க்ரேட் ஹால் ஓப்பன் டே!
உள்ளூர் சமாச்சாரத்தை உங்களுக்கும் சொல்லட்டா!வெள்ளையர் வந்திறங்கி, ஒருவழியா ஆரம்பக்குழப்பங்கள் எல்லாம் தீர்ந்து, செட்டில் ஆகி பயிர் பச்சை எல்லாம் வச்சு இங்கேயே வாழத்தொடங்கி இருபத்தி மூணு வருசம்...
View Articleஆறுகாலமும் அர்த்தஜாமமும் !!!!(இந்தியப் பயணத்தொடர். பகுதி 49)
சீர்காழியிலிருந்து கிளம்பி சிதம்பரம் வந்து சேரும்போதே மணி ஏழரைக்குச் சமீபம். கோவிலுக்கு ஒன்பது மணிக்குப் போயிறணும் என்பது எனக்கு. பத்து மணி பூஜைக்கு எதுக்கு ஒன்பதுக்கேன்னார் நம்மவர். வேணாம்........
View Articleஅண்ணன் பெருமாள் (இந்தியப் பயணத்தொடர். பகுதி 50)
இந்த வாண்டையார் ஹொட்டேலில் வெளிமுற்றத்தினொரு பக்கம் தங்கும் அறைகளும், இன்னொரு பக்கம் சதர்ன் ஸ்பைஸ் மல்ட்டி குஸீன் ரெஸ்ட்டாரண்ட் என்ற பெயரில் ஒன்னுமா இருக்கு. முற்றத்துக்கு நேர் எதிரில் மணிக்கூண்டு....
View Articleஅரிமேயவிண்ணகரம் (திருநாங்கூர்) (இந்தியப் பயணத்தொடர். பகுதி 51)
இந்தத் திருநாங்கூர் கோவில்கள் ஒவ்வொன்னும் ஒவ்வொரு பக்கத்தில் இருக்கு. அதிக தூரமில்லை என்றாலும் வழி காமிச்சுக் கொடுக்க யாராவது கூட இருந்தால் தான் நல்லது. மேலும் ஒரு கோவிலுக்கு ஒரு பட்டர்னு இல்லாம, ஒரே...
View Articleகோவிலும் க்வாட்டரும்.........
உள்ளூர் சமாச்சாரம் இது. முக்கியமான விஷயத்தை விவாதிக்கணும். சனிக்கிழமை 2 மணிக்கு வந்து சேருங்கன்னு கோவிலில் இருந்து கடுதாசி வந்தது. கோவிலில் இருந்துன்னா.... கோவில் கட்டடத்தில் இருந்து இல்லை. ஏது...
View Articleதிருத்தெற்றியம்பலம் (இந்தியப் பயணத்தொடர். பகுதி 52)
சொன்னால் நம்பமாட்டீங்க. குடமாடு கூத்தனிடம் இருந்து கிளம்பின ரெண்டாவது நிமிஷம் இன்னொரு திவ்யதேசக் கோவிலின் வாசலில் இருந்தோம்! திருத்தெற்றியம்பலம்! ஜஸ்ட் 500 மீட்டர்தான்! ஊருக்கும் கோவிலுக்கும் ஒரே...
View Articleவைகுந்த விண்ணகரம் (இந்தியப் பயணத்தொடர். பகுதி 53)
திருத்தெற்றியம்பலம் பள்ளிகொண்ட பெருமாள் கோவிலில் இருந்து இப்போ அடுத்த கோவிலுக்குப் போறோம். திருநாங்கூர் திவ்யதேசக்கோவில்கள் எல்லாமே அரை அரை கிமீ தூரத்துலேயே இருக்கு என்பது ஆச்சரியம்தான். இந்த...
View Articleதிருமணிமாடக்கோவில், திருநாங்கூர் (இந்தியப் பயணத்தொடர். பகுதி 54)
நம்ம குடமாடுகூத்தர் கோவிலில் இருந்து கூப்பிடு தூரம்தான். என்ன ஒன்னு ... கையில் மெகஃபோன் வச்சுக்கணும். ஜஸ்ட் 350 மீட்டர். பட்டர் ஸ்வாமிகள் இருப்பதை நிச்சயிச்சு, குறுக்கும் நெடுக்குமாப் போய்க்கிட்டு...
View Articleதிரு வண்புருஷோத்தமன் திருக்கோவில் , திருநாங்கூர் (இந்தியப் பயணத்தொடர். பகுதி 55)
அடுத்த ரெண்டாவது நிமிட்டில் 700 மீட்டர் கடந்ததும் புருஷர்களில் உத்தமனை ஸேவிக்கலாம். வெளிப்ரகாரத்திலேயே தரையெல்லாம் ப்ளிச்! டைல்ஸ் போட்டு நல்லா வச்சுருக்காங்க. கொடிமரம் கிடையாது. பலிபீடமும், பெரிய...
View Articleதிரு செம்பொன் செய் திருக்கோவில், திருநாங்கூர் (இந்தியப் பயணத்தொடர். பகுதி 56)
இலங்கையில் ராம ராவண யுத்தம் முடிஞ்சது. இலங்கை மன்னன் போய்ச் சேர்ந்தான். அவனைக் கொன்றதால் நம்ம ராமனுக்கு ப்ரம்மஹத்தி தோஷம் வந்து சேர்ந்தது. என்ன செய்யலாம் என்ற யோசனையோடு, சீதையுடன் ராமேஸ்வரத்துக்குத்...
View Articleதிருமணிக்கூடம், திருநாங்கூர் (இந்தியப் பயணத்தொடர். பகுதி 57)
அஞ்சு நிமிசப் பயணத்தில் நாம் போய்ச்சேர்ந்த கோவில் திருமணிக்கூடம். பெரிய மதில்சுவரின் நுழைவு வாயிலருகில் ஒரே பெண்கள் கூட்டம். ஒரு சொம்பில் தண்ணீர் எடுத்துக்கிட்டு ஓடிவந்த பெண்மணி, 'இந்தா இதைக்...
View Articleதிருக்காவளம்பாடி திருநாங்கூர் (இந்தியப் பயணத்தொடர். பகுதி 58)
நாகபுரியின் நாலைஞ்சு தெருக்களையே சுத்திக்கிட்டு இருந்தோமில்லையா, அப்ப அடுத்துப்போன கோவில்தான் கொஞ்சம் அந்தாண்டை தள்ளி இருந்தது. அதிக தூரம் ஒன்னுமில்லையாக்கும். வெறும் ரெண்டரைக்கிலோ மீட்டர்தான்....
View Articleதிருநகரி திருநாங்கூர் (இந்தியப் பயணத்தொடர். பகுதி 59)
கொடிமரம் இல்லை, கொடிமரமில்லைன்னு கூவிக்கிட்டே இருந்தேன் பாருங்க..... அதுக்குப் பலனா இந்தக் கோவிலில் ரெண்டு கொடிமரங்கள்! இப்ப நாம் நின்னுக்கிட்டு இருக்கும் கோவில் திருநகரி வேதராஜன் கோவில்!ஏழடுக்கு...
View Articleதிருப்பார்த்தன்பள்ளி (இந்தியப் பயணத்தொடர். பகுதி 60)
போற வழியில் ஒரு இடத்தில் சின்னதாக் கடைவீதி இருக்கு. நம்ம சீனிவாசன் வண்டி ஓட்டும் அசதி இல்லாமல் இருக்க அப்பப்ப டீ குடிப்பதுண்டு. நமக்கு அந்தப் பழக்கம் இல்லை. 'டீ குடிக்கணுமுன்னா போய் குடிச்சுட்டு...
View Articleதிருத்தேவனார்தொகை (இந்தியப் பயணத்தொடர். பகுதி 61)
இந்தக் கோவிலைப் பார்த்தேன்னு சொல்றதா? இல்லை பார்க்கலைன்னு சொல்றதான்னு எனக்கு இன்னும் புரியலை. இப்படி வச்சுக்கலாம். நான் பார்க்கலை. ஆனால் பெருமாள் பார்த்துருப்பார்!திருப்பார்த்தன்பள்ளியில் இருந்து...
View Articleதிருவாலி திருநாங்கூர் (இந்தியப் பயணத்தொடர். பகுதி 62)
இந்தக் கோவில்தான் எனக்கு ரொம்பவே பிடித்தமாதிரி காலை 7.30 முதல் மாலை 7.30 வரை திறந்துருக்கு! கோவில் யாத்திரை செய்யும் பக்தர்களுக்கு எவ்ளோ சௌகரியம் பாருங்க. பகல் நேரம் 12 முதல் 4 வரை கோவிலை...
View Articleதிருநாங்கூர் கருட ஸேவை. (இந்தியப் பயணத்தொடர். பகுதி 63)
ரொம்பநாளா ஆசைப்பட்ட திருநாங்கூர் திவ்ய தேசக் கோவில்களை தரிசனம் செஞ்சுட்டு இந்தப் பகுதியில் இருந்து கிளம்பறோம். திருநாங்கூர்னு சொன்னதும் அங்கத்து கருடசேவை நினைவுக்கு வராமப் போகாது. அவ்ளோ பிரபலம்!...
View Articleதலைச்சங்க நாண்மதியம் (இந்தியப் பயணத்தொடர். பகுதி 64)
அண்ணன்பெருமாள் கோவிலருகில் நம்ம குமாரை இறக்கி விட்ட இடத்தில் இருந்து ஒரு 10.2 கிமீ தூரப் பயணம், 16 நிமிசநேரத்தில். குறுக்கே போன சீர்காழி - பூம்புகார் சாலையைக் கடந்து கொஞ்சதூரத்தில்...
View Articleநம்ம அபி அப்பாவுடன் ஊர் சுத்தலாமா? (இந்தியப் பயணத்தொடர். பகுதி 65)
ஹொட்டேல் பாம்ஸ். சுமாரான அறை. இதாவது கிடைச்சதே ன்னு ஜன்னல் திரைச்சீலையைத் தள்ளினதும்... க்குக்கும் க்குக்கும் என்று புறாவின் கொஞ்சல்:-) ஒரு ஹை சொல்லிட்டுக் கீழே சாப்பிடப் போனோம்.நம்மவருக்கும்...
View Articleவிளநகர் வரதராஜர் (இந்தியப் பயணத்தொடர். பகுதி 66)
கோவிலுக்கு எதிரே திருக்குளம். அதன் கரையில்தான் ஆஞ்சி இருக்கார், கோவில்முகப்பைப் பார்த்தபடி. குளக்கரையில்தான் அந்தப் புதுக்கோவிலும் வந்துக்கிட்டு இருக்கு.ஆஞ்சியைக் கும்பிட்டுக்கிட்டு நேரா கோவில்...
View Article