சாலாட்சியின் அன்பளிப்பு ! கோ(விட்டுக்குபின் பயணம் ) பகுதி 19
சந்துகளில் நுழைஞ்சு போனப்ப.... சட்னு நின்னது இன்னொரு முக்கிய கோவில் வாசலில். போன பயணத்தில் தரிசிச்ச கோவில்தான். இந்த முறை என் கணக்குப்படி மறுநாள் வரணும். ஆனால் முதல்நாளே இங்கே வந்து நிக்கவச்சுட்டாள்...
View Articleஅஸ்ஸி Gகாட் வரை போயிட்டு வரலாம், வாங்க ! கோ(விட்டுக்குபின் பயணம் ) பகுதி 20
நாலுமணிக்கு செல் கூப்ட்டது. சட்னு ரெடியானோம். நாலரைக்குக் கீழே போனால்..... யாருமில்லை. நம்ம கோலு (GOlu ) ஒரு சோஃபாவில் படுத்து நல்ல தூக்கத்தில். பாவம்.... தினமும் எவ்ளோ ஓட்டம்.... தூங்கட்டுமுன்னு...
View Articleகங்கா ஸ்நானம் ஆச்சோ ? கோ(விட்டுக்குபின் பயணம் ) பகுதி 21
ஆச்சே! தீபாவளிக்கு இந்தியான்னு இந்தியப்பயணம் முடிவானதும், காசியில்தான் அசல் கங்கா ஸ்நானத்தோடு தீபாவளின்னு முடிவு செஞ்சுட்டேன். ஆரத்தி பார்த்துட்டு வந்தவுடன், அறைக்குப்போய் டவலை...
View Articleஅன்னபூரணாவில் ஆந்த்ரா தாலி :-( கோ(விட்டுக்குபின் பயணம் ) பகுதி 22
காசி வீதிகளில் புகுந்து திரும்பி வரும் வழியில் ஒரு இடத்தில் ஜெய்ப்பூர் பளிங்குச் சிலைகளை விற்குமிடம். இங்கே செய்யறாங்களா இல்லை ஜெய்ப்பூரில் இருந்து வந்தவையான்னு தெரியலை. அடுத்தாப்லெ துர்கா...
View Articleதங்கமே தங்கம்................... கோ(விட்டுக்குபின் பயணம் ) பகுதி 23
நல்ல வெயில் நேரம், அப்படியே கண்ணை அசத்திருச்சு. அஞ்சுமணிக்கு எழுந்து பார்த்தால் மணல்திட்டு ரொம்பப் பக்கத்துலே வந்துருக்கு. கீழே படித்துறையில் இருக்கும் படகிலிருந்து தண்ணீரைக்கோரி வெளியே...
View Articleகாசி வராஹி அம்மனின் தரிசனம் ! கோ(விட்டுக்குபின் பயணம் ) பகுதி 24
காலை மூணரைக்கு எழுந்து குளிச்சுத் தயாராகி ஒரு காஃபி குடிக்கவும் நேரமில்லாம .... நாலரை மணிக்குக் கிளம்பி சீதாவாண்டையே இருக்கும் பங்கால் டோலா ரோடு வழியா வேகவேகமா நடக்கறோம். எல்லாக்கடைகளும்...
View Articleகுழலும் தமிழும்.......................... கோ(விட்டுக்குபின் பயணம் ) பகுதி 25
வராஹி தரிசனம் ஆனதும் வந்த வழியே போகாமல் எதிர்ப்புறம் போனதும் அங்கே ஆஞ்சி இருந்தார். அவர் தலைக்குமேல் சின்ன மாடத்தில் ராமனும் சீதையும் ! வட இந்திய ஸ்டைலில் சிந்தூரம் பூசுன ஆஞ்சி. கோவிலுக்குப்...
View Articleஅய்யர்ஸ் கஃபே ரசஞ்சாதம் ! கோ(விட்டுக்குபின் பயணம் ) பகுதி 26
நம்ம வராஹிக்காக ராத்ரி மூணரைக்கே எழுந்ததால் ரொம்ப சோர்வா இருக்குன்னு நம்மவர் போய் தூங்க ஆரம்பிச்சார். எனக்கு.... இருக்கவே இருக்காள் கங்கா ! பால்கனியின் உக்கார்ந்து வேடிக்கையும் அப்பப்ப செல்லுமா...
View Articleகங்கைக்கரையில் கடைசி இரவு கோ(விட்டுக்குபின் பயணம் ) பகுதி 27
ஒரு நல்ல தூக்கம் தூங்கி எழுந்ததும்தான் மனசும் உடம்பும் கொஞ்சம் லேசா இருந்தது. கங்கையைக் க்ளிக்க பால்கனி போனால் படித்துறையில் நல்லா சோப்புப்போட்டுத் துணி துவைச்சுக்கிட்டு இருந்தார்...
View Articleஎல்லாத்துலேயும் பேர் போட்டு வைக்கிறதுதான் வேலையோ !!!! கோ(விட்டுக்குபின் பயணம்...
ஷாஸ்த்ரி ஜி யின் உருவச்சிலை பார்த்ததும்..... அவருடைய எளிமையும், அதிர்ச்சியைக் கொடுத்த அவருடைய மர்ம மரணமும் ( இன்னும் தெளிவு கிடைக்கலை..ப்ச்....)மனசில் வந்து போச்சு. புதைக்கப்பட்ட எத்தனையோ...
View Articleசட்னியில் சாம்பாரும் இருக்கு :-) கோ(விட்டுக்குபின் பயணம் ) பகுதி 29
காலையில் கொஞ்சம் நிதானமாக எழுந்து குளிச்சு முடிச்சு ரெடியாகி ப்ரேக்ஃபாஸ்ட்டுக்கு வெராந்தாவுக்குப் போனோம். இது இங்கத்து ரெஸ்ட்டாரண்டுலே ஒன்னு. ராத்ரி சாப்பாடுதான் சரியில்லையே.... இப்பக் கொஞ்சம் நல்லா...
View Articleகுருவே நமஹ........... கோ(விட்டுக்குபின் பயணம் ) பகுதி 30
தாயை நோக்கி ஓடும் கன்று போல் மனசு நேரா அங்கே தாவிருச்சு. மூணுமணிக்கு அறையில் இருந்து கிளம்பின நாம் நேத்து ஏர்ப்போர்டில் இருந்து 'பார்க் 'வந்தமே அதே ரோடில் தான் போறோம். அந்த ஏரியாவுக்குப் பெயர்...
View Articleஎதிர்பாராத சந்திப்பு !!!! கோ(விட்டுக்குபின் பயணம் ) பகுதி 31
ஏம்மா.... என்னவோ நகைகள் (! ) வாங்கணுமுன்னியே.... பத்துமணிக்குப்போய் வாங்கிட்டு வந்துறலாமா.....தீபாவளியன்னிக்குக் கங்கையில் முங்கினதன் காரணமோ என்னவோ... அன்றைக்கு மாலையில் இருந்தே காதுக்குள்ளே ஙொய்னு...
View Articleசிவலோகத்துலே யானைகள் இருக்கு ! கோ(விட்டுக்குபின் பயணம் ) பகுதி 32
நமக்கு மாலை நாலே முக்காலுக்குத்தான் ஃப்ளைட். ஆனால் மூணுமணி நேரத்துக்கு முன்னால் என்ற ரூல்ஸ்தான் படுத்துது. இதுலே அம்பது நிமிட், பார்க்கில் இருந்து ஏர்ப்போர்ட் போய்ச்சேர.... ஒரு மணிக்கு நரேஷை வரச்...
View Articleஎழுந்துக்கோடா பறவை........... கோ(விட்டுக்குபின் பயணம் ) பகுதி 33
என்னாண்டை ஒரு பாட்டம் லெஸ் பக்கெட்டுலே, பக்கெட் லிஸ்ட் ஒன்னு , இருக்குன்னு முன்பொருக்கில் சொன்னேனில்லையா ? அதுலே இருந்து ஒரு சமாச்சாரத்தை இன்னிக்கு வெளியில் எடுக்கறோம் !ஷிவாஸ் கேலக்ஸியில்...
View Articleபேரன் பிறந்துருக்கான்.... பள்ளிக்கூடத்துக்கு அஞ்சுநாட்கள் லீவு விட்டாச் !
பெருமாளின் அருளால் அவனோட நக்ஷத்திரத்துலேயே பேரன் பொறந்துருக்கான். பதிவு எழுத நேரமில்லை.... ஒரு அஞ்சுநாள் லீவு எடுத்துக்கறேன்.மன்னிக்கணும் !
View Articleஏகப்பட்ட வேணுகோபாலன்கள் ! கோ(விட்டுக்குபின் பயணம் ) பகுதி 34
மணி ரெண்டேகால் ஆச்சு. வயிறு சோறு கேக்குது. கீழே ரெஸ்ட்டாரண்டுக்குப் போய் சாப்பிட்டோம். நாலு மணிக்குக் கொஞ்சம் வெளியே போய் ஊர் சுத்த ஏற்பாடு ! தினேஷ் வந்துருந்தார். காலையில் வந்துருந்த ட்ரைவர்...
View Articleகுடும்பமும் கோவில் தெருவும் கோ(விட்டுக்குபின் பயணம் ) பகுதி 35
காலை ப்ரேக்ஃபாஸ்ட் ஆனதும் கிளம்பிட்டோம். தினமும் என்ன வடைன்னு இருந்துட்டேன். இன்றைக்குக் குடும்ப சந்திப்பு. எவ்வளவு நேரம் ஆகும் என்ற விவரம் இல்லாததால் தினேஷ் நம்மை மல்லேஸ்வரத்தில் மச்சினர் வீட்டில்...
View Articleமூக்குத்தியம்மன்னு பெயர் வச்சுருக்கலாமோ ? கோ(விட்டுக்குபின் பயணம் ) பகுதி 36
இப்ப நாம் இங்கே கோவில்தெருவில் இருக்கோமில்லையா....... இங்கே நாலு கோவில்கள் அடுத்தடுத்து இருப்பது ரொம்பவே வசதி போங்க ! நாம் இப்போ இருட்டினபிறகு வந்துட்டோமேன்னு முதலில் தோணுச்சு. போனமுறை பகலில்...
View Articleபெங்களூருவிலிருந்து சென்னைக்கு..... ... கோ(விட்டுக்குபின் பயணம் ) பகுதி 37
இந்தியாவுக்கு வந்த பின் நம்ம பயணத்தின் முதல் கட்டம் இன்றோடு முடியுது. நாமும் பெங்களூருவை விட்டு இன்றைக்குக் கிளம்பறோம். காலை ப்ரேக்ஃபாஸ்ட்க்காகக் கீழே போகும்போது ,வழக்கம்போல் நம்ம நாலாவது மாடி...
View Article