சகல வியாதிகளுக்கும் ஒரே மருந்து :-)
முஸ்கி : இது அன்னாடங்காய்ச்சிகளுக்குச் சரிப்பட்டு வராது :-)என்ன இது சகலவியாதிகளுக்கும் ஒரே மருந்தா? இப்படி ஒன்னு இருக்கோ? இருக்கு.... ஆனா ஹெல்த் டிபார்ட்மென்ட்லே இல்லை. இது கிச்சன் ஹெல்த்...
View Articleஉலக சமாதானத்துக்கொரு கோவில் ( நேபாள் பயணப்பதிவு 20 )
இன்னும் ஒரு இடத்தைப் பார்த்துட்டு அறைக்குத் திரும்பலாமுன்னு துர்கா சொன்னார். இந்த ஒருநாள் சைட் ஸீயிங் கூட நம்ம ப்ரகாஷ் ஏற்பாடு செஞ்சதுதான். நல்லாதான் முக்கியமான இடங்களைக் கவர் பண்ணி இருக்கார்னு...
View Articleஸ்வாயம்பு மஹாசைத்யாவும் வளையத்துலே கைமாட்டுன குரங்கும் ( நேபாள் பயணப்பதிவு 21 )
இன்றே இப்படம் பொகராவில் கடைசி என்பதாலும் ஃப்ளைட் பகல் பனிரெண்டேகாலுக்குத்தான் என்பதாலும் நிதானமாக எழுந்து குளிச்சுட்டு, பால்கனியில் நின்னு க்ளிக்ஸ் கடமைகளை முடிச்சுட்டு, எட்டரைக்கு...
View Articleமச்சானுக்கு மச்சான் பரிந்துரை செஞ்சுருக்கலாம்.... ( நேபாள் பயணப்பதிவு 22 )
மீண்டும் பசுபதிநாத் கோவிலுக்குப்போறோம். ரொம்ப இருட்டாகுமுன் பாக்மதி நதியின் அந்தாண்டைக் கரைக்குப்போய் ஆர்த்தி நடந்த இடத்தைப் பார்க்கணும் எனக்கு. என்னதான் சட்புட்னு கிளம்பினாலும், சாயந்திர ட்ராஃபிக்லே...
View Article143 ன்னா....... ஐ லவ் யூ தானே? சாங்கோனா.....( நேபாள் பயணப்பதிவு 23 )
கோபாலுக்கு 'நேபாளில்'பொறந்தநாள் இன்றைக்கு :-) காலையில் கண் முழிச்சதும் வாழ்த்துகளைச் சொல்லிட்டு முக்கிய கடமைகளான 'மெயில்பாக்ஸ்'வேலைகளை முடிச்சோம். இங்கே லெமன்ட்ரீயில் 'வைஃபை'நல்லாவே இருக்கு....
View Articleபச்சைக்குளத்தின் நடுவிலே பாம்பு ஒன்னு நிக்குது! ( நேபாள் பயணப்பதிவு 24 )
ஒரு நாட்டுக்கு ஒரே தலைநகரமுன்னு இருந்துருக்கா என்ன? மன்னர்கள் சிலர் ஆட்சிக்கு வந்தவுடன் வெவ்வேறு இடங்களில் தலைநகரங்களை நிர்மாணிச்சுக்கிட்டு அரசாளுவது சகஜமில்லையோ! நேபாளநாட்டிலும் வெவ்வேற காலக்...
View Articleசங்கு சக்கர சாமி..... (நேபாள் பயணப்பதிவு 25 )
பக்தபூர் தர்பார் அடுத்து ஒரு ஆறு கிமீ தூரம்தான். வண்டியை நிறுத்திட்டு ஏறிட்டுப் பார்த்தால் அகலமான படிகள். குன்றின்மேல் இருக்கார் சங்கு. குன்றுன்னு தெரியாத வகையில் ரெண்டு பக்கமும் வீடுகளும்...
View Articleபத்ரகாளியும் பொறந்தநாள் கொண்டாட்டமும் :-) ( நேபாள் பயணப்பதிவு 26 )
ஒரே இடத்தில் ஏகப்பட்ட நாராயணர்களைப் பார்த்த திருப்தியில் சங்கு நாராயணன் கோவிலில் இருந்து மெள்ள இறங்கி வர்றோம். பாதி வழியில் மழை குறைஞ்சு கொசுத்தூறல். கோழிகள் எல்லாம் இறங்கி வந்துருக்கு. சில...
View Articleதக்ஷிண்காளிக்கு ரத்த தாகமாம் ! ( நேபாள் பயணப்பதிவு 27 )
காலையில் கொஞ்சம் சீக்கிரமா எழுந்து வலை மேய்ஞ்சுட்டு, குளிச்சு முழுகி ரெடியாகி கீழே வந்தப்ப மணி ஏழரை. காலை உணவுக்கு ப்ரெட்டும், கொஞ்சம் காய்கறிகளும், எனக்கு ஒரு பேன்கேக்குமா சொல்லிட்டு முற்றத்தில்...
View Articleசேஷ்நாராயண் ( நேபாள் பயணப்பதிவு 28 )
பலியில் இருந்து பெண்கள் தப்பிச்சாங்கன்னு சொல்லிட்டு வண்டியிலேறிய அடுத்த காமணியில் சேஷ்நாராயண் கோவில் வாசலில் இறங்கினோம். இந்த இடம் ஹிந்துக்களுக்கும் பௌத்தர்களுக்கும் ரொம்பவே விசேஷம்! நேபாளில் நாலு...
View Articleநம்ம கார்க்கோடகனைக் கண்டுக்கலாமா ? ( நேபாள் பயணப்பதிவு 29 )
ரிஷிமூலம், நதிமூலம் பார்க்கக்கூடாதுன்னு ஒரு பழஞ்சொல் இருந்தாலும்... கொஞ்சூண்டு எட்டிப் பார்க்கணும் இப்போ. அதுக்கான காரணம் ஒன்னுமிருக்கு. ப்ரம்மாவுக்குப் படைக்கும் தொழில் கொடுக்கப்பட்டதும், அவர் தன்...
View Articleஜல் பிநாயக் மந்திர் ( நேபாள் பயணப்பதிவு 30 )
வ வராதுன்றதை மறந்துறாதீங்க :-) கார்க்கோடக் தடாகத்துலே இருந்து கிளம்பின பத்தாவது நிமிட் ஒரு பாலத்துக்கு பக்கத்துலே வண்டியை நிறுத்தினார் ரவி. பாலம் உடைஞ்சுருக்கோன்னு ஒரு விநாடி பயந்துட்டேன். நமக்கு...
View Articleபா டன் ...... தர்பார் சதுக்கம் ( நேபாள் பயணப்பதிவு 31 )
புள்ளையாரைக் கும்பிட்டு எல்லோருக்கும் நல்லதே செய்யச் சொல்லி வேண்டி அடுத்த கால் மணியில் அடுத்த ஊருக்கு வந்துட்டோம். வெறும் அஞ்சு கிமீ தூரம்தான். நேபாள் அரசர்கள் காலத்தில் தலைநகரா இருந்த மூணு...
View Articleமூன்று முத்ததில் முதல் முத்தம் ! ( நேபாள் பயணப்பதிவு 32 )
பகல் சாப்பாட்டை முடிச்சகையோடு பாசிமணியைக் கழுத்தில் போட்டுக்கிட்டு அரண்மனை முற்றத்துக்குள் போறோம். செங்கற்கள் பாவிய தளமும், கட்டைச்சுவருமாப் பெருசா இருக்கு. முற்றத்தின் சுவரையொட்டியே ஏகப்பட்ட...
View Articleசுந்தரியின் குளியலறை !! ( நேபாள் பயணப்பதிவு 33 )
சிலபல இடங்களில் அரண்மனைகளையும், கோட்டை கொத்தளங்களையும் பார்த்துதான் இருக்கேன் என்றாலும் கூட அங்கெல்லாம் குளியலறை, சமையலறைன்னு ஒன்னுமே இதுவரை பார்க்கலை. அதிலும் சில அரண்மனைகளில் படுக்கை அறைன்னு...
View Articleதங்கக்கோவில் பா...டன் தர்பாரில்! ( நேபாள் பயணப்பதிவு 34 )
லிப்ஸ்டிக் போட்ட ரெண்டு சிங்கங்கள் உக்கார்ந்துருக்கும் வாசலுக்குக் கூட்டிப்போனார் பவன். 'தங்கக்கோவிலுக்கு நல்வரவு'ன்னு போட்டுருக்கு. கோல்டன் டெம்பிள். இது கோவிலே இல்லை(யாம்) பௌத்தமடம். ஹிரண்ய...
View Articleகுமாரி........... குமாரி.......( நேபாள் பயணப்பதிவு 35 )
பா டனில் இருந்து கிளம்பி காதமாண்டு தர்பார் சதுக்கம் வந்து சேர அரைமணிக்கும் கொஞ்சம் கூடுதலாகிப் போச்சு. இத்தனைக்கும் வெறும் 5.1 கிமீதான் தூரமே! சாயங்காலம் வேலை விட்டு வர்ற மக்கள், பள்ளிக்கூடம் விட்டு...
View Articleகண்டதும் காதல் கொண்டேன்... .......( நேபாள் பயணப்பதிவு 36 )
கூட்டத்துக்கிடையே நுழைஞ்சு நேராக் கூட்டிப்போய் நிறுத்திட்டு 'இதோ நான் சொன்ன கருடா'ன்னார் பவன். ஹைய்யோ.... என்ன ஒரு அழகு! கண்டதும் காதல் கொண்டேன். எவ்ளோ அழகான லக்ஷணமான முகம்! சிரிக்கும் உதடுகள்....
View Articleகால பைரவர் .......( நேபாள் பயணப்பதிவு 37 )
இந்த காத்மாண்டு தர்பார் சதுக்கத்தில் மட்டும் பத்து முற்றங்கள் இருக்காம். இடிபாடுகள் காரணம் எல்லா இடங்களையும் பார்க்க முடியலை. காலபைரவர் இருக்கும் இடத்துக்குப் போறோம். எதிரில் குவிச்சு வச்சுருந்த...
View Articleகழுத்துலே துண்டைப் போட்டுட்டாங்க ....... ( நேபாள் பயணப்பதிவு 38 )
காலையில் வழக்கத்தைவிடக் கொஞ்சம் சீக்கிரமாவே எழுந்து ரெடி ஆனோம். ஃபைனல் பேக்கிங் எல்லாம் ஆச்சு. எதிர்வாடையில் கட்டிக்கிட்டு இருந்த ஸ்தூபாவை முடிச்சுட்டாங்க. சகுனம் நல்லாத்தான் இருக்கு! ஓம் மணி...
View Article