15 ஆகஸ்ட் 2022
சுதந்திரக் காற்றை சுவாசிக்க ஆரம்பிச்சு 75 வருடங்கள் ஆச்சு !காலை ஏழுமணிக்குக் கிளம்பிப்போறோம், இந்திய சுதந்திரதினக் கொடியேற்றும் வைபவத்திற்கு ! நடுக்கும் குளிர்... மைனஸ் ஒன்னு. நண்பர் ஹிடேஷ் ஷர்மா,...
View Articleஎதை எங்கே வச்சுருக்கணும் ?
ஆபத்து எப்படியெல்லாம் வருது பாருங்களேன்..... எது ? நேத்து வந்த நம்ம நாப்பத்தியெட்டாவது கல்யாண நாளா ? அதைச் சுடச்சுட நம்ம துளசிதளத்தில் படங்களோடு கொண்டாடியாச்சு! அப்பப் பார்க்கலைன்னா பிரச்சனையே...
View Articleஇப்பப்போய் வந்த இந்தியப் பயணம். பகுதி 1
கிட்டத்தட்ட நாட்டைவிட்டு வெளியே போயே மூணு வருஷம் ஓடிப்போச்சு. எல்லைக்கதவை மூடி சாவியை வச்சுக்கிட்ட அரசு.... ரொம்ப வருஷங்களுக்குப்பின் 'சரி... போய்த்தொலையுங்க'ன்னு கதவைத் திறந்ததும் மக்கள்...
View Articleகோவிடுக்குப்பின் போய் வந்த இந்தியப் பயணம் பகுதி 2
வழக்கமாச் சென்னைக்குப்போய்ச் சேர்ந்த மறுநாள் காலை தி.நகர் பெருமாள் தரிசனத்துக்குப் போயிருவோம். நாம் வந்த சேதியைச் சொல்லிப்புட்டு, பயணம் முழுசும் காத்து ரக்ஷிக்குணே பெருமாளேன்னு வேண்டிக்கிட்டு...
View Articleசோகத்தோடு பொழுது விடிஞ்சது........... கூடவே சண்டையும் (கோவிட்டுக்குபின்...
காலையில் விழிப்பு வந்ததும் புதிய ஆத்திச்சூடியின் படி, கை நேரா செல்ஃபோனை எடுத்துப் பார்த்தால் சுத்தம். ஒரே இருட்டு...... சார்ஜே ஆகலை, ராத்ரி முழுசும் சார்ஜரில் போட்டுருந்தும்கூட.... வேற இடத்துக்கு...
View Articleபெருமாளை நேரில் பார்த்தபடிக்கு ஸ்ரீவைகுண்டத்தில்........... (கோவிட்டுக்குபின்...
இன்றைய நாள் நம்ம பெரியத்தைக்கானது. தாம்பரம் போயிருக்கோம். சம்ப்ரதாயமான கர்மம் செய்யக் காலையில் கிளம்பிப்போய் எல்லாம் முடிச்சுட்டு வந்துருந்தவங்க எல்லாம் கொஞ்சம் களைப்பா உக்கார்ந்துருந்தாங்க....
View Articleஉப்புமா சர்வீஸ் :-) (கோவிட்டுக்குபின் பயணம்) பகுதி 5
உள்நாட்டு விமான நிலையம் போய்ச் சேர்ந்து இண்டிகோ ஃப்ளைட்டில் செக்கின் ஆச்சு. இன்னும் ரெண்டு மணிநேரம் இருக்கேன்னு கொஞ்சம் நிதானமாச் சுத்திவந்தோம். மஹாபலிபுரம் அப்படியே இருக்கு ! பக்கத்துலேதான் புதுசா...
View Articleசெங்கல்லே வழியாம் !!!! (கோவிட்டுக்குபின் பயணம்) பகுதி 6
அஞ்சு மணிக்கே முழிப்பு வந்துருச்சு. உடனே பால்கனிக்குப் பாய்ஞ்சேன். அதே காட்சிதான். ஆனால் நிலா காயுது (! ) நேத்துதானே ஏகாதசி....படித்துறையில் சிலர் உட்கார்ந்திருக்க ஒருவர் கங்கையில் குளிக்கிறார்....
View Articleநாட் கோட், காசி (கோவிட்டுக்குபின் பயணம்) பகுதி 7
கவலைப்படக் கொஞ்ச நேரம் கொடுக்காம எண்ணி நாலாவது நிமிட்லே வலப்பக்கம் திரும்பி வண்டியை நிறுத்தினார் ரிக்ஷாக்காரர். அட, ராமா.... ரிக்ஷாவில் ஏற மல்லுக்கட்டுன நேரத்துக்குப் பொடிநடையாவே வந்துருக்கலாம்...
View Articleநாலாங்கேட்டைத் தேடி....(கோவிட்டுக்குபின் பயணம்) பகுதி 8
நாட்கோட்டிலிருந்து கிளம்பி நாம் ரிக்ஷாவில் வந்திறங்கிய (! )தெருமுனைக்கு வந்து வலப்பக்கம் திரும்பி மெயின் ரோடில் மக்களோடு மக்களாகக் கலந்து நடக்கிறோம். என்னவோ பேரணியில் போறாப்லெ இருக்கு ! இவ்வளவு...
View Articleகாசியின் 'கொத்வால்'பாபா கால்பைரவ் ! (கோவிட்டுக்குபின் பயணம்) பகுதி 9
எதிர்பாராத விதமா சட்னு நம்ம காசி விஸ்வநாதர் தரிசனம் கிடைச்சதும் பார்த்தால் மணி பதினொன்னுதான். பொடிநடையாக நாற்சந்தி நந்தித்தூண் நோக்கி நடக்கறோம். இன்னும் வேறெந்தக் கோவிலுக்குப் போகலாமுன்னு கேட்ட...
View Article64 யோகினிகளும் ஒற்றை உருவில் ! (கோவிட்டுக்குபின் பயணம் ) பகுதி 10
நாட்கோட் என்றதும் அதன் சந்து முனையில் இறக்கிவிட்டார் ஆட்டோக்காரர். நம்மைப்பார்த்த செக்யூரிட்டி, நாம் லிஃப்டுக்குள் நுழைஞ்சதும் ரெண்டாம் மாடின்னார். ஒவ்வொரு தளத்திலும் ஒரு வெராந்தா காலணிகளுக்காகவே...
View Articleபெருமாளும் பெருமானும்..... (கோவிட்டுக்குபின் பயணம் ) பகுதி 11
பத்தெட்டுலே முதல் சந்து, அடுத்த பதினைஞ்செட்டுலே ரெண்டாவது ! வழிநெடுக ரெண்டு பக்கங்களும் சின்னச் சின்ன கடைகளால் நிறைஞ்சுருக்கு. அப்பப்ப திடுக் னு ஒரு கோவில். சின்னதா ஒரு சிவலிங்கம், அதன் தலையில் ஒரு...
View Articleஅஞ்சு கோயிலு... நாநூறு ரூபாய்..... (கோவிட்டுக்குபின் பயணம் ) பகுதி 12
நேத்துக்காலையில் ரொம்ப தூரத்துலே இருந்த மணல்திட்டு ராத்திரி நகர்ந்து கொஞ்சம் நமக்கு எதிரில் வந்துருக்குன்றதைப் பொழுது விடிஞ்சதும் கண்டுபிடிச்சேன் ! காலையில் எழுந்திரிக்கும்போது மணி 6 .10. அடடா........
View Articleபார்த்த ஞாபகம் இல்லையே......... (கோவிட்டுக்குபின் பயணம் ) பகுதி 13
மணி மந்திர் தரிசனம் முடிச்சு, வண்டியில் ஏறி சரியா உக்காரக்கூட இல்லை.... ஆட்டோ நின்னுருச்சு. ஒரு ரெண்டு நிமிட் இருக்குமா ? அடுத்த கோவில் வாசலில் நிக்கிறோம். சட்னு பார்க்கும்போது பார்த்த மாதிரியும்...
View Articleபத்தே ரூபாயில் ஒரு அட்டகாசமான காட்சி ! :-) (கோவிட்டுக்குபின் பயணம் ) பகுதி 14
காமீட்டரில் அடுத்த ஸ்டாப். ஸ்ரீ சத்யநாராயண் துல்ஸி மானஸ் மந்திர் ! பெரிய வளாகமா இருக்கு. கேட்டில் இருந்து ஒரு அம்பதறுபது மீட்டர் இருக்கும் போல் ! வாசலுக்குள் நுழைஞ்சால்........ அம்மாடியோவ்!!!...
View Articleகஷ்டமே இல்லாத ஜன்மம் உண்டோ ? கோ(விட்டுக்குபின் பயணம் ) பகுதி 15
காசியில் ரொம்ப முக்கியமான கோவிலில் ஒன்னு இந்த சங்கடமோச்சன ஹனுமான் மந்திர் ! சிரஞ்சீவி ஆஞ்சி எங்கே ராமநாமம் கேட்டாலும் உடனே அங்கே போய் உக்கார்ந்துக்குவாராம் ! அப்படிப்பட்டவர், ராமனின் சரித்திரத்தை...
View Articleபனாரஸ் பட்டும் பசிக்கு விருந்தும் ! கோ(விட்டுக்குபின் பயணம் ) பகுதி 16
போனமுறை காசிப்பயணத்தில் எது வேணாமுன்னு கண்டிப்பா இருந்தேனோ...... அதெல்லாம் இப்ப வேணுமுன்னு ஒரு தீர்மானம் எடுத்தாச்:-) ஆஞ்சி தரிசனம் முடிஞ்சு வெளியே வந்ததும் , புடவை ஏதாவது 'பார்க்கறீங்களா? 'ன்னு...
View Articleகுல்லட் சாயாவும் காதுலே தேனும்.......... கோ(விட்டுக்குபின் பயணம் ) பகுதி 17
வழக்கம்போல் கேசவா நாராயணா கோவிந்தா சொல்லிக்கிட்டே முக்கித்தக்கி 'முழம்படி'ஏறி மேலே போயிட்டேன். நேராச் செங்கலைப் பார்த்துப்போகாம கொஞ்சதூரத்தில் வலப்பக்கம் திரும்பும் சந்தில் நுழைஞ்சேன்....
View Articleஹைய்யோ !!!!! கோ(விட்டுக்குபின் பயணம் ) பகுதி 18
அடடா...... நான் தப்பு பண்ணிட்டேன்..... பகல் வெளிச்சத்தில் வந்து அனுபவிக்க வேண்டிய இடம் இது. இப்ப மணி ஆறு. நல்லா இருட்டிப்போச்சு.... இருட்டுக்குள் நுழைஞ்ச நாங்கள் அந்தாண்டை போனால்..... கண்...
View Article