இனி நீரே, இலங்கை மன்னர் ! (பயணத்தொடர், பகுதி 105 )
பதிமூணு கிமீ தூரம்தான் என்றாலும் கூட.... போக்குவரத்து நெரிசலால் சுமார் ஒருமணி நேரம் பயணப்பட வேண்டியதாப் போயிருச்சு!கார்பார்க் முழுசும் தாமரையோ தாமரை மொட்டுகள் ! நிஜப்பூக்கள்தான்!!!ஒரு முப்பது படிகள்...
View Articleமனசு பூராவும் மகிழ்ச்சியே...... (பயணத்தொடர், பகுதி 106 )
என் (ஒரு ) கனவு நிறைவேறும் நாள் இது என்பதால் வழக்கத்தைவிட சீக்கிரமாவே எழுந்து குளிச்சு தயாராகிட்டேன். இந்த கெஸ்ட் ஹௌஸ் மொட்டை மாடிக்குப் போய்ப் பார்க்கணும். சுத்திவரக் காடு மாதிரி பச்சைப்பசேல்னு...
View Articleவடைக்கும் ஆஞ்சிக்கும் ஒரு சம்பந்தம் இருக்குதோ? (பயணத்தொடர், பகுதி 107 )
பின்னவல யானைகளைப் பார்த்தபின் நாம் போகும் இந்த நூறு கிமீ பயண தூரம் கடக்க எப்படியும் மூணரை மணி நேரம் ஆகிருமாம். இருட்டுமுன் போய்ச் சேர்ந்தால் சரி. சின்ன ஊர்களையும். சட்னு வரும் கடைகளையும்...
View Articleபட்ட கண்ணிலே படும் !
ஒரு மூணு வருஷத்துக்கு முந்தி ரெடீனா விழித்திரை விழுந்துருச்சுன்னு சொல்லி இருந்தேன் பாருங்க..... அந்த விழித்திரையை மீண்டும் பொருத்தி வச்சு ரிப்பேர் வேலை நடந்துச்சு. அதுக்கப்புறமும் சர்ஜரியில் ஒரு...
View Article45
கிருஷ்ணனில் ஆரம்பிச்சுக் கிருஷ்ணனில் முடிஞ்சது இந்த 45 வது வருட மணநாள் விழா!உடல்நிலை சரி இல்லாத காரணத்தால் கொண்டாட்ட மனநிலை இல்லை என்றாலும் கிருஷ்ணன் விடறானா என்ன?பிச்சுப்பிச்சுக் கொண்டாட...
View Articleஅசோகவனத்தில் சீதை! (பயணத்தொடர், பகுதி 108 )
நம்ம 'விஷ் லிஸ்ட்' ராவணன் சபையில் போய் உக்கார்ந்த ஆஞ்சி வால் போல் நீளமாப்போகுதுன்னா , இந்த 'பக்கெட் லிஸ்ட்....' அதைவிடப் பெருசு... பாட்டம்லெஸ் பக்கெட் :-)இப்பப்போற இடமும் இதுலே ஒன்னு. மலேசியத்...
View Articleஉலகத்து நாயகியே எங்கள் முத்துமாரி..... (பயணத்தொடர், பகுதி 109 )
மன்னர்கள் கோவில்களைக் கட்டுன காலமெல்லாம் போய் இப்போ மக்கள் கட்டும் காலமாகிப்போச்சு...அதனாலே?இஷ்டத்துக்கு இடத்தை வளைச்சுப்போட்டுப் பிரகாரங்களைக் கட்ட முடியாது இல்லையா?ஒரே கட்டடத்தில் 'இருக்கும்'எல்லா...
View Articleஓம் பூர் புவஸ்வஹ..... (பயணத்தொடர், பகுதி 110 )
உண்மையில் இங்கே போகணும் என்ற திட்டமே இல்லை. இன்னும் சொன்னால்..... இப்படி ஒரு இடம் இருக்குமுன்னு கூடத் தெரியாது. நம்ம முத்துமாரியம்மன் தரிசனம் முடியும்போது மணி ஏறக்கொறைய பத்தேமுக்கால். இவ்ளோ சீக்கிரமா...
View Articleமதுரகணபதியும் குதிரை சவாரியும் பின்னே ஜூலியட் பால்கனியும் (பயணத்தொடர், பகுதி...
எண்ணி மூணுநாள், அதுக்குள்ளே நாக்கு பழக்கமான சாப்பாட்டுக்கு ஏங்குது.....லா காட்டேஜ் திரும்பி வந்து, கொஞ்ச நேர ஓய்வுக்குப்பின் சாப்பிட எங்கே போகலாம்? னு யோசனை..... கீழே ரெஸ்ட்டாரண்டுலே...
View Articleஉயரப் பட்டியலில் பதினொன்னாம் இடத்தில் (பயணத்தொடர், பகுதி 112 )
றம்பொட, ராம்பொட, ரம்பொடன்னு வகைவகையாச் சொன்னாலும் இந்த பொடவுக்கு என்ன பொருள்னு தெரியலை. சிங்களச் சொல்தானே?காலையில் எழுந்து குளிச்சு ரெடியாகி மூட்டைமுடிச்சைக் கட்டி வச்சுட்டுக் கீழே போனோம். ப்ரெட்,...
View Articleபற்கோவில் ஆஃப் கண்டி (பயணத்தொடர், பகுதி 113 )
கரண்டு கம்பிமேலே கழைக்கூத்தாடிகள்..... போறபோக்கில் பார்த்ததுதான். இன்றையப் பயணத்தில் இன்னும் ஒரு 57 கிமீ பாக்கி இருக்கு! நுவரா எலியாவுக்கு வந்த அதே பாதையில் திரும்பிப்போறோம். றம்பொட சுரங்கத்தில்...
View Articleதாளமும் ஆட்டமும் ! (பயணத்தொடர், பகுதி 114 )
கண்டி ஏரியைச் சுத்திக்கிட்டு OZO ஹொட்டேலுக்குப் போய்ச்சேர்ந்தோம். கொஞ்சம் உயரமான குன்றிலே கட்டி இருக்காங்க. செக்கின் ஆனதும் அறைக்குப்போனால் ரெண்டு இன்ப அதிர்ச்சிகள் !படுக்கையின் தலைமாட்டுச் சுவரில்...
View Articleகண்டியில் கண்ட நடனங்கள்
ஃபேஸ்புக் சேராத நம் துளசிதள வாசகர்களுக்காகநடனங்கள் சில இங்கேயும். இலங்கை, கண்டி நகரில் நாம் கண்டு களித்தவை !
View Articleமேலே இருந்து சாமி பார்த்துக்கிட்டே இருக்கார் !!!!(பயணத்தொடர், பகுதி 115 )
கண்ணைத் திறந்ததும் முதல் தரிசனம் கண்டி ஏரிதான். நாப்பத்தியேழு ஏக்கர் பரப்பளவு. இந்த ஏரியின் நிர்மாணம் (!) கண்டி அரசர் ஸ்ரீ விக்ரமராஜசிங்கன் ஆட்சிகாலத்தில்!சின்னக்குளமும், சுத்திவர வயல்வெளியுமா இருந்த...
View Articleநாலந்தா கெடிகை(பயணத்தொடர், பகுதி 116 )
நாலந்தா என்ற பெயரைப் பார்த்ததும் பல்கலை கழகமும், மகத சாம்ராஜ்யமும், மௌரிய அரசர்களும்.... அசோகரும்.... பின்னே கலிங்கத்துப் போருமா மனசு எங்கெல்லாமோ சுத்தி வந்தது உண்மை.பஹிரவகண்டர் தரிசனம் முடிச்சுக்...
View Articleபோகுமிடம் வெகுதூரமில்லை நீ வாராய்........... (பயணத்தொடர், பகுதி 117 )
இங்கே நியூஸியில் நம்மைக் 'கவர்ந்து இழுக்க'ன்னு வருசத்துக்கு நாலுமுறை ட்ராவல் எக்ஸ்போன்னு நடத்தறாங்க. ட்ராவல் கம்பெனிகள் எல்லாம் அதுலே ஸ்டால் போட்டுக்கிட்டு, ஸ்பெஷல் டிஸ்கவுன்ட்ன்னு பலசமயம்...
View Articleதம்புல்ல குகைக்கோவில், இலங்கை
போன பதிவில் குறிப்பிட்ட , தம்புல்ல குகைக்கோவிலின் ஆல்பம் எண் 1மற்ற விவரங்களை அந்தப் பதிவில் காணலாம்.நன்றி,வணக்கம்.
View ArticleDambulla Cave Buddha temple Set 2
I think these ones are better than the previous album :-)
View Articleபலகாரம் :-) (பயணத்தொடர், பகுதி 118 )
இலங்கையின் பாரம்பரிய உணவு ஒரு இடத்துலே கிடைக்குமுன்னு மஞ்சு சொன்னார். காமணி ஆகுமாம் அங்கே போக..... ஆகட்டுமே... ஏற்கெனவே மணி ரெண்டரை....வேளான்மைத் துறை நடத்தும் இடம் இது. உண்மையான இலங்கையின் சுவையாம் !...
View Articleஉல்லாச நடையும், உலவும் தென்றல் காற்றுமா..... (பயணத்தொடர், பகுதி 119 )
ஹொட்டேலில் செக்கின் செஞ்சுக்கிட்டு இருந்த 'நம்மவர்' தரையில் பதிச்சுருந்த மீன் குளத்தைப் பார்த்துக்கிட்டு இருந்த என்னிடம் 'அங்கே பாரு'ன்னு சொன்னார். ஹைய்யோ...... வச்ச கண்ணை வாங்க முடியலை....நமக்குக்...
View Article