பசங்களுடன் ஒரு சந்திப்பு :-) (பயணத்தொடர், பகுதி 120 )
எங்கே லேட்டா எழுந்துருவோமோன்ற பயத்தில் சரியாவே தூக்கம் வரலை. கடைசியில் நம்மவர்தான் அஞ்சே காலுக்கு எழுப்பினார். அடராமா..... பாய்ஞ்சு போய் குளிச்சுட்டு வந்தேன். நம்மவர் அதுக்குள்ளே அறையில் இருந்த...
View Articleசரித்திரத்துக்குள்ளெ நுழைஞ்சேன்........... (பயணத்தொடர், பகுதி 121 )
யானைகளைப் பார்த்ததோ என்னவோ.... யானைப்பசி. மொதல்லே போய் ப்ரேக்ஃபாஸ்ட் முடிச்சுக்கலாமுன்னு போனால்.... டைனிங் ரூம் கலகலன்னு இருக்கு. முக்கால்வாசிப்பேர் நம்மைப்போலவே சஃபாரி அது இதுன்னு வெளியே போயிட்டு...
View Articleகாதலே.... வா..... வா..... (பயணத்தொடர், பகுதி 122 )
பழைய கோவில் வாசலில் இருந்து நுழைவு வாயில் பார்த்தால்.... வளாகம் பெருசாவும் அழகாவும் இருக்கு! அடுத்து வலப்பக்கம் இருக்கும் புதுக்கோவிலுக்குள் நுழைஞ்சோம்.....ஹைய்யோ..........ஒரே கிடப்பு ! அழகு,...
View Articleஅந்தக் காலத்து அநுராதபுரம் (பயணத்தொடர், பகுதி 123 )
நாட்டுக்கு வருமானம் ஈட்டித்தரும் சுற்றுலாத்துறையை ரொம்பவே நல்லா ஆர்கனைஸ்டா நடத்தற நாடுன்னா நான் கம்போடியாவைத்தான் சொல்வேன். அதுக்குப்பிறகு ரெண்டாவது இடத்தில் இருப்பது ஸ்ரீலங்கா என்றே என்...
View Articleஅடுத்துப்போனது அபயகிரி விஹாரைக்கு! (பயணத்தொடர், பகுதி 124)
இங்கே ருவன்வெலிசாய விஹாரை விழாவை மனசில்லா மனசோட விட்டுட்டுப்போகும்போது கொஞ்ச தூரத்துலேயே இன்னொரு ஸ்தூபா. வழிக்கருகில் இல்லாம கொஞ்சம் உள்ளே தள்ளி இருக்கு. ஸ்தூபாவை அடுத்து உள்புறமே அதைச் சுத்திக் கல்...
View Articleரெட்டை சிலையும் ரெட்டைக் குளமும்.... (பயணத்தொடர், பகுதி 125 )
ஆதிகாலத்துத் தலைநகர்அநுராதபுரத்தில் இப்போ எஞ்சி இருப்பது கொஞ்சம் அழிபாடுகளும், பழைய விஹாரைகளும்தான். தொல்லியல்துறையின் நிர்வாகத்தில் எல்லா இடங்களையும் ரொம்பவே சுத்தமாப் பராமரிக்கறாங்க. டூரிஸ்ட்...
View Articleஜய சிரி மஹாபோதி (பயணத்தொடர், பகுதி 126 )
அடுத்த அஞ்சு நிமிஷத்துலே மஹா போதி விஹாரை வந்துட்டோம். இங்கே இருக்கும் போதி மரம்தான், அசோகரின் மகள் சங்கமித்திரை போதி கயாவில் இருந்து, BCE 288 ஆண்டு, கப்பல் பயணத்தின் மூலம் கொண்டு வந்து நட்டது. இங்கே...
View Articleமாங்கா சாப்பாடும் முருகன் கோவிலும் ( பயணத்தொடர், பகுதி 127)
இப்பெல்லாம் மாங்கா, கொத்தமல்லி, புளி, பட்டை, மசாலான்னெல்லாம் பேர் வச்சுடறாங்க இண்டியன் ரெஸ்ட்டாரண்டுகளுக்கு! சாப்பிட எங்கே போகலாமுன்னு வலைவீசிக்கிட்டு இருந்த 'நம்மவர்'கண்ணில் ஆப்ட்டது மாங்கா...
View ArticlePankuliya அசோகரமயா (பயணத்தொடர், பகுதி 128)
நம்ம 'கதிரேசன் கோவிலில்'இருந்து ஒரு ஒன்பது கிமீ தூரம் போகணும். சாலையில் அங்கங்கே வழிகாட்டும் விவரங்கள் எல்லாம் நல்லாவே எழுதிப்போட்டுத்தான் இருக்காங்க. தார்போட்ட சாலையில் வந்துக்கிட்டு இருந்தோமா.......
View Articleசிவன் கோவிலில் விஸ்வரூப விஷ்ணு ! (பயணத்தொடர், பகுதி 129)
அநுராதபுரம் எல்லையைத் தாண்டும்போது.... சிங்கம் எதுக்கு இப்படி வாயை 'ஆ'ன்னு திறந்து வச்சுக்கிட்டு இருக்குன்னு முதலில் புரியலை.... எதாவது குறியீடோ? உள்ளே போனால்... அவ்ளோதான்..... வெளியில் வரவே...
View Articleமாமனைப்போல் மருமகன் ! (பயணத்தொடர், பகுதி 130)
முன்னேஸ்வரம் தாண்டி ஒரு இருபத்தைஞ்சு நிமிட் ஆகி இருக்கும்போது... சட்னு என் பக்கம் பத்துமலை முருகன் மாதிரி (!) கண்ணுலே தெரிஞ்சதும் ஸ்டாப் னு சொல்ல வாயைத் திறக்கும்போதே ஒரு நூறு மீட்டர் போயிருந்தார்...
View Articleநீர்க்கொழும்புவில் ஒர் இரவு....(பயணத்தொடர், பகுதி 131)
நீர்க்கொழும்பு ஹெரிடன்ஸ் ஹொட்டேலுக்குப் போய்ச் சேர்ந்தப்ப மணி சரியா நாலரை. நியூ கொழும்புதான் நீர்க்கொழும்பு ஆச்சோ என்னவோ? தெரிஞ்சவுங்க சொல்லுங்க. வெள்ளைக்காரன் Negombo என்று சொல்கிறான் :-) நாம்...
View Articleதீதி..... ஹியர் வீ கம் ................ (பயணத்தொடர், பகுதி 132)
நம்ம ஃப்ளைட் காலையில் 8.25 க்கு. குறைஞ்சபட்சம் 6.15 க்கு அங்கே இருக்கணுமாம். அஞ்சே முக்காலுக்கு மஞ்சுவை வரச் சொல்லி இருந்தோம். நாங்க அஞ்சரைக்கெல்லாம் ரெடி.செக்கவுட் பண்ணிக்கக் கீழே போயாச்சு....
View Articleமால்குடி.........(பயணத்தொடர், பகுதி 133)
ஹொட்டேலுக்குப் போய்ச் சேர்ந்தப்ப அங்கே புத்தர் இருந்தார். இப்பத்தானே ஒரு புத்தமத நாட்டை விட்டு வந்தோம் :-) இப்ப மணி ஒன்னு பத்து. செக்கின் ஃபார்மாலிட்டி எல்லாம் முடிச்சும் தேவுடு காக்க வச்சுட்டாங்க....
View Articleஎங்கெங்கு காணினும் காளியடா......(பயணத்தொடர், பகுதி 134)
காளிகாட் போய்ச் சேரும்போது மணி நாலு அம்பது. ராடிஸ்ஸனில் இருந்து மூணு கிமீக்கும் குறைவுதான். ஆனால் மழை சல்யம். பயங்கர ட்ராஃபிக் வேற. இப்படி இந்த வழியாப்போனாக் கோவில்னு சொன்னார் ட்ரைவர். கோபிந்த்ன்னு...
View Articleராதா ஸமேதா க்ருஷ்ணா............... (பயணத்தொடர், பகுதி 135)
இன்றைக்கு முழுநாளும் ஊர்சுற்றல்தான். காலை இங்கே ப்ரேக்ஃபாஸ்ட் முடிச்சுக்கிட்டு, முதலில் போனது பிர்லா மந்திர். பெருமாளுக்குக் கோவில் கட்டுவதே இவுங்க உபதொழில் என்பதால் ஒவ்வொரு ஊரிலும் கோவில்...
View Articleகுருவின் நினைவுக்காக சிஷ்யர் ஆரம்பிச்ச மடம்..... (பயணத்தொடர், பகுதி 136)
ஒருமணி நேரத்தில் பேலூர் ராமகிருஷ்ண மடத்துக்குப் போய்ச் சேர்ந்தோம். மெயின் கேட்டுக்குள் நுழைஞ்சால் உள்ளே நெடுந்தூரம் நடக்கணும். ரொம்பவே பெரிய வளாகம். மொத்தம் நாப்பது ஏக்கர். ஹூக்ளி நதியையொட்டியே...
View Articleதக்ஷிணேஸ்வர் (பயணத்தொடர், பகுதி 137)
ஒரு அஞ்சு கிலோமீட்டருக்கும் குறைவுதான் நாம் பேலூர் மடத்தில் இருந்து தக்ஷிணேஸ்வர் காளி கோவில் வந்து சேர்வதற்கு. கங்கைக்கு இந்தாண்டை இருந்த நாம் அந்தாண்டை போகவேணும். கங்கையைக் கடக்க நாலு பெரிய...
View Articleதஹிஃபுச்கா..... (பயணத்தொடர், பகுதி 138)
பகல் சாப்பாட்டுக்கு அதே மால்குடின்னு ரெண்டேகாலுக்குப் போய்ச் சேர்ந்தோம். கோபிந்தைச் சாப்பிடக் கூப்பிட்டால் வேற இடத்துலே சாப்புடறதாச் சொல்லிட்டார். அவருக்கு லஞ்சுக்கான காசைக் கொடுத்துட்டு நாங்க உள்ளே...
View Article