கூப்ட்டுட்டான்டா....... கூப்டுட்டான் ....(இந்திய மண்ணில் பயணம் 31)
இந்த ஷிவாலிக் வ்யூ ஹொட்டேல் , சண்டிகர் அரசு நடத்துது. எனக்கு ரொம்பவும் பிடிச்ச இடம்தான். நல்ல வசதிகள். அறைகளும் தாராளமா இருக்கும். ப்ரேக்ஃபாஸ்ட்டும், டின்னரும் இங்கே அறை வாடகையில் சேர்த்தி...
View Articleசென்னை கொஞ்சம் அடாவடிதான்ப்பா :-( (இந்திய மண்ணில் பயணம் 32)
நம்ம ஷிவாலிக்வியூ ஹொட்டேல் இருப்பதே செக்டர் 17தான். இதுதான் சண்டிகரின் மெயின் ஷாப்பிங் சென்ட்டரும் கூட. கடைகள் பத்து மணிக்குத்தான் திறக்கறாங்க என்பதால் நாமும் கொஞ்சம் நிதானமாகவே கிளம்பினோம். கீழே...
View Articleசொன்னால் சொன்னபடி......(இந்திய மண்ணில் பயணம் 33)
காலையில் கண்ணைத் திறக்கும்போதே இன்றைய கடமைகள் மனசில் வரிசை கட்டி நின்னது. சரியா இருவத்திநாலு மணி நேரம் இருக்கு. என்னென்ன செஞ்சுக்கலாமுன்னு சின்னதா ஒரு திட்டம் போட்டுக்கிட்டோம்.அனிதா சொன்னதுபோல.......
View Articleசனிக்கிழமை ஸ்பெஷல்: ஸிம்பிளா ஒரு குருமா :-)
குளிர்காலம் முடிஞ்சு வசந்தமும் வந்து போய் கோடை எட்டிப் பார்க்கும்வரை இங்கே கிடைக்கும் காய்கறிகளை வச்சுத்தான் ஒப்பேத்தணும்.முட்டைக்கோஸ், காலி ஃப்ளவர், ப்ரோக்கொலி, கேரட் , உருளைக்கிழங்கு இதுகளை வச்சு...
View Articleகொள்ளையர்கள்..... தில்லியில்.... (இந்திய மண்ணில் பயணம் 34)
எட்டேகாலுக்கு வண்டி சொல்லி இருக்கோம். போற வழியில் கோவிலுக்குப் போயிட்டுப் போகலாமான்னால்...... நாம் போற வழியில் இல்லைன்னார் நம்மவர். எப்படி இல்லாமல் போகுமாம்?இப்போ புது ஏர்ப்போர்ட்...
View Articleகடவுளும் கஸலும் பின்னே .... (இந்திய மண்ணில் பயணம் 35)
வேறெங்கேயும் இறங்கிப் பார்க்கத் தோணாமச் சும்மாவே ஊரை ஒரு சுத்து, போறோம். இங்கே கோவில்கள் வேற இருக்கான்னு மொஹ்ஹம்மதிடம் கேட்டேன். பழைய லக்நோவில் மசூதிகளைத் தவிர வேறொன்னும் இருக்காதுன்ற என் எண்ணம்...
View Articleநைமிசாரண்யம் (இந்திய மண்ணில் பயணம் 36 )
காலையில் கோம்தி தரிசனம் ஆச்சு. வெளுத்துக்கிட்டு இருக்காங்க சிலர்! இந்தக் காட்சி பார்த்தே எத்தனையோ வருசங்களாச்சுல்லே? எதிரே ஹஸ்ரத் மஹல் பூங்காவில் காலை நடைப்பயிற்சி !சலோ நைமிஷாரண்! இங்கே...
View Articleசனிக்கிழமை ஸ்பெஷல்: ஜாம் ஜாம்னு இன்றைக்கு யாம் யாம் !
எதோ ஐரோப்பிய மொழியில் J உச்சரிப்பு இல்லையாமே.... அதுக்கு பதிலா Y சொல்றாங்க பாருங்க. ஜெர்மனி கூட யெர்மனின்னு பார்த்த நினைவு.இன்றைக்கு நாம் சமைக்கப்போகும் யாம், இங்கே நியூஸியில் இப்போ ஒரு பத்து,...
View Articleஆலமரத்தின் வயசு அஞ்சாயிரத்துக்கும் மேலே !!!!(இந்திய மண்ணில் பயணம் 37)
முதலில் போன இடம் வ்யாஸ் கத்தி. Gaddi, Gaddhi னு உச்சரிப்பு இருக்கணும். இதுக்கு இருக்கைன்னு தமிழில் சொல்லலாம். வியாஸர் அமர்ந்த இருக்கை. இடம்..... வியாசமுனிவரின் குகை ! இங்கே வியாசர் தவம்...
View Articleசக்ரதீர்த், நைமிசாரண்யம் (இந்திய மண்ணில் பயணம் 38)
ஒரு காலத்துலே பனிரெண்டு மஹரிஷிகள் சேர்ந்து, ஒரு பனிரெண்டு வருச காலம் தவம் செய்ய தீர்மானிச்சாங்க. அப்போ அதுக்கு ஏத்த இடம் எதுன்னு பிரம்மாவிடம் போய் கேட்டதும், அவர் ஒரு தர்பைப் புல்லை எடுத்து வட்டமா...
View Articleமா லலிதா தேவி....... சக்தி பீடம் (இந்திய மண்ணில் பயணம் 39)
கடைவீதி போல ஒரு இடம். பூஜைக்கான பொருட்கள் விற்கும் கடைகள்தான் எல்லாமே! கார்பார்க்ன்னு ஷ்யாம் மோஹன் சொன்ன இடத்தில் வண்டியை நிறுத்திட்டு சாலையைக் கடந்து எதிரே போனால் லலிதா தேவி மந்திர். சக்தி...
View Articleசனிக்கிழமை ஸ்பெஷல்: நூல்கோல் / நூக்கல்/ Kohlrabi
இங்கே நியூஸிக்கு வந்த புதுசுலே (ஆச்சு முப்பது வருசம்) இதையெல்லாம் கண்ணுலே பார்த்ததே இல்லை. சீனர்கள் ஏராளமாக வரத்தொடங்கிய பிறகு மார்கெட்லே புதுசு புதுசா காய்கறிகள் கண்ணுலே பட்டுக்கிட்டே...
View Articleவசூல்ராஜா ஆஃப் நீம்ஸார்? எஸ் ஸார்.. :-) (இந்திய மண்ணில் பயணம் 40)
அலங்கார நுழைவு வாசலே.... நம்ம கோவிலோன்னு ஒரு சம்ஸயம் கொடுத்தது உண்மை. உச்சியில் பெருமாள் சங்குசக்ரதாரியா நிக்கறார்! வாசலின் ரெண்டு பக்கத் தூண்களிலும் ஜயவிஜயர்கள்.கேட்டைக் கடந்து உள்ளே போறோம்....
View Articleஸ்ரீ நைமிஷ்நாத் (இந்திய மண்ணில் பயணம் 41)
கடவுள் இருக்காண்டான்னு சொல்லத்தான் வேணும். பாலாஜி கோவிலில் பார்த்த கோவில்கள் பட்டியலை க்ளிக்கி இருந்தேன். அதை ரீ வொய்ன்ட் செஞ்சு பார்த்துக்கிட்டு இருக்கும்போதே ஷ்யாம் மோஹனின் வழி காட்டுதலில் வண்டி...
View Articleத ஸீனியர் அண்ட் ஜூனியர் !!!! (இந்திய மண்ணில் பயணம் 42)
தடுக்கி விழுந்தால் எதாவது ஆஷ்ரமக்கோவிலில் தான் விழுவோம் போல..... தேவராஜனை சேவிச்சுக் கிளம்புன மூணாவது நிமிட்லே இன்னொரு கோவில். வரவேற்பு வாசலில் ட்ரெய்லர் போல வாலி சுக்ரீவன் சண்டை ! (அப்படித்தான்னு...
View Articleசனிக்கிழமை ஸ்பெஷல்: கூட்டு
பெயரே எல்லாத்தையும் சொல்லிரும். எதாவது ஒன்னோ, இல்லை வெவ்வேற விதமான காய்களோன்னு தனியாகவும் கூட்டாகவும் செஞ்சுக்கும் வகை சமையல்.இன்னிக்கு நாம் சமைக்கப்போகும் காய்கள் என்னென்னன்னு பார்க்கலாம்....
View Articleமகிழ்ச்சியோ மகிழ்ச்சி !!!(இந்திய மண்ணில் பயணம் 43)
பாண்டவர் கோவிலுன்னு ஆசையோடு உள்ளே போனால் நடுநாயகமா வாசலுக்கு நேரெதிரா ஸ்ரீ க்ருஷ்ணன், அவருக்கு இடமும் வலமுமா தருமரும், அர்ஜுனனும். 'பத்ரி அர்ஜுனனை'ப் பார்த்த கண்ணுக்கு இங்கே இருட்டிக்கிட்டு...
View Articleக்ரிஷாஸ் பர்த்டே!
நம்ம க்ரிஷ் பிறந்தது ஆவணி மாச அஷ்டமிதானே? அதென்னவோ இந்த வருசம் ஒரே குழறுபடியா ஆடியிலே பொறந்துடறான்னு.....போனவாரம் நம்மூர் கல்ச்சுரல் க்ளப்பிலே கிரிஷ்ணாஷ்டமி கொண்டா ட்டம் வச்சுருந்தாங்க. உறியடி கூட...
View Articleஅரிசியில் நம்ம பெயரை எழுதாம விட்டுட்டானே ....(இந்திய மண்ணில் பயணம் 44)
மடத்துக்குள்ளே போனதும் கூண்டுக்கிளியிடம் கொஞ்சம் கொஞ்சல். வண்டியில் இருந்த பழங்களை எடுத்துவந்து கொஞ்சம் ஊட்டியாச். பேரு லக்ஷ்மின்னு சொன்னதா நினைவு.விநியா அதுக்குள்ளே வந்து, இன்னும் ஒரு...
View Articleஇமாம் பரா...........(இந்திய மண்ணில் பயணம் 45)
வடக்கீஸ்கள் வடையத்தானே பரான்னு சொல்றாங்க. அப்போ.... இது இமாம் சுட்ட வடையோ? சேச்சே.... அப்படியெல்லாம் இல்லையாக்கும், கேட்டோ!ரொம்ப ஒன்னும் பார்க்க நேரம் இல்லைன்னா கூட ரெண்டு இடம் கட்டாயம் போகணும்....
View Article