மன்மதன் வந்தானடி.........
இந்த வருசத் தமிழ்ப் புத்தாண்டுக்கு மன்மதன் வந்துருக்கான். ஒரு வருச ராஜாங்கம்! நம்ம கேரளா அசோஸியேஷனில் மூணு நாளைக்குமுன்னே சனிக்கிழமை கடந்துபோன ஈஸ்ட்டருக்கும், வரப்போகும் விஷுவுக்கும் சேர்த்து விழா...
View Articleபாப்பானின் ஏமாத்து வேலையைப் பார்த்தீங்களா? ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 46)
ஏர்லின்க் காஸில் (ஆலுவா) ஹொட்டேலிலிருந்து திரிஸூர் (திரிச்சூர்) 53 கிலோமீட்டர் தூரம். கன்யாகுமரி ஹைவேயில் முரிங்கூர் சாலக்குடி வழியாத்தான் போறோம். சாலக்குடி டவுனுக்குள் போகணுமுன்னால்.... ஹைவேயில்...
View Articleநம்ம கஜாவின் கதை! ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 47)
முன்னொரு காலத்தில் பாண்டிய மன்னன் இந்திரத்துய்மன் ஆட்சியில் இருக்கார். அரசரைக் காணவந்த அகத்திய முனிவரை, சரியானபடி வரவேற்காமல் அலட்சியம் செய்கிறார். வந்ததே கோபம் அகத்தியருக்கு! நீ யானையாகப் போன்னு...
View Articleகேபிள் கார் ம்யூஸியம் (தலைநகரத்தில் ! பகுதி 4)
எங்க நாட்டு டேலைட் ஸேவிங்க்ஸ் நேத்து இரவு 3 மணிக்கு முடிஞ்சது. மூணுமணியானதும் அதை ரெண்டு மணியா மாத்திக்கணும். யார் மூணு மணிக்கு வேலைமெனெக்கட எழுந்து கடிகாரத்தைத் திருப்ப? அதனால் இரவு படுக்கைக்குப்...
View Articleகுருவாயூர் அம்பல நடையில்...ஒரு திவசம் ஞான் போயி..... ( மூன்று மாநிலப் பயணம்-...
கோவில் கடை வீதி கலகலன்னு இருக்கு! ரெண்டு பக்கமும் கடைகளோ கடைகள். மெள்ள வேடிக்கை பார்த்துக்கிட்டே போறோம். நம்மூர் மாதிரி மல்லிப்பூக்களை கட்டி விற்பனைக்கு வச்சுருக்காங்க. மதுரையை விட்டுக் கேரளத்தில்...
View Articleகொரட்டி முத்தி என்னும் கன்னிமேரி மாதா ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 41)
கருகுட்டியில் இருந்து அடுத்த ஊர் நோக்கிப் போகிறோம். கொரட்டி முத்தி என்னும் மாதாவின் க்ஷேத்ரம் உள்ள ஊர் இது. ஊருக்குப்பெயரே கொரட்டிதான். நாங்க இந்த ஊரிலும் ஒரு வருசம் இருந்துருக்கோம்!...
View Articleகேசவனும், க்ருஷும் பின்னே வெங்கியும் கூடாதே... அம்மையும்! ( மூன்று மாநிலப்...
காலையில் அஞ்சே காலுக்கு எழுந்து குளிச்சு முடிச்சு கேமெராவுடன் கோவிலுக்குக் கிளம்பிட்டோம். நடந்துதான். சூரியன் இன்னும் வரலை. குளுமையான காலநிலை. நடப்பது ஒரு சுகமாத்தான் இருந்துச்சு. இது கிழக்கு...
View Articleஅஞ்சு மூர்த்தி க்ஷேத்ரம் ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 50)
கேரள திருப்பதி வெங்கிக்கு பைபை சொல்லிட்டு இன்னுமொரு 32 கிமீ பயணத்தில் திருமிற்றக்கோடு (Thirumittacode திருமிட்டக்கோட்) வந்திருந்தோம். ஒருமணி நேரம் ஆச்சு. 108 திவ்ய தேசக்கோவில்கள் லிஸ்ட்டில்...
View Articleதங்கப்பழத்தைத் திங்கவா முடியும்? ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 42)
அதிசயம் காமிச்ச அற்புத மாதா கொரட்டி முத்தி விஷயம் கொஞ்சம் விவரம் கேக்கலாமுன்னு ஓஃபீஸ் கட்டிடத்துக்குள் போனால்.... அங்கே ரெண்டு மூணு பதின்மவயதினர், ஒரு 200 மில்லி கொள்ளளவு இருக்கும் சின்ன...
View Articleகொசுவத்திக்கே கொசுவத்தி ஏத்தும்படியாப்போச்சே:-) ( மூன்று மாநிலப் பயணம்- தொடர்...
எல்லாமே புதுசாத் தெரியும் இந்த ஏரியாவில் வீட்டைக் கண்டுபிடிப்பது கஷ்டம் என்று கோபால் சொன்னதைக் கேட்டவள் சோகமாப்போய் வண்டியில் உக்கார்ந்தேன். விசாரிச்சுப் பார்க்கலாமுன்னா கண்ணில் பட்டவர்கள் எல்லாம்...
View ArticleTe Papa டெ பா(ப்)பா என்னும் பொக்கிஷம்! (தலைநகரத்தில் ! பகுதி 5)
பாப்பாவின் முழுப்பெயர் Te Papa Tongarewa. வருசத்தில் முன்னூத்தி அறுபத்தியஞ்சு நாளும் திறந்துருக்கும். காலை 10 முதல் மாலை 6 வரை! இங்கேயெல்லாம் லேட் நைட் ஷாப்பிங் என்று வாரம் ஒரு குறிப்பிட்ட...
View Articleநானா நானியில் மாமா மாமி! ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 51)
பட்டாம்பி பாத்திரக்கடைகளில் செம்பு டேக்ஸா! பார்த்தே பலகாலம் ஆச்சு. பாலக்காடு வந்தவுடன், சீனிவாசனுக்கு ஒரு டீ ஸ்டாப். பேக்கரின்னு சொல்லும் கடைகளில் பாட்டில்களில் தீனிகள். கேரளா வந்தும்...
View Articleகோபாலின் கொசுவத்தி :-) ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 52)
நிதானமா எழுந்து குளிச்சு முடிச்சு, பொட்டிகளை அடுக்கி மூடி வச்சுட்டு, கீழே சாப்பிடப் போனோம். பெரிய நீண்ட காரிடார்களோடு ஜிலோன்னு இருக்கு இங்கே. ஓனர் லாம்ப்ரெட்டா ப்ரியர் போல! எல்லா தளத்திலும்...
View Articleநாங்களெல்லாம் சும்மாப் பக்கா லோக்கலு. தெரியும்லெ! (தலைநகரத்தில் ! பகுதி 6)
Te papa வில் முக்கியமான தளம் எதுன்னா நான் நாலாவதைத்தான் சொல்வேன். ஆளில்லாத் தீவில் முதலில் கால் பதிச்ச உள்ளூர் பூமிபுத்ரர்களான (!) மவொரி இனத்தின் வாழ்க்கை எப்படி இருந்ததுன்னு காண்பிக்கும் கண்ணாடி!...
View Articleபதிவர் குடும்பத்துடன் ஒரு மணி நேரம் ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 53)
திருப்பூர் என்றதும் உங்களுக்கெல்லாம் சட்னு என்ன நினைவுக்கு வருது? எனக்கு ஒரு காலத்தில் பனியன் என்றுதான் வரும். கடந்த அஞ்சாறு ஆண்டுகளா நம்ம ஜோதிஜி வர்றார்! பெயர் வச்சுக்கறதிலேயே ஒரு திறமை இருக்கு...
View Articleமொத்த சொத்தும் அம்மா பெயரில்தானாம்! ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 54)
அஞ்சு மணிக்குத்தான் கோவில் திறப்பாங்க. இப்பவே என்னத்துக்கு ஆடறேன்னு இழுத்தார் கோபால். எனக்கு அஞ்சு மணிக்குக் கோவிலில் இருக்கணும். சாமி தரிசனம் முடிச்சுட்டுப் பொழுதோடு ரங்கனைப் பார்க்கப்போகணும்னு...
View Articleபோலீஸ் ஸ்டேஷனுக்குக் குண்டு வச்சுட்டோம் !
நாள் குறிச்சிட்டாங்க. நாலு வருசக் காத்திருப்புக்கு முடிவு கட்டநாளும் நேரமும் குறிச்சிட்டாங்க. இந்த 28 வருசத்துலே எத்தனை முறை பார்த்துருக்கேன். இப்படி ஆகுமுன்னு கனவிலும் நினைச்சதில்லை.நமக்கு...
View Articleபதினெட்டாம்படியேறி பெருமாள் தரிசனம்! ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 55)
செம்பியன் ரெஸ்ட்டாரண்டில் காலை உணவு. சங்கம் கீழ்தளத்தில் விஸ்தாரமா இருக்கு. சுவர்களில் அழகான ஓவியங்கள். இதோ குந்தவை, ராஜராஜன். இந்தப்பக்கம் அவுங்க தாய் பெரிய பிராட்டி செம்பியன் மாதேவி! சுற்றிவர...
View Article41
பொதுவா சனிக்கிழமைகளில் ஒரு கோவிலுக்குப் போவோம். இதைத்தவிர வேற விசேஷ நாட்கள் என்றால் வருஷப் பிறப்பு, பொங்கல் இப்படி வரும் நாட்களில் கூடியவரை ஒரு கோவிலுக்குப்போய் வர்றதுதான் வழக்கம். இங்கே நியூஸி...
View Articleகேசவனும், க்ருஷும் பின்னே வெங்கியும் கூடாதே... அம்மையும்! ( மூன்று மாநிலப்...
காலையில் அஞ்சே காலுக்கு எழுந்து குளிச்சு முடிச்சு கேமெராவுடன் கோவிலுக்குக் கிளம்பிட்டோம். நடந்துதான். சூரியன் இன்னும் வரலை. குளுமையான காலநிலை. நடப்பது ஒரு சுகமாத்தான் இருந்துச்சு. இது கிழக்கு...
View Article