ஐ ஆம் ஆன் மை ஓன்......( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 81)
ஹொட்டேல் அதிதியில் (பாண்டிச்சேரி) அறை புக் பண்ணி இருந்தோம். வலையில் தேடுனதுதான். அறை வசதியாத்தான் இருக்கு. நாலு நக்ஷத்திரமாம். இங்கே இருக்கும் ரெஸ்ட்டாரண்டிலேயே பகல் சாப்பாடு ஆச்சு. 'இங்கே இருக்கும்...
View Articleதங்கக்கடற்கரை டயரிக் குறிப்பு (கோல்ட்கோஸ்ட் பயணம். எட்டாம் நாள் )
இன்றே இப்படம் கடைசி:-) ஆறு மணிக்கெல்லாம் தூக்கம் போச். சூரியன் வர்றதுக்கே இன்னும் அரைமணி இருக்கு. காஃபியை முடிச்சுக்கிட்டுக் கீழே போனோம். இன்னும் செய்தித்தாள் வரலை. ஆனால் அக்வேரியஸ் ஆஃபீஸிலே லைட்...
View Articleஜலமா இல்லே ஸ்தலமா ? ...... ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 82)
இன்றைக்குப் பாண்டிச்சேரியில் இருந்து கிளம்பறோம். நம்ம அறை ஜன்னலுக்கு எதுத்தாப்லே அம்மன் கோவில் ஒன்னு. சிம்ஹவாஹினிக்கு இங்கிருந்தே ஒரு கும்பிடு. கடமைகள் முடிச்சு காலை உணவுக்குப் போனோம். எத்தனை...
View Articleநான் செஞ்ச ஒரே தப்பு கண்ணை மூடிக்காமல் இருந்ததுதான்....... ( மூன்று மாநிலப்...
கோவிலைத் தேடிப் போகும்போது வேடிக்கை எதுக்கு? கலங்கரை விளக்கு பார்த்ததும், இந்தப்பக்கம் வந்ததே இல்லையேன்னு இறங்கிப்போனோம். ஒரு பாறையையும் சும்மா விட்டு வைக்கலை பாருங்களேன்!உச்சியில் அமர்ந்து...
View Articleஅர்பன் விவசாயியின் அலட்டல்கள்.
காலம் யாருக்கும் காத்திருப்பதில்லைன்னு நம்மைவிட இந்த மரம் செடிகொடிகளுக்கு நல்லாவே தெரிஞ்சுருக்கு. அதிலும் குறிப்பாக இந்தக் குளிர் காலம் முடிஞ்சு வசந்தகாலம் வருது பாருங்க. அது என்ன கணக்கு...
View Articleஒரு எலுமிச்சம்பழம் ஊறுகாய்.
நம்ம வீட்டு எலுமிச்சம்பழச் செடியில் காய்ச்சுப் பழுத்த எலுமிச்சம்பழங்களைப் பறிக்காமல் விட்டு வச்சேன். ஒரு அலங்காரமாத்தான் இருக்கட்டுமே! செடிக்கு வயசு நாலு. இந்தியாவில் இருந்து திரும்பி வந்து...
View Articleமூணு மணி நேரத்தில் தென்னிந்தியாவைச் சுத்திப் பார்க்கணுமா? ( மூன்று மாநிலப்...
ஊறவச்ச அரிசியையும் உளுந்தையும் ஆட்டுக்கல்லில் போட்டுப் மடமடன்னு ஆட்டி எடுத்தோமா, அரிசி உப்புமாவுக்குத் தேவையான அரிசியை திருகையில் போட்டுப் பரபரன்னு திருச்சு எடுத்தோமா, தேவையான தண்ணீரைக் கிணத்தில்...
View Articleபெருமாளே.... இதெல்லாமும் எனக்கே.... எனக்கா.... ? ( மூன்று மாநிலப் பயணம்-...
ராமராஜ்யத்தின் வாசலில் வண்டி போய் நிற்கும்போது சரியா மணி மூணு! யானைகள் வரவேற்றன! நாம் வந்து சேர்ந்த விவரத்தை செல்பேசியால் உள்ளே அனுப்பினதும், அலுவலகப் பொறுப்பாளர் தாமே வந்து வரவேற்றார். நம்மை...
View ArticleLincoln Multi Cultural Festival என்ற திருவிழா!
மூணும் மூணும் ஆறுமாசம், 26 வார இறுதிகள்.! வசந்தமும் கோடையும்! இதுலேதான் எதுன்னாலும் நடத்திக்கணும் கல்யாணங்கள் உட்பட!நம்மூருக்குப் பக்கத்து ஊருலே மல்ட்டிக் கல்ச்சர் திருவிழா! ரோட்டரி க்ளப் நடத்துது....
View Articleநவராத்ரி சுபராத்ரி
இந்த வருசத்து நவராத்ரி விழாவுக்கு நம்ம வீட்டுலே மூணு அம்மன்கள் வந்துருக்காங்க. சாந்த முக துர்கையைப் பார்த்துருக்கீங்களோ!கொஞ்சம் மெனெக்கெட வேண்டிவந்துச்சு. பெண்களூரில் இருந்து தங்கை சாந்தி (மச்சினர்...
View Articleஅண்ணனுக்குப் பரிவோடு உணவு பறிமாறும் அன்னபூரணி! ( மூன்று மாநிலப் பயணம்- தொடர்...
அஞ்சுக்கு அலார்ம் வச்சுருங்க. எதுக்கு? அஞ்சரைக்கு வச்சால் போதும். ஊஹூம்.... அப்புறம் லேட் ஆகிரும். அதெல்லாம் ஆகாது..... நல்லா சுத்தி இருக்கே. நிம்மதியாத் தூங்கு. அஞ்சேகாலுக்கு எழுப்பறேன்னு ஒரு...
View Articleரொம்ப வருசங்களுக்குப்பின் உயர்நிலைப்பள்ளிக்குப் போனேன். ! ( மூன்று மாநிலப்...
நம்ம பூரணப்ரம்மம் கோவிலுக்குப் பக்கத்துலேயே பள்ளிக்கூடம் இருக்கு. தோட்டத்தில் கலைமகள் இருக்காள்! உள்ளே நுழைஞ்சதுமே வரவேற்பது புத்தர்தான்! ஞானம் கிடைக்கணும்! ஹாலில் மாணவ மணிகள் வாங்கிய...
View Articleதாள் திறவாய்.... மணிக் கதவே....
சும்மா சொல்லக்கூடாது....எங்கூர் ஆட்களை எவ்ளோ பாராட்டினாலும் தகும். எந்த ஒரு விசேஷத்துக்கும் தகவல் சொன்னாப் போதும். அதுகூட தனித்தனியாப் போய்ப் பார்த்து சொல்லத் தேவையே இல்லை. வீட்டு வாசலில் ஒரு...
View Articleராதா கல்யாண வைபோகமே..... எதிர்பாராத இன்ப அனுபவங்கள்! ( மூன்று மாநிலப் பயணம்-...
நம்ம சண்டிகர் வாழ்க்கையில் அங்கே இருக்கும் முருகன் கோவிலைப் பத்தியும், லார்ட் முருகன் பக்த சமாஜின் உயிர்நாடியா இருக்கும் முருகனின் காரியதரிசி ஆல் இன் ஆல் ராஜசேகரைப் பற்றியும் கேக்கறவங்க காது...
View Articleஅழகையும் அன்பையும் பாக்கி வைக்கும்படியாத்தான் இருக்கு ! ( மூன்று மாநிலப்...
அஞ்சு மணிக்கு எழுந்து அரக்கப்பரக்கக் குளிக்க ஓடினால் பாத்ரூமில் தண்ணீர் வரலை. அடுக்களையில் இருந்த குழாயில் தண்ணீர் பிடிச்சுக்கிட்டுப்போய் ஒருவழியாக் குளிச்சோம். பெரிய கோவில்நோக்கிப் போகும்போது...
View Articleதோளில் துண்டு போட்டாத் தமிழன். இல்லைன்னா.........
உங்க பக்கத்துக் கல்யாண மாப்பிள்ளை வேணுமுன்னு வட இந்தியத்தோழி கேட்டாங்க. அதுக்கென்ன ஏற்பாடு செஞ்சால் போச்சுன்னு சொன்னேன். விவரம் கேட்டப்ப, நம்மூர் திவாலி (தீபாவளி)திருவிழாவுக்கு கல்யாணப்பொண்ணு...
View Articleமுதல்முறையா தியேட்டருக்குள் போனேன்! ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 90)
சரியா நாலுமணிக்குக் கிளம்பி தியேட்டர் வளாகத்துக்குள் நுழைஞ்சபோது மணி சரியா நாலரை. போலீஸ் குமிஞ்சு கிடக்கு வளாகத்தின் வாசலில். அதுக்குள்ளே கீழே இறங்கிப்போன கோபால், என்னிடம் ஒரு போர்டைக் காமிச்சார்....
View Articleஎளக்கிய வியாதிகளின் ஒன்றுகூடல் ! ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 91)
ரொம்பவே சம்பவங்கள் இல்லாமல் கடந்துபோன நாளா இதைச் சொல்லலாம். மரத்தடி மகளிர் ஒன்று கூடல் வச்சுக்கலாமுன்னு.... எல்லா இந்தியப் பயணங்களிலும் ஒருநாளை இப்படி நேர்ந்துவிடுவது வழக்கம்தான். சரியான நாளா...
View Articleநாங்க போய் பையனுக்கு வேட்டி கட்டி விடணுமாம்!
சனிக்கிழமை ரெண்டு தீபாவளித் திருவிழாவுக்குப் போகவேண்டியதாப் போச்சு. பக்கத்தூர்லே (வேற மாவட்டம்!)நார்த் இண்டியன் ஸ்டைலில் திவாலி மேளா! மாலை நாலரை முதல் எட்டரை வரை. தோழியும் நண்பருமா முன்னின்று...
View Articleஎழுதுறவங்களுக்கு வாசகர் சந்திப்பு கசக்குமா என்ன?
உங்களுக்கெல்லாம் தெரியாத ஒரு வாசகர் துளசிதளத்துக்கு வந்து போறார். தனிமடலில் மட்டும் தொடர்பு. என்னை சந்திக்கணுமுன்னு ஒரு ஆவல். பயணக்கட்டுரைகளை வாசிச்சதும், 'வந்துட்டுப் போயிருக்கீங்க, என்னிடம் சொல்லவே...
View Article