பூவராஹர் ஸ்வாமி ஸ்ரீமுஷ்ணம் (இந்திய மண்ணில் பயணம் 83 )
வராஹர் எப்படி இங்கேன்னு சொல்றதுக்கு முன்னே கொஞ்சம் (!!) திரும்பிப் பார்க்கத்தான் வேணும்.....நம்ம ப்ரம்மா இருக்காரு பாருங்க, அவர் வேலையில் சேர்ந்த முதல்நாள், முதல் ட்யூட்டி என்னன்னா.... பூமியில்...
View Articleநம்ம லக்ஷ்மியும், அம்மாவின் பக்தையும்(இந்திய மண்ணில் பயணம் 84 )
ஸ்ரீமுஷ்ணத்தில் இருந்து கிளம்புன அடுத்த ஒரு மணி நேரத்தில் நாம் சிதம்பரம் நகருக்குள்ளே இருந்தோம். வர்ற வழியில் எல்லாம் நல்ல பசுமைதான். விவசாயம் நடக்குது. நெல் போட்டுருக்காங்க. கிட்டத்தட்ட...
View Articleவரம் தரும் வரதராஜர் (இந்திய மண்ணில் பயணம் 85 )
காலையில் சீக்கிரமா தயாராகி ஏழரைக்கெல்லாம் ப்ரேக்ஃபாஸ்ட்க்குப் போயிட்டோம். வெண்பொங்கல், இட்லி வடை கிடைச்சது. சுமார் ரகம்தான். எனக்கென்னவோ நம்ம லோட்டஸை இந்த ப்ரேக்ஃபாஸ்ட் விஷயத்தில் யாராலும் பீட்...
View Articleகுருவும் சிஷ்யனும்..... என்று சொல்லலாமா?(இந்திய மண்ணில் பயணம் 86)
எத்தனை முறை இந்தப் பாண்டிக்கு வந்துருக்கேன்.... ஆனாலும் இந்த வீட்டுக்கு வர வாய்ச்சதோ? இன்றைக்கு நல்ல வாய்ப்பு. விடக்கூடாதுன்னு, நம்ம வரதராஜர் கோவிலில் இருந்து கிளம்புனது 'நம்ம முண்டாசு'அங்கே வசிச்ச...
View Articleபாதிதான் பார்த்தேன். இப்ப மீதியையும்.... (இந்திய மண்ணில் பயணம் 87)
முதல்வேலை முதலில்னு அடுத்தாப்லே இருக்கும் சத்குருவுக்குப்போய் நமக்கு காஃபியும் சீனிவாசனுக்கு டீயுமா ஆச்சு. அப்பதான் சேதி வருது ஸ்பெஷல் வடை இருக்காம். வடைன்னா விடமுடியுதா? ப்ச்.... கொண்டு...
View Articleபாண்டியில் பதிவர் சந்திப்பு ! (இந்திய மண்ணில் பயணம் 88)
மரத்தாண்டை ஆல்ட்டோ நிக்குதான்னு பாருங்க...... நம்ம சீனிவாசனிடம் சொல்லிக்கிட்டு இருந்தேன். என் கண்ணும் தேடுச்சுன்னாலும்.... எட்டரை மணி இருட்டுலே என்னாத்தன்னு கண்டேன். நம்ம சீனிவாசன் தொழில்முறை...
View Articleகாணாமப்போன ஜோடி .... (இந்திய மண்ணில் பயணம் 89)
வழக்கத்தைவிடக் கொஞ்சம் சீக்கிரமா எழுந்ததால் முதல் வேலையா பேக்கிங் முடிச்சு, குளிச்சு ரெடி ஆனதும் கீழே ரெஸ்ட்டாரண்டில் காலை உணவுக்குப் போனோம். வழக்கமான இட்லி வடையுடன், கொஞ்சம் வெண்பொங்கலும்...
View Articleகாஞ்சின்னா கடமை ஒன்னு(ம்) இருக்கே... (இந்திய மண்ணில் பயணம் 90)
நமக்கு இன்றைக்கு தங்கல் இங்கே காஞ்சிபுரத்தில் என்பதால் நேராப்போனது ஜிஆர்டி ரீஜன்ஸிக்குத்தான். ஏற்கெனவே சிலமுறை இங்கே தங்கி இருப்பதால் தெரிஞ்ச இடம், தேவலை! ஜன்னலைத் திறந்தால் எனக்குப் பிடிச்ச...
View Articleகருணைக் கடல்..... அதுக்காக அழ வைக்கணுமா? (இந்திய மண்ணில் பயணம் 91)
ராத்திரியெல்லாம் சரியாத் தூக்கமே வரலை.... எடுத்த காரியம் நிறைவேறப்போகுது என்ற எதிர்பார்ப்பும் பதற்றமுமாப் பொழுது விடியுமுன் எழுந்து தயாராகி அஞ்சே முக்காலுக்குக் கிளம்பியாச்சு. சாலையில் இன்னும்...
View Articleதிருக்கடிகையில்....ஒரு கடிகை... (இந்திய மண்ணில் பயணம் 92)
ராஜகோபுரப் படிகளில் கீழே இறங்கி வந்து 'நம் பாரம்'சுமந்த எண்மருடன் கொஞ்சம் பேசிக்கிட்டு இருந்தப்ப , 'பக்தர்கள் வருகை எப்படி இருக்கு? டோலி சர்வீஸை அதிகம் பயன்படுத்தறாங்களா'ன்னு சின்ன விசாரிப்பு....
View Articleமெர்ர்ரி க்றிஸ்மஸ் !!!!! Merry Xmas!!
நண்பர்கள் அனைவருக்கும் க்றிஸ்து பிறந்தநாளுக்கான இனிய வாழ்த்து(க்)கள்!
View Articleசின்னமலை யோக ஆஞ்சி (இந்திய மண்ணில் பயணம் 93)
நாங்க சின்னமலை அடிவாரம் போய்ச் சேர்ந்தப்பப் படிக்கட்டுகளின் ஆரம்பத்தில் ஒரு தம்பதிகள் சூடம் ஏத்திக் கும்பிட்டுக்கிட்டு இருந்தாங்க. தரையில் ஒரு கல்யாணப்பத்திரிகை! மகனுக்குக் கல்யாணம். நம்ம ஆஞ்சிக்கு...
View Articleஸ்ரீ லக்ஷ்மிநரஸிம்ம ஸ்வாமி ஆஃப் சோழலிங்கபுரம் ! (இந்திய மண்ணில் பயணம் 94)
பெரியமலை அடிவாரத்துலே நிக்கும் ஆஞ்சியைப் போற போக்குலேயே கும்பிட்டுக்கிட்டு ஊருக்குள் இருக்கும் ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்மர் கோவிலுப்போய்ச் சேர்ந்தோம். 4.6 கிமீபயணம். காமணி ஆயிருச்சு.இங்கே மூலவர் யார்...
View Articleஏகாதசிக்குத் தீபாவளி..... (இந்திய மண்ணில் பயணம் 95)
ரீஜன்ஸி ஜிஆர்டி அறைக்குப்போய் ஜன்னல் வழியாப் பார்த்தேன். 'நம்மாட்கள்'யாரும் இல்லை. சரவணபவன் கிச்சன் ஆட்கள்தான் காய்கறிகள் நறுக்கிக்கிட்டு இருக்காங்க.சின்ன ஓய்வுக்குப்பின் அதே சரவணபவனுக்குச்...
View Articleஇன்று முதல் பதிவர் குடும்ப சந்திப்புகள் (இந்திய மண்ணில் பயணம் 96)
குடும்பத்துப் பெரியோர்கள், ஆன்மிகநாட்டம் கொண்டு இறைவனுக்குத் தொண்டு செய்யும் குடும்ப நண்பர்கள், குட்டிக் குருவாயூரா வீட்டையே மாத்தி வச்சுருக்கும் இனிய தோழி, அந்தக் கண்ணனையே குழந்தையாக அடைந்த...
View Articleஎண்ணம் முழுதும் கண்ணன் தானே!! (இந்திய மண்ணில் பயணம் 97)
இவனுக்கும் இவருக்கும் என்னவோ பூர்வ ஜென்மத் தொடர்பு இருக்கும் போல! வேத்து முகம் இல்லாமல் ரொம்பவே அன்னியோன்யமா (இயல்பாக?) இருக்காங்க பாரேன்னு எப்பவும் எனக்குத் தோணுவது உண்மை :-)சரவணபவனில் சாப்பாடு...
View Articleசுத்தி சுத்தி வந்தோமே..... (இந்திய மண்ணில் பயணம் 98)
இந்தப் பயணத்தின் நோக்கமான 108 வேலை முடிஞ்சது, ஆனால் மகள் கல்யாணத்துக்குன்னு இன்னும் சில பொருட்கள் வாங்க வேண்டியது பாக்கி இருக்கே. அதுக்காகக் கொஞ்சம் சுத்தல் ..... சின்னதா ஒரு இண்டியன் டச்...
View Articleபாசமும் பக்தியும் பின்னே பழைய பாட்டுகளும் (இந்திய மண்ணில் பயணம் 99)
சென்னையில் எனக்கு இன்னொரு மூத்த அண்ணன் இருக்காருன்னு உங்களுக்குத் தெரியுமோ? ச்சும்மா ஒரு பத்து வருசமாத்தான் இவர் கிடைச்சார்! உண்மையில் இவர் நம்ம துளசிதளத்தின் வாசகர்! ஒரு பயணத்தில் இவரை சந்திக்கப்...
View Articleலேடீஸ் டே இன் :-) (இந்திய மண்ணில் பயணம் 100)
மகளுடன் பேசி, இன்னும் ஏதாவது கடைசி நிமிஷத் தேவை இருந்தால் உடனே சொல்லச் சொன்னோம். 'இன்னும் எவ்ளோ நேரம் இருக்கு, எனக்கு யோசிக்க'ன்னு கேக்கறாள்! அஞ்சு நிமிட்னு சொல்லலாமா?வேணாம்...பாவம்.......
View Articleகவுண்ட் டவுன் ஸ்டார்ட் ஆகிருச்சு..... (இந்திய மண்ணில் பயணம் 101)
ரொம்பநாளா..... சரியாச் சொன்னா ரொம்ப வருசங்களாத் தள்ளிப்போட்டுக்கிட்டே இருந்த ஒரு சமாச்சாரம் இன்றைக்குக் கண்டிப்பான்னு முடிவு செய்யும்போதே.... சமீபத்து சமாச்சாரம் ஒன்னும் நினைவுக்கு வந்துச்சு....
View Article