GIMME FIVE
அந்த திருவாரூர் மோகனாங்கி என்னமாத்தான் ஆடுறாளுன்னு பார்த்துட்டு வாரேன். ஓட்டுக்கு விட்டதில் 51-49 லே தோத்துப்போயிட்டோம்:( யார் அந்த கருங்காலி, கையிலே மாட்டணும்...மகனே....முன்கதைச் சுருக்கம்:...
View Articleகொஞ்சம் கடலை போட்டேன்!
சம்மர் வந்துருக்கு. ஒரு சில நாட்கள் மட்டுமே கொளுத்தும் வெயில். 23 டிகிரி. இன்னிக்கு வெறும் 13. ஆனாலும் சம்மர், சம்மர்தானே? இந்த வருசம் தோட்டப் பராமரிப்பு அவ்வளவா செய்யலை:( ஆனாலும் போன வருசச் செடிகள்...
View ArticleMerry Christmas from Christchurch
வருசத்துக்கான கிறிஸ்மஸ் தாத்தா ஊர்வலம் போன டிசம்பர் 8, ஞாயிறு நடந்தது. பொதுவா எல்லா வருசமும் ஊர்வலத்தில் ஊர்ந்துவரும் சமாச்சாரம் ஒரேமாதிரிதான் என்றாலும், அதையெல்லாம் கண்டுக்காம முடிஞ்சவரை நாமும்...
View Articleதைப்பூசத் திருநாளிலே.....பால் காவடி புஷ்பக்காவடி.....
சரியாச் சொன்னால் போன வெள்ளிக்கிழமை இதே நேரம்..... அரைத் தூக்கத்தில் இருந்தவளுக்கு பால்கனி கதவு திறக்கும் சத்தமும், முணுமுணுவென்று யாரோகூட்டமாக என்னமோ சொல்லும் மெல்லிய ஓசையும் காதில் விழுந்துச்சு....
View Articleமுன்னும் பின்னும் சிங்கை
ரொம்பவும் அலைச்சல் இல்லாம எங்க ஊரில் இருந்து இந்தியா குறிப்பாக சென்னைக்கு வரணுமுன்னால் சிங்கப்பூர் ஏர்லைன்ஸை விட்டால் வேற போக்கிடம் இல்லை. சென்னைக்குப் போறோமுன்னா கிளம்பின அன்றே போய்ச்...
View Articleசிங்கைச் சீனுவின் கோவில்.
மாலை நாலுமணிக்கு மேல்கிளம்பி நிதானமா நடந்து சிங்கைச் சீனுவின் கோவிலுக்குப் போனோம். சிங்கைச் சீனுவுக்குன்னே நான் ஒரு ஸ்பெஷல் வச்சுருக்கேன். அங்கேயே ஒரு ஓரமா உக்கார்ந்து ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம்...
View Articleமாறாதது கடவுள் மட்டுமா??
என்றும் மாறாதது சாமி மட்டுமா? நம்ம வீட்டு மெனுவும்தான்:-) விஜயதசமியன்னிக்கு ஒரு சின்ன அளவில் பூஜை செய்ஞ்சுக்கறது இப்போ ஒரு பதினைஞ்சு வருசப்பழக்கம். சாமி வந்தாரில்லையா? பாவம் அவர் தேமேன்னு...
View Articleஇந்த வருசம் குதிரை!
ஜனவரி 21 க்கும் ஃபிப்ரவரி 20க்கும் இடையில் வரும் அமாவாசைதான் சீனர்களுக்கு புத்தாண்டு தினம். கூட்டிக்கழிச்சுப் பார்த்தால் தை அமாவாசை கணக்குதான். எப்பவாவது ஒரு சமயம் மாசி மாதத்துலே வந்துருது. அடுத்த...
View Articleஒரு நடை காசிக்குப்போகலாம், வாறீகளா?
"கடைசி ஆசை என்ன?"மனம் யோசிக்கும் முன் வாய் சொன்னது "காசி"."சரி. போயிடலாம்.சிங்கப்பூரில் இருந்து டில்லி இல்லைன்னா க(கொ)ல்கத்தா ஃப்ளைட் இருக்கு. அங்கிருந்து லோகல் ஃப்ளைட் வாரணாசிக்கு....
View Articleபப்பநாபனும் நம்பிக்கையும்!
இன்னிக்கு நம்ம அநந்தபத்பநாபனை சேவிச்சுட்டு சென்னை சுற்றை ஆரம்பிக்கணும். காலைக் கடமைகளை முடிச்சதும் நாம் தங்கி இருக்கும் இடத்துலேயே ப்ரேக்ஃபாஸ்ட் கிடைச்சிருது. ரொம்பவே நல்ல ஏற்பாடு. பெரும்பாலான...
View Articleஓசைப்படாமல் ஒரு புத்தக வெளியீடு
டிசம்பரும் ஜனவரியும் சென்னையைப் பொறுத்தவரை அதகளம்தான். எங்கேயும் எப்போதும் சங்கீதம்தான். இசைவிழா நிகழ்ச்சிகளுக்குப் போக ஆசை இருந்தாலும் நேரம் வாய்க்கணுமே! எதாவது கிடைக்காமல் போகாது என்ற...
View Articleமீசைக்காரனும், 'மீசை வச்ச'சரஸ்வதியும்!
பொழுது விடியும்போதே.... இன்று, இன்றுன்னு மனசு துள்ளியது உண்மை! முதலில் டிக்கெட் கிடைக்குமான்னு பார்க்கணுமே! வாசலுக்கு வந்ததும் ஒரு ஆட்டோ கிடைச்சது. மீட்டர் போட்டார். ஹைய்யோ எந்தொரு ஆஸ்வாசம்!...
View Articleநம்ம யானையைக் காப்பாத்தின எட்டுக்கைகாரன் !
ஒருநாள் பயணமாக் காஞ்சீபுரத்துக்குப் பலமுறை போய் வந்துருக்கேன். பொதுவா எப்போ போனாலும் காமாட்சியம்மன் கோவில், ஏகாம்பரேஸ்வரர் கோவில்பார்த்து முடிக்கும்போதே உச்சிகால பூஜைமுடிஞ்சு கோவில் அடைக்கும் நேரம்...
View Articleசொன்ன பேச்சைக் கேட்டவன்!
அஷ்டபுயங்கரத்தானில் இருந்து கிளம்பின மூணாவது நிமிசம் கோவில் கோபுரம் கண்ணில் பட்டது. அட! இவ்ளோகிட்டவா இருக்குன்னு வியப்புதான்! சரியாச் சொன்னால் வெறும் 650 மீட்டர் தூரமே!பெரிய திருக்குளம் கண்ணில்...
View Articleவிளக்கொளி என்னும் தீபப்ரகாசர், தூப்புல், திருதண்கா
இப்ப நாம் தரிசனத்துக்காகப் போய்க் கொண்டிருக்கும் கோவிலும் அந்த நூற்று எட்டில்வருவதுதான். கொஞ்சநாட்களா எப்படியாவது ,முடிஞ்சவரை பாடல்பெற்ற தலங்களா இருக்கும் நூற்றியெட்டு திவ்ய தேசங்களை தரிசிக்கணும் என்ற...
View Articleமனிதன் பாதி மிருகம் பாதி கலந்து வந்த கலவை
பனிரெண்டு மணிக்குக் கோவிலை மூடிருவாங்களேன்னு வண்டியிலிருந்து இறங்கி அரக்கபரக்க ஓடினோம். விளக்கொளிப்பெருமாள் கோவிலில் இருந்து முன்னூறு மீட்டர் தூரத்தில்தான் இருக்கார் அழகிய சிங்கர். ஆளரின்னு அன்றே...
View Articleசங்கர மடத்துக்குள்ளே ...............
தெருமுழுசும் அடைச்சு நின்னிருக்கும் கூட்டம் பார்த்து ஒரு கணம் அரண்டுதான் போனேன். பட்டரிடம் பேசிக்கொண்டிருந்த நபரும் 'இன்று சங்கரமடத்தில் ஆராதனை. அதுக்குத்தான் வந்தேன் 'என்றார். அதான் என்னன்னு...
View Articleபுள்ளுக்கும் இரங்கிய பெருமாள் திருப்புட்குழி ஸ்ரீ விஜயராகவன்.
சரவணபவனில் வழக்கம்போல் தென்னிந்திய சாப்பாடுதான் நமக்கு. ஒரு நாளைக்கு ஒருமுறையாவது குழம்பு கூட்டு கறிகளுடன் சாப்பாடு சாப்பிட்டால்தான் ஊர்சுற்றத் தெம்பு வருமுன்னு கோபாலின் கணிப்பு....
View Articleபச்சைமணி பவழமணி பார்க்கலையோ சாமி!!!
காஞ்சிபுரம் ரயில்வே ஸ்டேஷனைக் கடந்து மூணாவது நிமிசம் பச்சைவண்ணப்பெருமாள் கோவில் கண்ணில் பட்டது. கோவில் வாசல் மூடிக்கிடக்கேன்னு அங்கிருந்து வெறும்முன்னூறு மீட்டர் தூரத்தில் இருக்கும் பவளவண்ணர்...
View Articleபாண்டவர் தூதன், திருப்பாடகம்.
காஞ்சிபுரத்தில் நம்ம ஏகாம்பரேஸ்வரர் கோவிலை நடுமையமா மனசில் வச்சுக்கிட்டீங்கன்னா.... இப்போ நாம் பார்த்துக்கிட்டு இருக்கும் கோவில்கள் எல்லாம் ரொம்பப்பக்கம்தான். எல்லா திசையிலும் ஒரு ஒன்னு ஒன்னரை...
View Article