சூரியனைத் தேடி.............
பள்ளிக்கூடத்துக்குப் பத்துநாள் லீவு விட்டாச்சு. சூரியனை வேற காணோம். அதான் அவனைத்தேடி அண்டை நாட்டுக்கு ஒரு சின்னப் பயணம்.அர்ரியர்ஸ் வச்சுருக்கும் மாணவக் கண்மணிகள் இந்தப் பத்து நாட்களில் படிச்சு...
View Articleட்ரெய்லர்!
எட்டுநாள், எட்டே நாள்.... போனதும் தெரியலை, வந்ததும் தெரியலை!தினம் 6 கிமீ நடை. காலையில் 3 மாலையில் 3. அநேகமா ஒரு 20 கிராம் இளைச்சு இருக்கலாம்!வாரம்தோறும் திங்கள் ஸ்பெஷல்
View Articleதங்கக்கடற்கரை டயரிக் குறிப்பு (கோல்ட்கோஸ்ட் பயணம். முதல் நாள் )
சூரியனைத்தேடிப் போக வேண்டிய காலநிலையில் இருக்கோம் நியூஸியில். மிட் விண்ட்டர் ப்ரேக் எடுத்துக்கோன்னு சொல்லி ஏர் நியூசிலாந்து கருணை காமிச்சது. தங்கும் இடம் ஏழுநாட்களுக்கும், விமானப் பயணத்துக்கும்...
View Articleசங்கமபுரியில் ஜெகத்ரக்ஷகன்! ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 68)
வையம் காத்தவனின் கோவில் இங்கிருந்து ஒரு பனிரெண்டரை கிமீ தூரம்தான். 108 திவ்ய தேசங்களில் ஒன்னு. திருவையாறு ஊருக்குள்ளே போகாமல் காவிரியை ஒட்டியே கிழக்கால் போய், ஈச்சங்குடி, கணபதி அக்ரஹாரம்...
View Articleகுரங்குக்கும் யானைக்கும் முதலைக்கும் இங்கே தரிசனம் உண்டு ( மூன்று மாநிலப்...
6.6 கிமீ கடக்கக் காமணி ரொம்பவே அதிகம்! பசுமையான வயல்களையும், திண்ணை வச்சக் கூரை வீடுகளையும் பார்த்துக்கிட்டே போறோம். திடீர்னு ரொம்பதூரம் வந்தது போல் இருக்கேன்னு தெருவில் எதிர்ப்பட்டவரிடம்...
View Articleதங்கக்கடற்கரை டயரிக் குறிப்பு (கோல்ட்கோஸ்ட் பயணம். இரண்டாம் நாள் )
சூரிய உதயம் பார்க்கலாமுன்னு அதிகாலை 6 மணிக்கே எழுந்தேன். மழை பேய்ஞ்சுக்கிட்டு இருக்கு. அதுவும் கொஞ்ச நேரம் விட்டுவிட்டுத்தான். வானம் கருத்து மேகமூட்டமா வேற :-( பல்லைத் தேய்ச்சு முகம் கழுவிட்டு, ஒரு...
View Articleதமிழில் பேசுனா ஆபத்து:-))))
உஸ்க்கே ஸாம்னே ஹிந்தி மே பாத் கரோ!ஸோனேகே பகலே உன்கா ச்சோட்டா தர்வாஸா பந்த் கர்னா படேகா ன்னு கோபாலிடம் சொல்லி வச்சுருந்தேன். அதே போல ஆச்சு. ஆனால் அதிகாலை 4.40க்கு என்மேலே யாரோ நடக்கறாங்க! பொதுவா...
View Articleவிதியாகப்பட்டது வலியது. அதை யாரும் வெல்ல முடியாது... ( மூன்று மாநிலப் பயணம்-...
கபிஸ்தலம் விட்டு கும்மோணத்துக்கு வந்து சேர்ந்தோம். நாப்பது நிமிசம் ஆச்சு. இத்தனைக்கும் 16 கிமீ தூரம் கூட இல்லை. சாலை அழகு அப்படி! எனக்குக் கும்பகோணம் என்றதும் ஆசையா இருந்தது 'ஆனந்தம்'தான். அங்கே...
View Articleநம்ம நம்பி ஒரு ஹென்பெக்டு ஹஸ்பெண்டாமே!!! ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 71)
காற்றிலேறி விண்ணை எல்லாம் சாட வேண்டாம். சம்பாரிச்சுப் போட்டு, சொன்ன பேச்சைக் கேட்டால் போதும்!கூந்தலூரில் இருந்து கிளம்பிய அடுத்த 25 நிமிசங்களில் சீனிவாசப் பெருமாள் திருக்கோயிலுக்கு வந்து...
View Articleதங்கக்கடற்கரை டயரிக் குறிப்பு (கோல்ட்கோஸ்ட் பயணம். மூன்றாம் நாள் )
மனசுக்குள் விழிப்பு வந்தவுடன் கண்ணைத் திறந்து ஜன்னலில் பார்த்தால் சூரியன் வரப்போகும் அறிகுறி! எழுந்துபோய் பால்கனிக் கதவைத் திறந்து பார்த்தேன். ஏற்கெனவே வந்தவன் இப்பத்தான் தலையை வெளியே காமிக்கிறான்....
View Articleகருவறைக்குள்ளே நாய் பாய்ஞ்சுருக்கு !... ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 72)
உள்ளே விடாத கோபமா ? வாசலில் இருக்கலாம். உள்ளே நோ என்ட்ரி. ஆனால் பூனைக்கு மட்டும் எப்படி 'எஸ் என்ட்ரி'என்ற கோபமா என்ன?காலையில் பொழுது விடிஞ்சதும் மகாமகக் குள தரிசனமும் கோபுர தரிசனமும் லபிச்சது....
View Articleஸ்டேஷனுக்கு வந்த காந்தித்தாத்தா! (தலைநகரத்தில் ! பகுதி 9)
இந்தப்பக்கமே நேராப்போனா வந்துருமுன்னு நான் அடிச்சுச்(!) சொன்னால்கூட கேக்காமல் அது ஒன்வே , போகக்கூடாதுன்னு சொல்லிக்கிட்டே வேற ஒரு ரோடுக்குள்ளே நுழைஞ்சு போய்க்கிட்டு இருக்கார் கோபால். பொம்பளைகளுக்கு...
View Articleகொடிமரம் இப்படி படிமரமா ஆகிருச்சே! ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 60)
பக்தர்கள் பரமனை ரசிக்க படிகளேறி உள்ளே ஓடினால்.... நானும் வருவேன்னு அடம்பிடிச்சு இப்படிப் படிகளில் ஏறிப்போகுது பாருங்க!திரு அன்பில் வடிவழகனை தரிசித்த கையோடு திருப்பேர்நகர் போறோம். காவிரிக்கு அந்தாண்டை...
View Articleகரிகாலன் கட்டி வைத்த கல்லணை! ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 61)
கோவிலடியில் இருந்து கிளம்பி நாம் வந்த வழியாகவே போறோம். கொஞ்ச தூரத்தில் இடது பக்கம் திரும்பினால் காவிரி பாலம்(நாம் திரு அன்பிலில் இருந்து வந்தவழி) வரும். எங்கேயும்திரும்பாமல் நேராகப் போனால் கல்லணை....
View Articleகார் பார்க்குன்னு நினைச்சது...... கண்ணாடி மாளிகையா!!!!
நம்ம ஊருக்கு நிலநடுக்கம் வந்து போன ஒரு அஞ்சாம் மாசம் நாங்க இந்தியாவில் இருந்து திரும்பி வந்து இங்கே பூமித்தாய்(!!!??) ஆடிட்டுப்போனதால் ஏற்பட்ட அவலங்களையும் அழிவுகளையும் பார்த்துப் பொருமிக்கிட்டே...
View Articleஎழுத்தாளரும் பதிவர்களுமா இன்றைய சந்திப்புகள்!!!! ( மூன்று மாநிலப் பயணம்-...
நல்லாத்தான் பழக்கப்படுத்தி வச்சுருக்கோம், இந்த வயித்தையும் மனசையும். வயிறு கேக்குதோ இல்லையோ.... மனசு மட்டும் டான் டான்ன்னு ஞாபகப்படுத்திக்கிட்டே இருக்கும்:( ஒன்னுமில்லை ஒரு வாய் காப்பித்...
View Articleநானொன்று நினைக்க......... சிவரொன்று நினைத்தார்! ( மூன்று மாநிலப் பயணம்- தொடர்...
வழக்கம்போல் காலை எட்டரைக்கு கிளம்பினோம். இன்னும் ஒரு கோவில்தான், 108 வகையில் திருச்சியில் பாக்கி. திருவானைக்காவல் மாம்பழச்சாலை கடந்து போறோம். தாத்தாச்சாரியார் கார்டன் என்ற பெயரோடு ஒரு நர்ஸரி....
View Articleதேன்கூட்டுக்குள்ளே...... (தலைநகரத்தில் ! பகுதி 10)
இன்றைக்கு முக்கியமாப் பார்க்க வேண்டியது தேன்கூடு. உள்ளே எப்படித்தான் இருக்கும்? அனுமதி கூட இலவசம்தான். ஆனால் கொட்டு தாங்க முடியுமா? பயம் வேணாம். வாங்கன்னு சொல்லியிருந்தாங்க. நாம் அங்கிருக்க...
View Articleஒளிச்சு வைக்க முடியாத ஒரு லேண்ட் மார்க், திருச்சியில்! ( மூன்று மாநிலப்...
கண்டதையும் வாங்கிக் குழந்தைக்குக் கொடுக்காதீங்க. அன்பு இருந்தால் காசாக் கொடுங்க. அவள் உடல்நலத்துக்கு எது உகந்ததோ அதை நாங்களே வாங்கித் தந்துருவோம். காசைக்கூட நாங்க கைநீட்டி வாங்கமாட்டோம்....
View Articleரெங்கடு..... போய் வஸ்த்தானுரா...... ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 65)
சரியா 3.40க்கு அந்த ஸ்ரீ ரங்கா கோபுரத்தாண்டை போய் இறங்கினோம். போன பயணத்தில் இருட்டும் நேரத்தில் கோவிலுக்குப்போனதால், இந்தக் கோபுரத்தைப் பார்க்கலையேன்னு கவலைப்பட்டேன். இப்பவும் அதே கவலையைத்...
View Article