நாலு மைல் நீளமாம், காசிப் படித்துறைகள் !
கங்கோத்ரியில் இருந்து பெருகி ரிஷிகேஷ்,ஹரித்வார் வழியாக கிழக்கு நோக்கி ஓடும் கங்கையில் வருணா என்ற நதியும் அஸி என்ற நதியும் கலக்கின்றன. இந்த ரெண்டு நதிகளுக்கிடையில் இருக்கும் இடமே காசி என்று...
View Articleகங்கை முழுக்கு!!
காசிக்கு வந்துட்டு பித்ரு கர்மம் செய்யாமப் போகலாமா? காலை ஏழரைக்கு வந்துருங்கோன்னு சொன்னார் சிவகுமார். விலாசம், வரும் வழி எல்லாம் கேட்டு எழுதி வச்சுக்கிட்டோம். இவருடைய தொலைபேசி எண் கொடுத்தவர், நம்ம...
View Articleஒலியின்றி ஒரு லொள் லொள் ம்யாவ் ம்யாவ்
ஒரு சின்னத் தாம்பாளத்தில் சப்பாத்தி மாவு உருண்டை. லாட்னாவைக் காணோமேன்னு பார்த்தேன். அதுக்குள்ளேஅங்கே வந்த நம்ம சிவகுமார் தட்டை என்னிடம் நீட்டி, சின்னச் சின்ன உருண்டைகளா உருட்டி வைக்கச் சொன்னார்....
View Articleபணமும் பிணமும்
முஸ்கி: , மனதை திடப்படுத்திக் கொண்டு உள்ளே வாங்க.மகா மசானம் இது. எதுக்கு காசிக்கும் சாவுக்கும் இத்தனை பெருமை?இங்கே வந்து செத்துப்போனா மோட்சம் உறுதி. அதுவும் சாகக்கிடக்குறவங்களைத் தன் மடியில்...
View Articleஅஸ்ஸியும் துள்ஸியும்...... அடுத்தடுத்து!
ஒரு கூட்டு, ஒரு கறி, சாம்பார், ரசம், மோர் என்று சிம்பிளான சாப்பாடு. ஆனால் சுவை அருமையோ அருமை! (ரெண்டு நாளா சோத்தைக் கண்ணால் பார்க்கலை என்றதும் ஒரு காரணம் கேட்டோ!) முற்றம் கடந்த தாழ்வாரத்தின்...
View Articleகொஞ்சம் தூங்க விடுங்கப்பா..........
வண்டி நிறுத்தம் வந்தபோது நம்ம கைலாஷைக் காணோம். சுத்திமுத்திக் கண்களை ஓட்டினால், கண்களில் வெற்றி மின்ன, ஓட்டமும் நடையுமா வந்துக்கிட்டு இருக்கார். கண்டு பிடிச்சுட்டாராம் நம்ம பெரும் ஆளின் கோவிலை!...
View Articleமதரும் மங்கியும் ....
இன்னும் ஒரு கோவில் பார்த்துட்டு இன்றைய சுற்றை முடிக்கணும். சலோ மதர் இண்டியா டெம்பிள்! அஸ்ஸியில் இருந்து அரைமணி தூரத்தில் இருக்கு!பெரிய மைதானமும் காம்பவுண்டு சுவருமா இருக்கு இந்த இடம். ஒரு...
View Articleமூலகந்தகுடீர் விஹார் சாரநாத்
திருமலை நாயக்கர் மஹால் தூண்களைப்போல் ரெண்டு. அதே மினுமினுப்புடன். சைஸ் மட்டும் மினி. மினியிலும் மினின்னு சொல்லலாம். பளபளன்னு ரெண்டு கணுக்காலிலும், பாதங்களிலும் வீக்கம். செருப்புக்குள் சட்னு காலை...
View Articleஇவர்தான் இந்தியாவிலேயே உயரமானவராம்!
எத்தனை அடியாம்? அதிகமில்லை . எண்பதடிகளே!!! அழகான முன்வாசல் கடந்து உள்ளே போறோம். வழக்கம் போல் வண்டியை விட்டு இறங்குனதும் ஒரே பாய்ச்சலா முன்னாடி ஓடுறார் நம்ம கோபால்:-)கண்முன்னால் மூணு கமான்கள்!...
View Articleமௌரியர்கள் ஆட்சியில் அசோகர் கட்டுன ப்ரமாண்டம்............
தாமேக்கா, தம்மேக்கா, இல்லை தார்மீக்கா இப்படிமனசு பெயரை ஆராய்ச்சி பண்ணிக்கிட்டே இருக்கு. ஹிந்தி மொழியில் தாமேகான்னுதான் இருக்கு. தாமேக் ஸ்தூப்! ஆனால் கல்வெட்டு ஒன்னில் இதுக்கு பழைய காலத்துப்பெயர்...
View Articleகோட்டைக்கு(ம்) ஒரு கும்பிடு. கங்கைக்கும் ஒரு கும்பிடு.
சாரநாத்தில் இன்னும் சில புத்தர் கோவில்கள் இருந்தாலும், எனக்காக காசி ராஜா அரண்மனையில் ஒரு முக்கிய சமாச்சாரம் காத்திருக்குன்னு தெரியாமலேயே, திரும்ப வாரணாசி நோக்கிப் பயணப்பட்டு முக்கால் மணி நேரத்தில்...
View Articleப்ரயாக் என்னும் இலஹாபாஸ்
வெறும் 121 கிலோமீட்டர் பயணத்துக்கு மூணு மணி நேரத்துக்குமேலே ஆச்சுன்னா நம்புவீங்களா? வழியிலே எங்கேயும் நின்னு நிதானிச்சு ஒன்னுமே பார்க்கலை என்றாலும், நம்ம கைலாஷ் டீ குடிக்க ஒரு பத்து மினிட் வண்டியை...
View Articleஊர் சுற்றியதில் நமக்குக் கிடைச்ச கோவில்களில் சில.
சாயங்களில் என்ன வேண்டாத ரசாயனம் இருக்கோ.....இளம் தோலுக்கு இப்படியெல்லாம் பூசி வச்சா நல்லதில்லைன்னு சொன்னதும், தாய்க்குலங்கள், தலையைச் சொறிஞ்சுக்கிட்டு கை நீட்டறாங்க. அடுத்த வருசம் அரிதாரம்...
View Articleகாணாமல் போன கல்யாணப்பொண்ணு !
ஒரு பத்து நிமிசப்பயணம். சக்தி பீடக்கோவில் ஒன்னு இருக்கு. அலங்கார வளைவு முக்கியமான சேதி ஒன்னைச் சொல்லுது. ஸ்ரீ அலோபி சங்கரி சக்தி பீட் மந்திர் என்று 'தமிழில்'எழுதி இருக்கு!!! இந்தியாவில் ஏகப்பட்ட...
View Articleப்ராச்சீன், ப்ராச்சீன், ஊரே ப்ராச்சீன் !!!
அங்கெ ஒன்னும்தான் இல்லைன்னு படிச்சுப்படிச்சு நம்ம கீதா, சுப்பைய்யா வாத்தியார் போன்ற நண்பர்கள் சொல்லி இருந்தாலும்............... எப்படி? எப்படின்னு பார்க்கணுமுன்னு மனசுக்குள் ஒரு தவிப்பு. இது ஒரு...
View Articleசாமி எங்கெருக்கு? ஆ(ர்)மிதான் இருக்கு!
எப்பவோ ராமர் கோவிலை இடிச்சு மசூதி கட்டிட்டாங்கன்னு... அது ஆச்சு வருசம் கிபி 1528 லே பாபரின் அரசவையில் இருந்த ஒரு மந்திரியால். பாபருக்கே தெரிஞ்சுருக்குமான்னு எனக்கொரு சந்தேகம். இந்த பாபர்தான்...
View Articleதங்க மாளிகை
முழுக்க முழுக்கத் தங்கத்தால் மாளிகை கட்டுனா எப்படி இருக்கும்? தசரத மகாராஜாவின் நாலு மகன்களில் நம்ம கைகேயிக்கு ரொம்பவே ஃபேவரிட்டான மகன் ராமன் தான். தன்னுடைய சொந்த மகன் பரதன் கூட ரெண்டாம் பட்சமே!...
View Articleசரயுநதி ரொம்பவே ஸ்பெஷலாக்கும், கேட்டோ!
அப்படி என்ன ஸ்பெஷல்? வைகுண்டம் போக இது ஒரு பைபாஸ் வழின்னு சொன்னா நம்பமாட்டீங்களா? கனக் பவன் பார்த்த கையோடு சரயு நதியை நோக்கிப் போனோம். போகும்வழியிலேயே அயோத்தி நகர் பரிக்ரமா சாலை(!) வந்துருது. அதுலே...
View Articleவீணாகிப்போன ஒரு நாள்:(
பம்ரௌலி (Bamrauli ) இந்திய விமானப்படைக்கான விமானதளம். போனாப்போகுதுன்னு அதுலே இக்கினியூண்டு இடம் சிவில் பயணிகளுக்கான விமானம் வந்து போகக் கொடுத்துருக்காங்க. அங்கெதான் இப்போப் போய்க்கிட்டு இருக்கோம்....
View Articleகோபாலபுரம் விஸிட்!
பொழுது விடிஞ்சதும் இன்னும் எத்தனைநாள் இங்கே இருக்கப்போறோம்னு மனசு கணக்குப் போட்டது. எண்ணி ஆறே நாட்கள். முதலில் கண்ணாடியைச் சரி செஞ்சுக்கணும். கடைகள் பத்து மணிக்குத்தான் திறப்பாங்க என்று நினைச்சதால்,...
View Article