ஆத்தா........ மாரியாத்தா....மலேசிய மாரியாத்தா.... (மலேசியப் பயணம் 7 )
'உள்ளே போய் நிறுத்த எங்களுக்கு அனுமதி இல்லை. அப்படியே வெளியே நிறுத்தினால் நீங்க இறங்கிப்போயிக்குவீங்களா'ன்னார் டிரைவர். ரெட் டெக்ஸியில் போய்க்கிட்டு இருக்கோம், இப்போ. அப்படி என்ன மேன்மை பொங்கி...
View Articleகொல்லன் தெருவில் ஊசி விக்கறாங்க போல!!! (மலேசியப் பயணம் 8 )
உலகத்தின் விலை உயர்ந்த கைக்கடிகாரம் வேணுமா? ரெண்டே முக்கால் அமெரிக்கன் டாலராமே.... அம்பது ரிங்கிட்டுக்குப் பேரம் பேசி வாங்க ஆசையா? Rolex, Cartier எல்லாம் தண்ணிபட்ட பாடு! இல்லே, வேற எதாவது ப்ராண்டட்...
View Articleமாமனும் மருமகனும் இப்படி மலையையே பிடிச்சுக்கிட்டா (மலேசியப் பயணம் 9)
முந்திக் காலத்துலே கிராமங்களில் பார்த்தீங்கன்னா..... ஒரு தெரு முழுசுமே அடுத்தடுத்து சொந்தக்காரங்களாவே இருப்பாங்க. கூடி வாழ்ந்தால் கோடி நன்மைன்னு நினைச்ச காலம்!அப்படித்தான் இங்கேயும் மருமான்...
View Articleமுருகா...என்பது உனைத்தானோ? (மலேசியப் பயணம் 10 )
கிட்டே போய் அண்ணாந்து பார்த்ததும் பிரமிப்பு !. 140 அடி உசரமாம். விஸ்வரூபம் எடுத்தது போல் நெடுநெடுன்னு நிக்கறான். முகத்தில் அப்படி ஒரு சிரிப்பு. உலகில் பெரிய முருகன் என்று பதிவாகிட்டான். பெரியது...
View Articleவரம் தருவாய் முருகா .....(மலேசியப் பயணம் 11 )
வேரைப்பிடிச்சுத் தொங்கிக்கிட்டே எவ்ளோ நாள்தான் மலையேற முடியும்? 1920 ஆம் ஆண்டு,அங்கங்கே கொஞ்சம் வெட்டிச் சரியாக்கி மரப்படிகள் வச்சுக் கட்டுனாங்க. தைப்பூசம் களை கட்ட ஆரம்பிச்சது. இப்படியே ஒரு...
View Articleஇலை போட்ட சாப்பாடு......(மலேசியப் பயணம் 12 )
ஒத்தைப் பருக்கையை விடாம அப்படியே வழிச்சுத் தின்னுருக்கேன். என்ன ஆச்சுன்னு இவர் திகைச்சுப்போய் பார்க்கிறார். அப்படி ஒரு பசியா? இல்லை சம்பிரதாயமான சாப்பாட்டைப் பார்த்து ரொம்பநாளாயிருச்சேன்ற நினைப்பா?...
View Articleஸ்கை ப்ரிட்ஜ் .பெட்ரோநாஸ் ரெட்டைக் கோபுரம்....... (மலேசியப் பயணம் 13 )
அரசர் நீடுழி வாழ்கன்னு நிரந்தமான சொற்களோடு Daulat Tuanku பிரமாண்டமா நிற்கும் இரட்டைக்கோபுர வளாகத்தில் போய் இறங்குனப்ப மணி ஒம்பதே முக்கால் கூட ஆகலை. காமணிக்கு முன்னாலே வந்துறனுமுன்னு நமக்கு...
View Articleபதிவர் மாநாட்டில் ஏமாற்றம் :(
நேரலை ஒளிபரப்பு வருதுன்னு லேப் டாப்பில் தேவுடு காத்தேன். அங்கே காலை ஒன்பது என்றால் எங்களுக்கு அது பிற்பகல் மூணரை. ரொம்ப வசதியான நேரம்.ஆனால்...... ஒன்னும் வரலை. துண்டுதுண்டாக ஒரு ரெண்டு நிமிசம்படம்...
View Articleநல்ல வேளை.... பொதுப் பெயரா அமைஞ்சு போச்சு (மலேசியப் பயணம் 14 )
ஒவ்வொரு கோபுரக் கட்டடத்துக்குள்ளேயும் பத்து எஸ்கலேட்டர் இருக்காம். நமக்கு ரெண்டே ரெண்டுலேதான் போய்வர வாய்ச்சது, கீழ்தளத்துலே டிக்கெட் வாங்க போனபோதும் ஷாப்பிங் ஏரியா சுத்திவரும்போதும்.அடுத்துப்போய்...
View Articleஅரண்மனை (வாசம்) (மலேசியப் பயணம் 15 )
ராமசந்திரன், மஹேந்த்ரன், மொஹம்மெட் ராஜேன்ட்ரன், மொஹமெத் ரஃபி , மரத்தாண்டவர் எல்லோரும் கூட்டாளிங்களாம். தொழில் முறையிலும் இனம் முறையிலும். நாம் ட்வின் டவர் வளாகத்தை விட்டு வெளியில் வந்ததும் கூட்டமா...
View Articleஎன் கொடுமைகளில் இருந்து தப்பித்தார் பிள்ளையார்!
வருசாவருசம் கொழக்கட்டை என்றபெயரில் புள்ளையாரைக் கொடுமைப்படுத்திக்கிட்டே இருக்கோமேன்ற கவலையில் நானா உக்கார்ந்து யோசிச்சு இந்த வருசம் புதுமாதிரி கொழக்கட்டைகள் செஞ்சு அவரைக் குஷிப்படுத்தி...
View ArticleA Day Out with புள்ளையார்!!
ஈரக்களிமண் புள்ளையார் கடந்த நாப்பத்தினாலு வருசங்களில் ஒன்னே ஒன்னில் கிடைச்சார். அப்போ அவரைக் கொண்டுவந்து வீட்டில் வச்சு அலங்கரிச்சு பதிவெல்லாம் கூட போட்டுட்டேன். அது இங்கே:-)சிங்காரச்சென்னையில்...
View Articleஜெய் ஜவான்!!! (மலேசியப் பயணம் 16 )
வார் மெமோரியல் இருக்குன்னு தெரிஞ்சா நான் ஒருநாளும் தவறவிடமாட்டேன்.இங்கே நியூஸியில் இருபதுபேர் வசிக்கும் சின்ன ஊரா இருந்தாலும் அங்கிருந்து போரில் கலந்து கொண்டவர் ஒரே ஒரு நபரா இருந்தாலும் கூட அங்கே ஒரு...
View ArticleDataran Merdeka (மலேசியப் பயணம் 17 )
அடுத்த நிறுத்தம் எங்களுக்கு மெர்டெகா சதுக்கம். மலே(ய்) சொல் மெர்டெகாவுக்கு சுதந்திரம் என்று பொருள். சுதந்திரச் சதுக்கம். இங்கே நெடுநெடுன்ற உசரத்தில் ஒரு கொடிக்கம்பம். இந்தக் கொடிக் கம்பத்தில்...
View Articleமாவேலிக்கொரு தாலப்பொலி
நம்மைக்காண மாவேலித் தம்புரானுக்கு ஆவல் அதிகமானதால் திருவோணத்துக்கு வரவேண்டியவர் ரெண்டு நாள் முன்னதாக்கிளம்பி பூராடத்துக்கு வந்து சேர்ந்தார். பாதாளலோகத்தில் பசுமை அதிகமோ என்னவோ.... ஆளைக் கண்டாலே...
View Articleவடையை விடுவதாக இல்லை! (மலேசியப் பயணம் 18)
"என்ன இந்தப்பக்கம் திரும்பாம நேராப்போறே?" அட...யார்றா நம்மைக் கூப்பிடறான்னு பார்த்தால்... வடைமலை! கூடாரத்துக்குள்ளே சின்னமலைகளா எகப்பட்ட ஐட்டம். இப்பதானே சாப்பாடு முடிஞ்சது. வயித்துலே இடம்...
View Articleவெள்ளிக்கிழமை விரதம்! (மலேசியப் பயணம் 19)
முக்கால்மணி நேரமா லவுஞ்சில் காத்திருக்கோம். சிகப்போ நீலமோ எது இருந்தாலும் கவலை இல்லை! நீங்க எதுக்கு இங்கே ? உள்ளே போய் உக்காருங்க. டெக்ஸி வந்தவுடன் நான் ஏத்தி விடறேன் என்கிறார் ஹொட்டேல் (தமிழ்)...
View Articleஊருக்கு ஒரு பேட்டர்ன் (சிங்கைப்பயணம் 1)
பழகின ஊர் ஒவ்வொன்னுக்கும் ஒரு பேட்டர்ன் வச்சுருக்கேன். சிங்கைன்னா சீனுவை தரிசனம் செஞ்சு, அங்கேயே உக்கார்ந்து விஷ்ணு சகஸ்ரநாமம் வாசிச்சு அந்த நாளை ஆரம்பிக்கணும். இந்த சகஸ்ரநாமம் வாசிப்பது ஒரு...
View Articleஇன்று முதல் பத்து ஆரம்பம்.
நாளும்பொழுதும் யாருக்காகவாவது காத்து நின்னதுண்டோ? காலஓட்டத்தில் அப்படியே அடிச்சுக்கிட்டு போகுது நாட்களும் வருடங்களும். அந்தக் கணக்குப்படி இன்று ஒன்பது கழிஞ்சு பத்தாம் வயசு ஆரம்பம் நம்ம...
View Articleஅதென்ன கெமிஸ்ட்ரியோ!!! (சிங்கைப்பயணம் 2)
பதிவர், எழுத்தாளர் என்பதையெல்லாம் கடந்து ஏதோ ஒன்னு நட்புகளை பிணைக்கும் அதிசயம்தான் கடந்த பத்துவருசமா நடந்துக்கிட்டு இருக்கு. சிலநண்பர்கள் குடும்ப நண்பர்களா ஆகிப்போனதும் ஒரு விசேஷம்தான் இல்லையோ?...
View Article