உள்ளூர் ப்ரெட் மாவு, நம்ம சப்பாத்திக்கு சரி வரலையாமே:( (தலைநகரத்தில் ! பகுதி 7)
நாலாவது தளத்தை விட்டு வெளியில் வரும்போதே 20 ஆம் நூற்றாண்டில் சொர்கத்தில் ஒரு துண்டுன்னு பார்த்துட்டு அங்கே நுழைஞ்சுட்டோம். சொந்த நாட்டையும், ஊரையும் உறவினர்களையும் விட்டுட்டு, இதுவரை கண்டோ, கேட்டோ...
View Articleசாமியா இருந்தாலும் பொறாமை கூடவே கூடாது! இல்லை.... பிச்சை தான் எடுக்கணும் (...
பெருமாள் வழி காமிச்சுக்கிட்டே போறார். நாமும் பின் தொடர்கின்றோம். மண்ணச்சநல்லூர் தெருவோரக் கடையில் வாழைப்பூ விக்கறாங்க! போயிட்டுப்போகுது. பொல்லாத வாழைப்பூ.... யாருக்கு வேணும்? வாங்குனதும் வடையா...
View Articleஅம்மா மண்டபம் ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 57)
நம்ம சுஜாதா வாசகர்களுக்கு ரொம்பவே பரிச்சயமான பெயராக இருக்கும் இந்த அம்மா மண்டபத்தை எத்தனையோ முறை கடந்து போயிருந்தாலும் உள்ளே போய்ப் பார்க்க சந்தர்ப்பமேகிடைக்கலை இதுவரை.திருச்சியில் இருந்து...
View Articleரெட்டை இலைக்குச் சான்ஸ் இல்லாமப் போயிருச்சே ... ! (தலைநகரத்தில் ! பகுதி 8)
அஞ்சாவது மாடி முழுசும் கலைகளுக்காக ஒதுக்கியாச்சு. ஓவியங்கள், செதுக்குச் சிற்பங்கள், வரிசைகளில் Quilting & Patchwork கைவேலைகளுக்கும் ஒரு முக்கிய இடம் உண்டு. கொஞ்சம் வயசான பெரியவங்க, இதை ஒரு...
View Articleமில்லியன் டாலர் வ்யூ ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 58)
இங்கெதானே அவுங்க இருக்காங்க. ஒரு பத்து நிமிசம் பார்த்துட்டுப் போயிறலாமான்னு ஆரம்பிச்சவர் கோபால்தான். நேரங்கெட்ட நேரத்துலே போவதான்னு மனசு கேட்டாலும், போனமுறை கூட அவுங்களைப் பார்க்கமுடியாமல் போச்சு....
View Articleதிரு அன்பில், வடிவழகிய நம்பி ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 59)
சரியாகச் சொன்னால் லால்குடியில் இருந்து ஒரு ஏழு கிலோ மீட்டர்தான். சுந்தரராஜப் பெருமாள் கல்யாணமண்டபம் கட்டிவிட்டுருக்கார். அதைத்தொட்டடுத்துக் கோவிலின் மதில் சுவர். வெளியே கோபுர வாசலைப் பார்த்தமாதிரி...
View Articleஸ்டேஷனுக்கு வந்த காந்தித்தாத்தா! (தலைநகரத்தில் ! பகுதி 9)
இந்தப்பக்கமே நேராப்போனா வந்துருமுன்னு நான் அடிச்சுச்(!) சொன்னால்கூட கேக்காமல் அது ஒன்வே , போகக்கூடாதுன்னு சொல்லிக்கிட்டே வேற ஒரு ரோடுக்குள்ளே நுழைஞ்சு போய்க்கிட்டு இருக்கார் கோபால். பொம்பளைகளுக்கு...
View Articleகொடிமரம் இப்படி படிமரமா ஆகிருச்சே! ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 60)
பக்தர்கள் பரமனை ரசிக்க படிகளேறி உள்ளே ஓடினால்.... நானும் வருவேன்னு அடம்பிடிச்சு இப்படிப் படிகளில் ஏறிப்போகுது பாருங்க!திரு அன்பில் வடிவழகனை தரிசித்த கையோடு திருப்பேர்நகர் போறோம். காவிரிக்கு அந்தாண்டை...
View Articleகரிகாலன் கட்டி வைத்த கல்லணை! ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 61)
கோவிலடியில் இருந்து கிளம்பி நாம் வந்த வழியாகவே போறோம். கொஞ்ச தூரத்தில் இடது பக்கம் திரும்பினால் காவிரி பாலம்(நாம் திரு அன்பிலில் இருந்து வந்தவழி) வரும். எங்கேயும்திரும்பாமல் நேராகப் போனால் கல்லணை....
View Articleகார் பார்க்குன்னு நினைச்சது...... கண்ணாடி மாளிகையா!!!!
நம்ம ஊருக்கு நிலநடுக்கம் வந்து போன ஒரு அஞ்சாம் மாசம் நாங்க இந்தியாவில் இருந்து திரும்பி வந்து இங்கே பூமித்தாய்(!!!??) ஆடிட்டுப்போனதால் ஏற்பட்ட அவலங்களையும் அழிவுகளையும் பார்த்துப் பொருமிக்கிட்டே...
View Articleஎழுத்தாளரும் பதிவர்களுமா இன்றைய சந்திப்புகள்!!!! ( மூன்று மாநிலப் பயணம்-...
நல்லாத்தான் பழக்கப்படுத்தி வச்சுருக்கோம், இந்த வயித்தையும் மனசையும். வயிறு கேக்குதோ இல்லையோ.... மனசு மட்டும் டான் டான்ன்னு ஞாபகப்படுத்திக்கிட்டே இருக்கும்:( ஒன்னுமில்லை ஒரு வாய் காப்பித்...
View Articleநானொன்று நினைக்க......... சிவரொன்று நினைத்தார்! ( மூன்று மாநிலப் பயணம்- தொடர்...
வழக்கம்போல் காலை எட்டரைக்கு கிளம்பினோம். இன்னும் ஒரு கோவில்தான், 108 வகையில் திருச்சியில் பாக்கி. திருவானைக்காவல் மாம்பழச்சாலை கடந்து போறோம். தாத்தாச்சாரியார் கார்டன் என்ற பெயரோடு ஒரு நர்ஸரி....
View Articleதேன்கூட்டுக்குள்ளே...... (தலைநகரத்தில் ! பகுதி 10)
இன்றைக்கு முக்கியமாப் பார்க்க வேண்டியது தேன்கூடு. உள்ளே எப்படித்தான் இருக்கும்? அனுமதி கூட இலவசம்தான். ஆனால் கொட்டு தாங்க முடியுமா? பயம் வேணாம். வாங்கன்னு சொல்லியிருந்தாங்க. நாம் அங்கிருக்க...
View Articleஒளிச்சு வைக்க முடியாத ஒரு லேண்ட் மார்க், திருச்சியில்! ( மூன்று மாநிலப்...
கண்டதையும் வாங்கிக் குழந்தைக்குக் கொடுக்காதீங்க. அன்பு இருந்தால் காசாக் கொடுங்க. அவள் உடல்நலத்துக்கு எது உகந்ததோ அதை நாங்களே வாங்கித் தந்துருவோம். காசைக்கூட நாங்க கைநீட்டி வாங்கமாட்டோம்....
View Articleஅம்மா மண்டபம் ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 57)
நம்ம சுஜாதா வாசகர்களுக்கு ரொம்பவே பரிச்சயமான பெயராக இருக்கும் இந்த அம்மா மண்டபத்தை எத்தனையோ முறை கடந்து போயிருந்தாலும் உள்ளே போய்ப் பார்க்க சந்தர்ப்பமேகிடைக்கலை இதுவரை.திருச்சியில் இருந்து...
View Articleரெங்கடு..... போய் வஸ்த்தானுரா...... ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 65)
சரியா 3.40க்கு அந்த ஸ்ரீ ரங்கா கோபுரத்தாண்டை போய் இறங்கினோம். போன பயணத்தில் இருட்டும் நேரத்தில் கோவிலுக்குப்போனதால், இந்தக் கோபுரத்தைப் பார்க்கலையேன்னு கவலைப்பட்டேன். இப்பவும் அதே கவலையைத்...
View Articleஅட்டகாஸமான சாப்பாடும், அமைதியான புத்தரும்....... (தலைநகரத்தில் ! பகுதி 11)
நண்பர் ராம்ஸ் வீட்டுக்கு ஒருமணிக்கு முன்னே வந்துருவோமுன்னு சொல்லி விலாசம் வாங்கிக்கிட்டோம். நாம் தங்கியிருக்கும் ட்ராவல் லாட்ஜில் இருந்து ஒரு 20கிமீ தூரம்தான். 21 நிமிட்லே போயிறலாமுன்னு கூகுள்காரர்...
View Articleபெருமாளின் ஃபேவரிட்டான பஞ்ச கமல க்ஷேத்ரம் ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 66)
திருச்சி சங்கத்தில் இருந்து கிளம்பும்போது மணி எட்டே முக்கால். காலை உணவு எல்லாம் வழக்கம்போல்தான். இங்கே ரெஸ்ட்டாரண்ட் நல்லாவே இருந்தாலும், அடைச்சுத் தின்னவயிறு வேணுமே! இன்றைக்கு திவ்யதேசக்கோவிலான...
View Articleப்ரோச்சே வாரெவருரா... நனுவிநா ரகுவரா.... ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 67)
வருசத்துலே ஒரு வாரத்துக்குத் தலையிலே தூக்கி வச்சுக்கிட்டு ஆடுனாப்போதும். மீதி நாளெல்லாம் பாட்டுக் கேக்க ஆடு போதும் போல:( போனமுறை (அது ஆச்சு ஒருஅஞ்சு வருசம்....) இந்தப் பகுதிக்கு...
View Articleநியூஸியின் முதல் புள்ளையார் (தலைநகரத்தில் ! பகுதி 12)
இந்த நாட்டில் ஒவ்வொரு ஊருக்கும் எதாவது பட்டப்பெயர் அமைஞ்சு போகுது. எங்க ஊர் க்றைஸ்ட்சர்ச் நகருக்கு நியூஸியின் கார்டன் சிட்டின்னு பெயர். வடக்குத்தீவில் உள்ள ஆக்லாந்து நகருக்கு சிட்டி ஆஃப்...
View Article