சுத்தித் திரிஞ்ச கால், சும்மா இருக்குமா?
சம்பவம் நடந்து ஒரு ஒன்னரை வருசம் ஆகிப்போச்சு. ஈஸ்ட்டர் விடுமுறை நாட்கள் வரப்போகுதே... எங்கியாவது அக்கம் பக்கம் போய் வரலாமான்னு எண்ணம். அதென்னவோ.... பயணம் போகலைன்னா கோல்ட் டர்க்கி வர்றாப்ல...
View Articleஆத்தோடு போன தங்க்ஸ்க்கு டாடா காட்டிய ரங்க்ஸ்!
வெள்ளைக்காரர் வீடுகளில் பூரிக்கட்டை இருக்குமா? எதுக்கு சந்தேகம்? இருக்கு இருக்கு. பெயர்தான் வேற ! ரோலிங் பின். நம்மைப்போல பூரி, அப்பளம் போடலைன்னாலும், பேஸ்ட்ரி செய்ய மாவைத் திரட்டி எடுக்க இது...
View Articleகொடுமையில் இருந்து தப்பிப்பிழைச்ச பிள்ளையார்.
காலையில் கண் முழிச்சதும் வழக்கம்போல் சாமி அறைக்குப்போய் விளக்கு போட்டுட்டு, கடவுளர்களுக்கு குட்மார்னிங் சொன்னேன். அப்படியே புள்ளையாருக்கு'ஹேப்பி பர்த்டே கணேசா'ன்னதும், ஒரு மாதிரி பம்முனார்....
View Articleஏரிக்கரை மேலே.... (மினித்தொடர்: பகுதி 3)
எழுநூத்திச்சொச்சத்தில் இருந்தப்ப, எண்ணிக்கையைத் தவறவிட்டேன்:( திரும்பிப்போய் நின்னு எண்ணலாமுன்னா ஒரு சோம்பல். போகட்டும், எனக்கும் வேணாம் உங்களுக்கும் வேணாமுன்னு ஒரு தொள்ளாயிரம் வச்சுக்கலாமா?கையளவு...
View Articleநல்ல மேய்ப்பரும், நாயும்! (மினித்தொடர்: பகுதி 4)
சர்ச் ஆஃப் த குட்ஷெப்பர்ட் கம்பீரமா நிக்குது. சின்னதுதான். நெருக்கியடிச்சு உக்கார்ந்தால் அதிகபட்சம் அம்பது பேர் அமரும் விதமா அஞ்சு வரிசைய ரெட்டை பெஞ்சுகள். ஆல்டர் என்ற கருவறையில் மரத்தால் ஆன...
View Articleமலை முகட்டில் (மினித்தொடர் கடைசிப்பகுதி)
நாலு கிமீ தூரத்தில் இருக்கும் மவுண்ட் ஜான் மலையேறி, அப்ஸர்வேட்டரிக்குப்போய் பார்த்துட்டு நம்மூரை நோக்கிப் போகலாம். நல்ல பாதை இருக்கு. மலை முகட்டில் இருந்து பார்க்கும்போது, சுற்றுப்புறமெல்லாம்...
View Articleநேற்றைய 'இதை'ப் பார்த்தவர்களுக்காக..... இன்றைய இது.....
கொஞ்சம் கூடுதல் விவரத்தோடு வருது:-)இந்தப்பெயர் கோல்ராபி (Kohlrabi) ,ஒரு ஹிந்திப்பெயருன்னுதான் நினைச்சுக்கிட்டு இருந்தேன். தென்னிந்தியாவிலே நூக்கோல்னு சொல்வோம் பாருங்க அதுதான் இது. வடக்கே இதை...
View Articleதாமதம் ஏன் ஸ்வாமி?
ஈ கொல்லம் இத்தரயும் வைகிப்போயல்லோ! மாவேலி, சட்னு பதில் சொன்னார். என்ன துளசி.... இப்படிக் கேட்டுட்டே? என் காலத்தில் பரசுராம க்ஷேத்ரமா இருந்தப்ப, மலையாளிகள் அங்கே மட்டும்தானே இருந்தார்கள். அதனால்...
View Articleபனிரெண்டு பெற்றவள்!
பனிரெண்டு பிள்ளைகள், அதுவும் ஒரே ப்ரசவத்தில்! தாயைப் பார்த்து மனசு நெகிழ்ந்துதான் போச்சு. ஓய்வே இல்லாத ஒரு வாழ்க்கை:( பாவம்...........ஓணத்திருவிழா போயிருந்தோம் பாருங்க.... அப்ப என்னோட கேமெராவின்...
View Articleதேர்தல் வந்துட்டுப் போச்சு.
அநேகமா ஓட்டுச்சாவடிக்குப் போவது இதுவே கடைசி முறை என்றே நினைக்கிறேன். நாட்டின் பொதுத் தேர்தலுக்கான நாள் வந்துருச்சு. காலை 9 மணி முதல் மாலை 7 வரை ஓட்டுச்சாவடி திறந்திருக்கும். எப்பவும் இது ஒரு...
View Articleபத்து முடிந்து பதினொன்று தொடங்குகிறது.
அன்பு நட்புகளுக்கு, துளசி டீச்சர் எழுதிக்கொள்வது. நீங்கள் அனைவரும் நலம்தானே? உங்கள் அபிமான(? !!) துளசிதளம் தன்னுடைய பத்தாண்டு பயணத்தை முடித்து பதினொன்றாம் ஆண்டில் காலெடுத்து வைத்துள்ளது. நீங்கள்...
View Articleபொழுதன்னிக்கும், பொடவை என்ன வேண்டிக்கிடக்கு?
சின்ன வயசுக்காரி....... விதவிதமான, அழகான உடைகளைப் போடுவதை விட்டுட்டு, எப்பப்பார்த்தாலும் ஒரு பட்டுப் பொடவையைக் கட்டிக்கிட்டு வந்துடறாள். அழகா, அம்சமாத்தான் இருக்கு என்றாலும், உடைகளில் ஒரு விதம்...
View Articleஅஞ்சஞ்சா..... மும்மூணா.... இப்படி இருந்தால் தப்பா?
முதலில் அனைத்து வாசக நண்பர்களுக்கும் விஜயதசமிக்கான இனிய வாழ்த்து(க்)கள். நவராத்ரின்னு ஒன்பது நாட்களும், தசரான்னு மொத்தமாச் சேர்த்தால் பத்து நாட்களுமா இருக்கும் விழாக்காலம், இந்த வருசம் , ஒன்பது...
View Articleரத்த நிலா
ஆ......... பாம்பு முழுங்கப் போறதுன்னு சமாச்சாரம் கிடைச்சது. அதுவும் இந்தவாட்டி, கடிச்சுத்தின்னுமாம்.ரத்தக்கிளறி! ப்ளட் மூன் அப்டீன்னு எங்க பக்கம் சொல்லிக்கிட்டு இருக்காங்க.ராத்திரி 9.17க்கு...
View Articleஇறை மறுப்பாளி வீட்டின் இரு கடவுளர்கள்!
ஒருவர் ஜூபிடர் (Jupiter )என்னும் ரோமானியக் கடவுள். மற்றவர் ட்ஸூஸ் (Zeus) என்னும் க்ரேக்கக் கடவுள். ரெண்டு பேருடைய குணாம்சங்களும் கிட்டத்தட்ட ஒன்னுதான். சுருக்கமாச் சொன்னால் நம்மூர் வருணன். ஆனால்...
View Articleகள்ளி மலருக்குக் கொண்டாட்டம்.....
இது கள்ளி பூக்கும் காலம்! நல்ல வெய்யில் இல்லை என்றால் கள்ளி பூக்கவே பூக்காது. ஆனால் நம்ம வீட்டில் பூத்துருக்கு. அப்படி என்ன வெயில் காயுதான்னு பார்த்தால் ஊஹூம்.............. பின்னே?க்ரீன் ஹௌஸ்(பச்சை...
View Articleதீபஒளி என்னும் தீபாவளித் திருநாள்!
பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் தீபாவளித் திருநாளுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.பட்டாசு வெடிக்கும் நண்பர்களும், பலகாரம் செய்ய எண்ணெய்ச் சட்டி அருகில் இருக்கும் நண்பர்களும் கவனமாக இருங்கள்.பயணம்...
View Articleமதுரைக்கு முன்னுரிமை!
திருவிழாவின் முதல்நாள் (அக்டோபர் 25 ) இரவு எட்டேமுக்காலுக்கு மதுரை வந்து சேர்ந்தோம். உடனே சீனா ஐயாவுக்கு ஃபோன் செய்தேன், யானை வந்த விவரம் அறிவிக்க:-) நோ ஆன்ஸர் ..... கல்யாணவீட்டு வேலைகள் தலைக்கு...
View Articleதெரிந்த (!) சிலரும் தெரியாத சிலரும்
ரமணி, மதுரை சரவணன், சீனா கிரேஸ் தாமோதர் சந்துரு பகவான்ஜி திரு வா.நேருவின் மகன், முனைவர் வா.நேரு. தமிழ் இளங்கோ சுரேஷ்குமார் வெற்றிவேல் சித்தையன் சிவகுமார் . ? மணவை ஜேம்ஸ்? கில்லர்ஜி கங்காதரன் மைதிலி...
View Article