தமெலில் ஒரு எலுமிச்சை மரம் ( நேபாள் பயணப்பதிவு 3)
த்ரிபுவன் இன்டர்நேஷனல் ஏர்ப்போர்ட்டில் தரையை தொட்ட விமானத்துலே இருந்து ஏணிப்படிகளூடா இறங்கினோம். பிரமாதமான கட்டிடமெல்லாம் இல்லை. உள்ளே போனதும் நமக்கு, நாட்டுக்குள் நுழைய விஸா வாங்கிக்கணும்....
View Articleபஷுபதிநாத் மந்திர் ( நேபாள் பயணப்பதிவு 4 )
லெமன்ட்ரீயில் நமக்காகக் காத்திருந்தார் துர்கா! நமக்கான தனிப்பட்ட கைடு. மறுநாள் குறிப்பிட்ட வேறொரு ஊரில் நம்மை சந்திப்பதாக ஏற்பாடு. எல்லாம் ப்ரகாஷின் பயணத்திட்டத்தின் படியே! 'இன்றைக்கு மீதி...
View Articleபோவது உறுதி.... வழிதான் வேற ! ( நேபாள் பயணப்பதிவு 5 )
பட்டர் கை காட்டுன வழியிலே போனால்... ஒரு கோவில்கட்டிடத்தின் மொட்டை மாடியில் போய்ச் சேர்வோம். கீழே நதி ஓடுது. எதிர்க்கரையில் ஆரத்திக்கான ஏற்பாடுகள் நடக்குது! ஆஹா... நாம்தான் கோவிலுக்குள் ஆர்த்தின்னு...
View Articleபதினொரு தலைகளோடு ஒரு பா......ம்....பு.... ( நேபாள் பயணப்பதிவு 6 )
காலை எட்டுமணிக்கு வண்டி வந்துரும். இங்கே ப்ரேக்ஃபாஸ்ட், நம்ம அறை வாடகையில் சேர்த்தி என்பதால் காலை நேர அலைச்சல் இல்லை. அநேகமா எல்லா இடங்களிலும் இப்படி ஆரம்பிச்சு வச்சுருக்கறது நல்லாத்தான் இருக்கு....
View Articleசாமி நம்மைப் பார்த்துக்கிட்டே இருக்கார்! ( நேபாள் பயணப்பதிவு 7 )
அடுத்த அரைமணி நேரப்பயணத்தில் கடைகள் அதிகமா இருக்கும் ஒரு பகுதிக்குள் நுழைஞ்சுருக்கோம். சூர்யா லாமா.... மேன் ஆஃப் ஃப்யூ வேர்ட்ஸ் என்பதால்.... வாயைப்பிடுங்கி சேதி வாங்கவேண்டி இருக்கு. போதிநாத்/ போதாநாத்...
View Articleஅம்மனுக்குக் கோவம் வந்தாலும் ஊரே வெள்ளக்காடுதானாம்! ( நேபாள் பயணப்பதிவு 8)
நாம் நேபாளுக்கு வந்த காரணத்துக்கான பயணம் இதோ இந்த நிமிட்தான் ஆரம்பிக்குது:-) யேட்டி (Yeti)ஏர்லைன்ஸ்லே நமக்கு டிக்கெட் போட்டுருக்கார் ப்ரகாஷ். உள்நாட்டுப் பயணிகளுக்கு ஒரு விலையும், வெளிநாட்டினருக்கு...
View Articleஏரிக்கரை மேலே.... போறவரே ( நேபாள் பயணப்பதிவு 9 )
இப்பத்தான் ஹிந்தியில் எழுதி வச்சுருக்கறதைப் படிச்சேன். போக்கரா இல்லையாம்ப்பா. பொகராவாம்பா! அச்சச்சோ... இப்போ எல்லாத்தையும் மாத்தணுமா? சனம் போக்ரான்னு சொல்லுது. அத்தையே ஃபாலோ பண்ணிக்கலாமா? 'ஷாந்தி...
View Articleவீட்டுலே விசேஷமும், லீவு லெட்டரும்..........
அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம்.மகளின் திருமணம் வரும் ஃபிப்ரவரி 4 ஆம்தேதி நடக்கவிருக்கின்றது. மறுநாள் ஒரு திருமண வரவேற்பும் வைத்துள்ளோம்.கல்யாண வேலைகளில் கொஞ்சம் பிஸி. ஊரில் இருந்து வரும் உறவுகளுடன்...
View Articleஜம் ஜம்முன்னு ஜொம்ஸம் போய்ச்சேர்ந்தோம்:-) ( நேபாள் பயணப்பதிவு 10 )
ராத்திரியெல்லாம் சரியாத் தூக்கமே வரலை. எங்கே தூங்கிப் போயிருவேனோன்னு அரைத்தூக்கத்துலே நினைச்சுக்கிட்டே இருந்து, தூங்கித்தான் போயிருக்கேன். அலார்ம் கால் நாலு மணி அடிச்சதும், சட்னு எழுந்து ரெடியாகிக்...
View Articleஅம்மு கல்யாண வைபோகமே.......
எல்லாம் வல்ல இறைவனின் அருளாலும், உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரின் அன்பும் ஆசிகளும் நிறைந்து இருந்ததாலும் மகளின் திருமண வைபவம் நல்ல முறையில் நடந்தது.அனைவருக்கும் எங்கள் மனம் நிறைந்த நன்றிகள்.சிலபலப்...
View Articleகண்ணா..... உங்க ஆயர்பாடியில் இப்படியா தயிர் கடைவீங்க? ( நேபாள் பயணப்பதிவு 11)
காலி கண்டகி நதின்னு பெயர் . கருப்பு நிறமா இருப்பதால் 'காலி'. ஆத்துக்கு அந்தாண்டை போக சின்னதா ஒரு பாலம் இருக்கு. மலையேறும் மக்கள் அந்தப்பாலத்தைக் கடந்து போறாங்க. ஊர் எல்லையைக் கடந்து பொட்டல்காடா...
View Articleபிஸ்னுவின் பஸந்தி..... ( நேபாள் பயணப்பதிவு 12)
நாம் பயணத்திட்டம் வகுக்கும்போது, நம்மவர் பல இடங்களில் தேடித்தேடித் தகவல்கள் சேர்த்துக்கிட்டு இருந்தார். எனக்கும் 'ஹோம் ஒர்க் 'செஞ்சுக்கிட்டுப் போறது பிடிக்கும். டீச்சர் பாருங்க.... நோட்ஸ் ஆஃப் லெஸன்...
View Articleமுக்தி முக்தின்னு நினைக்கவச்சுப் பாடாய்ப் படுத்திய முக்திநாதர் இங்கே! (...
இதோ முக்திநாத் கோவிலின் நுழைவு வாசல். மேலே மூணு கலசங்களோடு ஒரு அமைப்பு. கொஞ்சம் கேரளா ஸ்டைலோ? அதுலே அஞ்சு கண்ணாடி மாடங்களில் பொம்மைகள் போல ஒன்னு. என்ன சாமின்னு தெரியலை. மரப்பொம்மை மாதிரி.......
View Articleஜ்வாலாமுகி என்னும் அணையாத தீ! ( நேபாள் பயணப்பதிவு 14 )
ஆனானப்பட்ட ஆழ்வாருக்கே தரிசனம் கொடுக்காம விட்டுட்ட எம்பெருமாளை சந்நிதி முன்பக்கம் வந்து இன்னொருக்காப் பார்த்துக்கலாமுன்னா... சந்நிதியை இழுத்துப் பூட்டிட்டு எல்லோரும் எஸ்கேப்! மேல்மாடத்தில்...
View Articleமாதா சரஸ்வதி...... சாரதே..... ( நேபாள் பயணப்பதிவு 15 )
முக்திநாத்தில் இருந்து அதே இடித்தல் குலுக்கலோடு திரும்ப ஒரு மணி நேரப் பயணம். போனதை விட வரும்போது கால் மணி குறைவு. ட்ரைவர் கொஞ்சம் மெச்சூரிட்டியானவர். ப்ரேக்கில் வச்ச காலை எடுக்கலைன்னு வையுங்கோ...
View Articleநினைச்சது ஒன்னு கிடைச்சது மூணு ( நேபாள் பயணப்பதிவு 16 )
நல்ல தூக்கம் தூங்கி மறுநாள் காலை ரெடி ஆகிட்டோம். என்ன ஒன்னு கரண்டு இல்லை. இருட்டிலேயே தட்டுத்தடுமாறி..... அப்புறம் பவர் வந்துருச்சுன்னு மணிபார்த்தால் காலை அஞ்சு ! பைகளை பேக் பண்ணியாச். எக்ஸ்ட்ரா...
View Articleஇஞ்சிப் பச்சடி... தொட்டு நக்கடி :-)
இப்படி ஒரு பழமொழியைக் கேட்டுருக்கீங்களா?வருசத்துக்கான இஞ்சியை, குளிர்காலம் வருமுன் வாங்கி சேமிச்சு வச்சுக்கணும். முக்கியமா கடையில் ஸேல் (ஆஃபர்) வருதான்னு கவனிச்சுக்கிட்டே இருக்கணும். குளிர்காலம்...
View Articleபிந்த்யாபாஸினி( நேபாள் பயணப்பதிவு 17 )
முதலில் போனது பிந்த்யா/ பித்யா பாஸினி கோவிலுக்கு! இவுங்களுக்குத்தான் வ வராதே .... வித்யா பாஸினி.... வித்யா வாஸினி.... ஒரு வேளை சரஸ்வதியோ? இல்லையாமே... துர்கா கோவில்னு சொன்னார் துர்கா:-)...
View Articleமடாலயத்தில் பிஞ்சுகள்......( நேபாள் பயணப்பதிவு 18 )
அடுத்த இருவது நிமிசப் பயணத்தில் ஒரு புத்தமடம். அழகான தோட்டத்துக்குள் சின்ன குளத்துக்கு நடுவில் தாமரையில் நிற்கும் புத்தர். அவருக்குப் பின்னால் ஒரு மேடை அமைப்பில் அமர்ந்த நிலை புத்தர். அவருக்கு...
View Articleஐயோ.... சுற்றுலா வந்த இடத்துலே.... ப்ச்...( நேபாள் பயணப்பதிவு 19 )
முதலில் தாகத்துக்கு லஸ்ஸி கிடைச்சது. எனக்கு அதன் கூடவே வெறும் சோறு. மத்தவங்க கறி, குழம்பு, சப்பாத்தி, சுட்ட அப்பளம் வகைகளோடு லஞ்ச் வாங்கிக்கிட்டாங்க. தயிர் வேணுமுன்னு சொன்னதும் ரெண்டு...
View Article