸ்டுக்குப் போனால், அஸ்ஸாம் இளைஞரின் நல்ல உபசரிப்பு !...
View Articleஸோம்நாதபுரா கேசவா.... சென்னக்கேசவா...(பயணத்தொடர், பகுதி 16)
இவன் வெறும் கேசவன் இல்லையாக்கும்..... சென்ன கேசவன் !சென்னன்னா.... சூப்பர்னுதான் பொருளே! கேசவன், சொல்ல முடியாத அழகு, ரொம்ப நல்லா இருக்கான்.... அதுதான் சென்னகேசவனாகிட்டான்!நாப்பத்திமூணு நிமிட்லே...
View Articleதிருநாராயணபுரத்துச் செலுவ நாராயணர்! (பயணத்தொடர், பகுதி 17)
இன்றைய ஸ்பெஷல் பிஸிபேளாபாத்! லோக்கல் சமாச்சாரம்! எப்படி இருக்குன்னு பார்த்துடணும். கூடவே ரெண்டு வடையும், ஒரு கிண்ணம் தயிரும் ! அருமையான ஃபில்ட்டர் காஃபி! சும்மாச்சொல்லக்கூடாது..... கர்நாடகாவில்...
View Articleபோற போக்கில் பாஹூபலி ! (பயணத்தொடர், பகுதி 18)
மேல்கோட்டையில் இருந்து கிளம்பின ஒரு முக்கால் மணி நேரத்தில் சாலையில் போகும்போதே ஒரு மலையும், உச்சியில் ஒரு கோவிலுமாத் தெரிஞ்சது. கூகுள் மேப் பார்த்துக்கிட்டே வந்த நம்மவர், அதுஷ்ரவணபெளகொலான்னார்!இந்தக்...
View Articleமதநீகா......... என்ன அழகுடீம்மா !!!(பயணத்தொடர், பகுதி 19)
பேலூர் கோவில் ராஜ கோபுரம் நமக்கு ரொம்பவே பரிச்சயமான ஸ்டைலில் இருக்கு! கோபுரவாசலைக் கடந்து உள்ளே போனதும் ரொம்ப விசாலமான வளாகம்! பளபளன்னு மின்னும் கொடிமரம்! நட்ட நடுக்கா இருக்கும் மேடையில் கோவில்....
View Articleபெலவாடி வீரநாராயணர் !!!!(பயணத்தொடர், பகுதி 20)
பேலூர் கோவிலில் இருந்து அறைக்கு வந்ததும், இங்கே ஹொட்டேல்காரர்கள் வச்சுருந்த முக்கிய இடங்கள் பற்றிய ப்ரோஷரைப் பார்த்துட்டு, பெலவாடின்னு ஒரு இருபத்தியெட்டு கிமீ தூரத்துலே இருக்கும் பெருமாளை தரிசிக்கக்...
View Articleரெட்டை சிவன் கோவில் !!!!(பயணத்தொடர், பகுதி 21)
பெலவாடியில் இருந்து கிளம்பின பதினெட்டாம் நிமிட் ஹளேபீடு வந்துட்டோம். இங்கே என்ன விசேஷம்? கோவில்தான்! வேறென்ன? ஹொய்சாலேஸ்வரர் கோவில். சிவன் கோவில். ஏறக்கொறைய கால்நூற்றாண்டுக்கு முன்னால் வந்து பார்த்த...
View Articleகேதாரீஷ்வரா......... !!!!(பயணத்தொடர், பகுதி 22)
உம்முடைய சிறப்பு என்ன? நரஸிம்ஹன்.உமக்கு.... ? மகிஷாசுரமர்த்தினி!நீரோ....? மஹாவிஷ்ணுநான் பிள்ளையார்... ஸ்பெஷலிஸ்ட்டுங்க!எனக்கு பூவராஹன்தாங்க.....இப்படித்தான் சிற்பிகளைக் கேட்டு அந்தந்தக் கோவில்...
View Articleஅப்பவே.....கணவனும் மனைவியும் வெவ்வேற மதத்தில் !!!!!(பயணத்தொடர், பகுதி 23)
கேதாரீஷ்வரில் இருந்து கிளம்புன ரெண்டாவது நிமிட் பஸாடி வாசலில் நிறுத்தியாச். ஜெய்ன் கோவில்களை பஸாடின்னு சொல்றாங்க. வளாகத்தின் உள்ளே மூன்று தனிக்கோவில்கள் !மூணும் வெளிப்புறம் பார்க்கும்போது வெவ்வேற...
View Articleதொட்டகட்டவல்லி மூலவர் யார்? !!!!! (பயணத்தொடர், பகுதி 24)
ஹளபீடுவில் இருந்து ஒரு அரைமணிநேரப்பயணம், வெறும் பதினெட்டு கிமீ தூரத்தில் தொட்டகட்டவல்லி (Doddagaddavalli) என்னும் சிற்றூருக்கு வந்திருந்தோம். என்ன விசேஷமா இருக்கும்? ஹாஹா.... மஹாலக்ஷ்மி கொலுவிருக்கும்...
View Articleகொடகில் ஒரு 'வசதி'யும் பின்னே ஒரு அருவியும் !!!!! (பயணத்தொடர், பகுதி 25)
காலை ஏழுமணிக்கெல்லாம் ரெடி ஆகிட்டோம். பேக்கிங் எல்லாம் ஆச்சு. நம்ம ட்ரைவர் அசோக் குளிக்க நம்ம காட்டேஜ் சாவியைக் கொடுத்துட்டு, அன்னபூர்ணேஸ்வரியில் போய் ஒரு காஃபி குடிச்சுட்டு வரலாமேன்னு சின்னநடையில்...
View Articleமனசாட்சி சும்மா இருக்கா? ஒரே பிடுங்கல்.... !!!!! (பயணத்தொடர், பகுதி 26)
இங்கே கோட்டை ஒன்னு இருக்குன்னு தெரிஞ்சதும் 'நம்மவருக்கு'ஒரே குஷி! அங்கெ போயிட்டுப் போகலாமேன்னு ஆரம்பிச்சார். சரி. அய்க்கோட்டேன்னு அங்கே போனோம். மழையில் எங்கே இறங்கி நடந்து போய்ப்...
View Articleகாவிரித்தாயே...... காவிரித்தாயே..... !!!!!(பயணத்தொடர், பகுதி 27 )
இவ்ளோதூரம் பயணம் செஞ்சு மடிகேரி வரை வந்ததுக்குக் காரணமே காவிரிதான். தலைக்காவேரி போகணுமுன்னு ரொம்பநாள் ஆசை. என்னம்மாத்தான் வர்றாள்னு பார்க்கணும்... ஆனா.....இருந்துருந்து நாம் வந்த சீஸன் இப்படி...
View Articleதிரிவேணி சங்கமத்தில் ஆஸ்ரமம் !!!!!(பயணத்தொடர், பகுதி 28 )
பாகண்ட மகரிஷி இங்கே ஆஸ்ரமம் அமைச்சுத் தன் சீடர்களுடன் இங்கே தங்கி சிவனை பூஜித்த புண்ணியத்தலமாம் இந்த பாகமண்டலா என்னும் ஊர்! நாம் போய்வந்த தலக்காவேரியும் இதைச் சேர்ந்ததுதான்.பாகண்ட முனிவர், சிவ...
View Articleஊர் முழுக்க மஸாலா ! Spice Garden Tour !!!!!! (பயணத்தொடர், பகுதி 29 )
சின்ன ஓய்வுக்குப்பிறகு கிளம்பிப்போனது ஒரு மஸாலா தோட்டத்துக்கு! அங்கேயும் ஹோம் ஸ்டே இருக்கு. அதே சமயம் வெளிஆட்களையும் கூட்டிப்போய் தோட்டத்தைச் சுத்திக் காமிப்பாங்களாம். 'நம்மவர்'இருக்காரே.........
View Articleதங்கக்கோவில் !!!! (பயணத்தொடர், பகுதி 30)
வசதியில் பாண்டியராஜன், மேனேஜர். தமிழ்க்காரர். வேலை பார்க்கும் பெரியசாமி, விக்கி, ஜான் ஜோஸ் எல்லாருமே திருச்சியாம். திருச்சின்னா ப்ரொப்பர் திருச்சி இல்லையாக்கும். தொட்டடுத்து இருக்கும் சிற்றூர்கள்....
View Articleநாகரஹோளே நேஷனல் பார்க் !!!!! (பயணத்தொடர், பகுதி 31 )
இந்தப் பெயரை விடக் கபினின்னு சொன்னாச் சட்னு புரிஞ்சுருக்குமே! கபினி அணைக்கட்டு இந்தப் பகுதியில்தான். கேரளாவில் உற்பத்தியாகும் கபினி ஆறு, வர்ற வழியிலேயே இன்னும் ரெண்டு ஆறுகளைக் கூடச் சேர்த்துக்கிட்டு,...
View Article