ஆளாளுக்கு விதியை மாத்தறேன்னு கூப்ட்டா எப்படி? (இந்தியப் பயணத்தொடர். பகுதி 102)
கோவில் திருப்பணிகள் நடந்துக்கிட்டு இருக்கு. சின்னக்கோவில்தான். வரம் தரும் வரதராஜர்! கோபுரவாசலைத் தாண்டி உள்ளே போனதும் பலிபீடம் கொடிமரம். சின்ன மண்டபத்தில் பெரிய திருவடி. கண்ணுக்கு நேரா இருக்கும்...
View Articleபாம்பும் புலியும் ஃப்ரெண்ட்ஸாம்ப்பா! ? (இந்தியப் பயணத்தொடர். பகுதி 103)
அஞ்சே நிமிசத்துலே புலியாண்டை போயிட்டோம். நல்ல ரோடு போட்டு வச்சுருக்காங்க. இந்தக் கோவில்களுக்கெல்லாம் மந்திரிகளும், அரசியல் வியாதிகளும் வர ஆரம்பிச்சுருக்காங்களாம். புது வாழ்வு கிடைச்சால் இன்னும்...
View Articleமண்டபத்துச் சிற்பங்களுக்காகவே கட்டாயம் போக வேணும்.... (இந்தியப் பயணத்தொடர்....
நாலாகப்போது, நாலாகப்போதுன்ற என் தொணத்தொணப்பையும் தாங்கிக்கிட்டு நம்மவர் பகல் தூக்கம் முடிச்சுட்டுக் கிளம்பும் சமயம் ஒரு காஃபி கிடைச்சால் தேவலை என்ற எண்ணம் வரும்போதே.... போறவழியில் முரளி...
View Articleஅம்மா சொன்னதுதான் சட்டம் இங்கே..... இந்தியப் பயணத்தொடர். பகுதி 104)
"அந்த வீட்டுலே நடக்கறது ஒன்னுவிடாம இந்த வீட்டுலேயும் நடந்தாகணும். இங்கே நான் வச்சதுதான் சட்டம்....... "வீட்டு மாப்பிள்ளையா வந்தவர் வாயைத் திறந்து மென்னு முழுங்கி ............
View Articleசாது மிரண்டால்.............. (இந்தியப் பயணத்தொடர். பகுதி 105)
எப்பவுமே ரொம்பப் பக்கத்துலே இருக்கும் சமாச்சாரங்களுக்கு அவ்வளவா மதிப்பு கொடுப்பதில்லை நாம் என்பது(ம்) உண்மைதானே? அதிலும் கண்ணுக்கு முன்னால் கனகம்பீரமா ஓங்கி உயர்ந்து நிற்கும் ராஜகோபுரத்துக்கு முன்னால்...
View Articleயாத்திரைக்காரர்களுக்கு ஒரு வரப்ரசாதம் (இந்தியப் பயணத்தொடர். பகுதி 106)
ரொம்பப் பக்கத்துலேதான்... கோவிலுக்குப் பின்னாடி... ரெண்டே கிமீன்னு சொல்லிக்கிட்டாலும்.... பெரியதிருவடி போல பறந்து போனால்தான்.... கிட்டக்க.... இருக்கும் ஒருவழிப்பாதை மூலம் மேலூர் ரோடு வழியாப்போய்...
View Articleஒரு கோபுர தரிசனம் ஒரு கோடி புண்ணியம். அப்ப 21 கோபுரதரிசனத்துக்கு எத்தனை...
தளதளன்னு கீரைக்கட்டு! வாங்கிட்டு போம்மான்னு கீரைக்காரம்மா சொன்னாலும்.... ஹயக்ரீவாவில் சமைக்க விடுவாங்களான்னு தெரியாதே.... கண்ணால் தின்னுட்டுக் கோபுரவாசலைக் கடந்து உள்ளே போனேன். ஒவ்வொரு...
View Articleஓங்கி உலகளந்த உத்தமனைத் தேடி..... (இந்தியப் பயணத்தொடர். பகுதி 108)
கரும்பு இனிக்குதா? ஆலைக்குப் போகும் கரும்பு வண்டி......யில்....போகும் வழியில் எதாவது சாவு எதிரில் வந்தால் சகுனம் ரொம்ப நல்லதாமே! அதுக்காக யாராவது செத்து எதிரில் வரணுமா? சொர்க ரதம் ஆளில்லாம...
View Articleஉன்னைத் தாலி கட்ட விடமாட்டேன்....(இந்தியப் பயணத்தொடர். பகுதி 108)
திருக்கோவிலூரில் இருந்து கிளம்பி போனவழியிலேயே இருபத்தியஞ்சு கிமீ தூரம் போய் திருவெண்ணெய்நல்லூர் 600 மீட்டர் என்ற போர்டு பார்த்ததும் ரைட் எடுத்து, ஊருக்குள் போனோம். வர்றவழியில் மினிப் பாலைவனம்...
View Articleகணக்கு எல்லாம் சரியா எழுதி வச்சுட்டுத்தான் அப்பல்லோ போயிருக்கார்............
ரொம்ப புத்திசாலித்தனமா நடந்துக்கறோமுன்னு நாமே நினைச்சு, நாமே போட்டு வைக்கும் கணக்கு சிலசமயம் தப்பாப் போயிருதுல்லே! இந்தக் கோவில் பயணத்தில் இருந்து ஃபிப்ரவரி 9 ஆம் தேதிக்கு சென்னை திரும்புவதாகத்தான்...
View Articleஅன்பெனும் மழையிலே....... (இந்தியப் பயணத்தொடர். பகுதி 110)
I never like mixing business with pleasure என்றாலும் கூட, ஒரு நாள், ஒரே ஒருநாள் மிக்ஸ் பண்ணிக்கிட்டால் தப்பான்னு கேட்டால்..... சரி போயிட்டுப் போகுதுன்னு விட்டுரும்படி ஆகிருது. அதுக்காக...
View Articleஉள்ளே இளைஞன், வெளியே கிழவன் !!!! எல்லாம் வேஷம்................ :-) (இந்தியப்...
கோல்டன்நெஸ்டைத் தேடி தெருவின் ரெண்டு பக்கமும் கண்ணை நட்டுக்கிட்டுப்போயிருக்கோம்..... கண்ணுலே அகப்படலை.... ஆனால் தெருமுழுக்க இவர் புகழ் பரவி இருப்பது கடைசி விநாடியில் தெருமுடியும் இடத்தில் இருந்த...
View Articleபொட்டிக்குள்ளே பெருமாள் ! (இந்தியப் பயணத்தொடர். பகுதி 112)
"உங்களுக்கு ஒரு செக் கொடுக்கணும்" இன்பத்தேன் வந்து பாய்ஞ்சது காதினிலே! உள்ளூர்க்கணக்குக்கு அக்கவுண்ட் இல்லை. காசாக் கண்ணுலே காட்டினால் நல்லது. ம்ம்ம்ம்ம்.... நாளைக்கு உங்க அறைக்கு அனுப்பிடறேன்னார்...
View Articleகுண்டு வச்சுருக்கோமுன்னு........ குழப்பம் ! (இந்தியப் பயணத்தொடர். பகுதி 113)
'காலையில் வர்றோம். லஞ்ச் உங்களோடு. சாப்பிட்டு முடிச்சதும் கிளம்பிப் போயிருவோம். அப்படித்தான் டிக்கெட் புக் பண்ணி இருக்கு'ன்னார் பெங்களூர் மைத்துனர்! இன்றைய ஸ்பெஷலாக ஞாயிறு. கூடவே காதலர் தினமாம்....
View Articleசிங்கை சந்திப்புகள் :-) (இந்தியப் பயணத்தொடர். பகுதி 114)
ஆறடிக்க அஞ்சு நிமிட் இருக்கும்போதே வந்துட்டோம். மற்ற பெட்டிகள் எல்லாம் நேரடியா நியூஸிக்கே போகும்படி புக் பண்ணியாச்சு என்பதால் கையில் இருக்கும் அவரவர் கேபின் பேகுடன் பரபரன்னு குடிநுழைவுக்குப்போய்...
View Articleநம்ம குபேரன், இவுங்களுக்கு Caishen !!! (இந்தியப் பயணத்தொடர். பகுதி 115)
பயணங்களில் ஒரு சௌகரியம் என்னன்னா.... காலையில் கண்ணைப்பிட்டுக்கும்போதே..... மூளையில் இன்றைக்கு என்ன சமைக்கணும் என்ற கவலை வர்றதே இல்லை. எழுந்தோமா, குளிச்சு ரெடி ஆனோமாதான். எப்பப் பார்த்தாலும் போன...
View Articleசிப்பிக்குள்ளே என்ன இருக்கும் ? (இந்தியப் பயணத்தொடர். பகுதி 116)
கிட்டத்தட்ட 250 ஏக்கர் இடம்! நிலப்பகுதி ரொம்ப இல்லாத சின்ன நாட்டுக்கு இது பெரிய சமாச்சாரம் இல்லையோ! கார்டன்ஸ் பை த பே (Gardens by the Bay) என்று பெயர்! இதைக் கட்டிக்கிட்டு இருந்த சமயம் ( 2011 வது...
View Articleகழுத்துலே ஹேர்லைன் ஃப்ராக்ச்சர் (இந்தியப் பயணத்தொடர். பகுதி 117 கடைசிப்பகுதி)
கோவிலில் விசேஷம்! உற்சவர் அம்மன் கஜ வாகனத்தில்! அப்படிப்போடு! அலங்காரம் நடந்து கிட்டத்தட்ட முடிஞ்ச மாதிரிதான். பூசாரி ஐயா மாலைகளைச் சரிப்படுத்திக்கிட்டு இருந்தார். மூலவர் வீரமாகாளியை கம்பிக்...
View Articleபறக்கும் சிறையில் பத்தரை மணி நேரம் ( பயணப் பதிவு 1)
எங்கூரில் இருந்து சிங்கைக்குப் போறோம். இந்த மாதிரி ஒரு மஹா போரிங் ஃப்ளைட் உலகத்தில் இருக்குமா என்ன?ரெட்டைஸீட் வேணுமுன்னு சொல்லிக் கிடைச்சுருச்சுன்னு என்ற மகிழ்ச்சி ஜன்னலாண்டைபோய் உக்கார்ந்ததும்...
View Articleஆஞ்சிக்கும் அலகு! ( பயணப் பதிவு 2 )
பெருமாள் தரிசனமும் ஆச்சு, ப்ரஸாதம் என்ற பெயரில் ராச்சாப்பாடும் ஆச்சு. இனி முஸ்தாஃபாவுக்குப் போகலாமுன்னு கோவிலைவிட்டு வெளியில் வந்தால் கிச்சனர் சாலை சந்திப்பில் ஒரு பெரிய ஊர்வலம் ஜிலுஜிலுன்னு...
View Article