ஒரு நாள் போதுமா?
ஊஹூம்......... போதவே போதாது:( கொட்டிக்கிடக்கும் சிற்பங்களை அணுஅணுவாக ரசிக்கணும் என்றால் ஒரு வாரமாவது வேணும்!நின்று, இருந்து கிடந்துன்னு மூன்று திருக்கோலங்களிலும் சேவை சாதிக்கிறார் வைகுண்டப்பெருமாள்...
View Articleஅக்கவுண்டென்ட்டும் ஆர்மி ஜெனரலும்.
லேசாத் தலைவலி. இந்தக் காப்பிச் சனியனை இன்னும் எஞ்சினுக்கு ஊத்தலையே:( கடைத்தெருவில் எங்கியாவது காபிகடை பார்த்து வண்டியை நிறுத்தச்சொன்னோம். நெல்லுக்காரத்தெருவில் வெளியில் இருந்து பார்க்க சுமாரா ஒரு...
View Articleவரதப்பா வரதப்பா...காஞ்சிவரதப்பா......
கையில் இருக்கும் பட்டியலை சரி பார்த்தப்ப இதுவரை எல்லாம் நல்லாவே நடந்துருக்கு. அதான் 'அவன்'கீதையிலேயே சொல்லிட்டானே:-) காஞ்சியில் போகவேண்டிய பதினைஞ்சு திவ்ய தேசங்களில் எட்டு நேத்து அவதிஅவதியா...
View Articleஒரே கல்லில் நாலு மாங்காய்!
காஞ்சி ரொம்பவே புண்ணியம் செஞ்ச ஊர்.சும்மாவா சொல்லி இருப்பாங்க ஏழு மோட்சபுரிகளில் காஞ்சியும் ஒன்னுன்னு! ஒன்னுக்கொன்னு முன்னூறு , நானூறு மீட்டர் தூரமே இருக்கும் திவ்ய தேசங்கள் பலதும் இருக்கு....
View Articleதிருக்கள்வனூர் போகலாமா?
ரொம்ப தூரம் போகணுமோ? ஊஹூம்..... நம்ம உலகளந்தான் கோவிலிலிருந்து, வெறும் முன்னூறுமீட்டர்தான். நடந்தால் நாலே நிமிசம். கோபுரவாசலின் முன் நிக்கறோம். அட! இதென்ன காமாக்ஷி கோவில் என்று போட்டுருக்கு?...
View Articleமாமரத்தடியில் பசுமாடு.
சிறுவன் , தேர்வுக்கு மும்முரமா படிச்சுக்கிட்டு இருக்கான். வாத்தியார் சொல்லி இருக்கார், கட்டுரை ஒன்னு ஒரு பக்கத்துக்குக் குறையாம எழுதச் சொல்லிக் கேப்பாங்கன்னு. வீட்டுவாசலில் இருக்கும் மாமரத்தடிதான்...
View Articleகாஞ்சி கச்சபேஸ்வரர்
நேத்துக் காலை பத்து மணிக்கு இந்த காஞ்சிபுரத்துக்குள் நுழைஞ்சதும் கண்ணில் பட்ட முதல் கோபுரம், வா வான்னு கூப்பிட்டது உண்மை. நானும் 'முதல்லே ஹொட்டேல் ரூமுக்குப்போயிட்டு அப்புறமாதான் கோவிலும் குளமும்....
View Articleசாமிக் குத்தம் ஆயிருச்சுன்னா...........
எல்லோருக்கும் இருக்கும் பயம் எனக்குள்ளும் இருந்துச்சு. கச்சபேஸ்வரரை தரிசனம் செஞ்ச கையோடு அறைக்குப்போய் பொட்டியை அடுக்கி, கொண்டு வந்த பொருட்கள் எல்லாம் மறக்காமல் பொட்டிக்குள் போச்சான்னு...
View Articleநவநாராயணர் ஒரே இடத்தில்!
முப்பத்தியேழு கிலோ மீட்டர் பயணம். முக்கால்மணி நேரத்தில் வந்து சேர்ந்தோம். மணி இப்போ மூணேகால்தான்.கோவில்திறக்க இன்னும் முக்கால்மணி காத்திருக்கணும். அவசரப்பட்டுட்டோமோ? இன்னும் அரைமணி புடவை செலக்ஷனில்...
View Articleபார்வை ஒன்றே போதுமே............
"ஏங்க வெயில்தான் இருக்கே... அப்புறம் ஏன் புகைமூட்டமா இருக்கு?""அப்படி ஒன்னும் இல்லையேம்மா""லேசா ஃபோக் (Fog) இருக்கோ?""ஊஹூம். பளிச்சுன்னுதான் இருக்கு."குறைஞ்சது ஏழெட்டு முறை இந்த கேள்வியும் பதிலும்...
View Articleநடந்தது என்ன? (பார்வையின் தொடர்ச்சி)
பொதுவா பல் மருத்துவம் பார்த்துக்கப் போவோமில்லையா, அப்போ வலி தெரியாமல் இருக்க ஒரு ஊசியை எந்தப்பல்லோ அந்தப்பல்லுக்கிட்டே போடுவாங்க. வாயிலே ஊசியான்னு பயப்படவேணாம். அதுக்கு முன்னால் ஊசி குத்தும் வலி...
View Articleஅனைத்தும் அன்பே! அனைவரையும் நேசி.
உடல்களைப்பில் இன்னிக்கு வெளியே கிளம்பக் கொஞ்சம் தாமதமாச்சு. அப்படியும் ஒன்பதேகாலுக்கு புறப்பட்டோம், கோபாலபுரம் நோக்கி. அங்கே ஒரு ஸ்ரீ வேணுகோபாலன் கோவில் இருக்குன்னு கேட்டது முதல், ஒருக்கா அங்கே...
View Articleகணினி யுகத்துக் கடவுளுடன் பேசமுடியுமா?
வாழ்க்கையில், ஆசிரமம் என்னும் இடத்துக்குள் முதல்முதலாப்போறோம். ஒரு முப்பத்தியஞ்சு வருசத்துக்கு முன் பூனா நகரில் (இப்ப இது புணே!) ரஜ்னீஷ் ஆஸ்ரமத்துக்குள் நுழைஞ்சிருக்கோம். ஜஸ்ட் முன்பகுதியில்...
View Articleபுதுவருசம், ஆரம்பமே சூப்பர்!!!!
இந்தப் படத்தில் இருக்கும் இளம்ஜோடி யார்? புதிருக்கான விடை பதிவில் வருது:-) க்ளூ கொடுக்கணுமுன்னா..... பதிவர்!வருசம் முழுசும் வருசப்பிறப்புன்னு ஆகிப்போயிருக்கு நம்ம கதை. இந்திய நாட்டின் வெவ்வேற...
View Articleகாலை நீட்டக் காசு கொடு !
எட்டுமணிக்கு ஃப்ளைட். ஒன்னரை மணி நேரத்துக்கு முன்னால் விமானநிலையத்தில் இருக்கணும். ஓக்கேன்னு ஆறேகாலுக்குக் கிளம்பினோம். அப்படியே பாண்டிபஸார் போய் காலை உணவு கிடைக்குமான்னு பார்த்துக்கணும்....
View Articleமயக்கமென்ன ஸ்வாமி.... ஏனிந்தக் கிடப்பு?
அஞ்சே நிமிசத்தில் கோவில் வாசலுக்குக் கொண்டு வந்தார் ஆட்டோக்காரர். தலையை நல்லா உயர்த்தினால் இருட்டில் மசமசன்னு கோபுரம் தெரியுது. உச்சியில் ஒரு விளக்கு போட்டுருக்கப்டாதோ? காசி ஸ்ரீ காமகோடீஸ்வரர்...
View Articleஅடடா..... இது அகாடா !!!!
உடுக்கை ஒலி ஓங்கி ஒலிக்க , காண்டாமணி சப்தம் ஓம் ஓம் என்று நின்று நிதானமா வருது. கூடவே சின்ன வெண்கல மணிகளின் கலகல. பூஜை நடக்குதுன்னு பாய்ஞ்சு உள்ளே நுழைஞ்சோம். ரெண்டு மூணு நிலைப்படிகளைக்கடந்து...
View Articleநம்ம காசி விச்சுவும், விசாலாக்ஷியும்
காலை எட்டரைக்குக் கார் வேணுமுன்னு சொல்லி வச்சுருந்தோம். டைனிங் ஹால் போய் காலை உணவை முடிச்சுக்கிட்டோம். பஃபேதான். ஆனால் காலங்கார்த்தாலே பராத்தா, பூரி ச்சனா ன்னு வட இந்திய வகைகள் எனக்கு ஆகறதில்லை....
View Articleபழசைப் பார்த்த கண்ணோடு, புதுசையும் ஒருமுறை........
பழைய கோவிலைப் பார்த்த கையோடு புதிய கோவிலுக்குப்போனோம். நியூ காசி விஸ்வநாத் டெம்பிள்.பிர்லா குடும்பத்தினர் கட்டி இருக்கும் கோவில். இந்த குடும்பத்தினருக்கு கோவில்கட்டுதல்தான், பொழுது போக்கோன்னு...
View Articleவிஷ்ணு துர்கையும் தசஸ்வமேத் Gகாட்டும்.
அஞ்சு மணிக்கு அங்கிருந்தால் போதுமே. நாலு மணிக்குக் கிளம்பலாம் என்றவரை, கொஞ்சம் கூடுதலாகத் தொணப்பி எடுத்து மூணே காலுக்குக் கொண்டுவந்தேன். இப்படி சோம்பி(!) கிடந்தால் ஒன்னையும் பார்க்க முடியாது தானே?...
View Article