கங்கையைப் பார்க்கணும்.... ம்? பார்த்துக்கோ... (இந்திய மண்ணில் பயணம் 1 )
ஜாலி க்ராண்ட் ஏர்ப்போர்ட், டெஹ்ராடூனில் இருந்து இப்ப ரிஷிகேஷ் போய்க்கிட்டு இருக்கோம். தூரம் ஒரு இருவது கி மீதான். சரியாச் சொன்னால் டெஹ்ராடூன் நகருக்கும் ரிஷிகேஷ் நகருக்கும் இடையில் இந்த...
View Articleகங்கா ஆரத்தி....(இந்திய மண்ணில் பயணம் 2 )
கங்கைக் கரையில் புதுசு புதுசா நிறைய மாற்றங்கள் வந்துருக்குன்னாலும் மனசில் இருக்கும் 'அந்த முக்கிய இடம்'மட்டும் மாறலையோ? இல்லே மாறி இருந்தாலும் கண்ணுக்குப் புலப்படலையோ..... சரியா அந்த...
View Articleயானையை உக்காரவச்சுட்டாங்களே!! (இந்திய மண்ணில் பயணம் 3 )
காலை ஆறு முதலே கங்கையைப் பார்த்துக்கிட்டு இருக்கேன். கிழக்காலெ இருக்கும் ஹிமயமலைத் தொடரின் அடிவாரத்துலே இருக்கும் ஊராச்சே இது. மலைக்குப்பின்னால் இருந்து மெள்ள வெளியில் வருவானான்னு பார்த்தால்...
View Articleசேலத்து மக்களுக்கு நன்றி (இந்திய மண்ணில் பயணம் 4 )
எண்ணி பத்தே நிமிசத்தில் 'நம்ம வகை 'கோபுரம் கண்ணில் பட்டது. போய் இறங்கினால்.... முருகா, வேலவா.... இப்படி என்னை விடவே மாட்டேன்னா என்ன சொல்ல?தண்டாயுதபாணி கோவில். ஸ்ரீ கார்த்திகேயா ஆஷ்ரம் ட்ரஸ்ட்.ஒரு...
View Articleகாட்டுக்குள்ளே போறோம் !!!! (இந்திய மண்ணில் பயணம் 5 )
மணி இப்போ பத்தே முக்கால்தான். ஹரித்வார் போகலாமுன்னு முகேஷிடம் சொன்னதும், ஹைவேலெ போகணுமா இல்லை காட்டு வழியில் போகலாமான்னு கேட்டார். அப்படி என்ன காடு இங்கே இருக்குன்னா.... ராஜாஜி நேஷனல் பார்க்...
View Articleமைய்யா.... கங்கா மைய்யா.... ஓ...கங்கா மையாமே.... (இந்திய மண்ணில் பயணம் 6 )
ஹரிகி பௌடியின் இடதுபக்கம் போகும் பாதை இது. ஒரே கூட்டமான சாலை. வண்டியை எங்கியாவது பார்க் பண்ணிக்கறேன்னு முகேஷ் சொன்னதும் நாங்கள் இறங்கி மக்கள் வெள்ளத்தில் நீந்தி பாலம் கடந்து பாய்ந்துவரும்...
View Articleபோட்டாரே ஒரு போடு ! அதுவும் முதுகிலே....( (இந்திய மண்ணில் பயணம் 7 )
அங்கே இங்கேன்னு விசாரிச்சுப்போயும் கூட ஐயப்பனைக் காணோம்.... கண்டுபிடிக்க முடியலை. யாரோ கை காட்டுன திசையில் போய்க்கிட்டு இருக்கும்போது பெரிய கலசம் ஒன்னு கண்ணில் பட்டது. இது புதுசு. இதே ரோடில் போன...
View Articleஆசியாவிலேயே பெரியதாமே! (இந்திய மண்ணில் பயணம் 8 )
நல்ல வெயில் காலத்துலே சாப்பாடானதும் ஒரு தூக்கம் வந்துருதுல்லே? நம்மவர் ஒரு தூக்கம் போட்டார். நான் வைஃபை இருக்கேன்னு வலை மேயறதும், கங்கையைக் க்ளிக்கறதுமா இருந்துட்டு, எப்படித் தூங்கினேன்னு எனக்கே...
View ArticleBe Good and Do Good (இந்திய மண்ணில் பயணம் 9 )
ஒரே ஒரு பிரச்சனை என்னன்னா.... ஒரு இடத்துக்கு ரெண்டாவது முறையாப் போறோமுன்னு வச்சுக்குங்க.... மொதல்முறை எப்படி இருந்துச்சு, இப்ப எப்படி இருக்குன்னு மனசு ஒருபக்கம் ஞாபகப்படுத்திக்கிட்டே வரும். அதைச்...
View Articleதிருக்கண்டம் என்னும் கடிநகர் ஸ்ரீரகுநாத்ஜி (இந்திய மண்ணில் பயணம் 10 )
வந்த நோக்கத்துக்காகப் பயணம் புறப்படும் நாள் வந்தாச்சு. காலையில் கொஞ்சம் சீக்கிரமாவே எழுந்து வைஃபை இருக்கும்போதே 'செய்ய வேண்டிய கடமைகளை'முடிச்சுக்கிட்டு துணிமணிகளை எல்லாம் ஒழுங்காப் பொட்டிகளில்...
View Article'பார்..... பாகீரதி...மெள்ள மெள்ள கங்கையாக மாறுவதைப் பார்.....'(இந்திய மண்ணில்...
நம்ம ரகுநாத்ஜிக்கு இன்னொரு கும்பிடு போட்டுட்டு, போயிட்டுவாறேன்னு சொல்லி, வெளியே வந்தால் வாசலுக்குப் பக்கம் சரோஜ், ஒரு தட்டில் மஞ்சள் குங்குமத்தோடு உக்காந்துருந்தாங்க. தக்ஷிணை போட்டதும் ஆசிகளை...
View Articleதாரி தேவி, நடுவழியில் இருக்காள்! (இந்திய மண்ணில் பயணம் 12 )
ப்ரயாக் னு சொல்லும் சங்கமம் வகைகளில் இந்த வழிகளில் மட்டும் அஞ்சு இருக்காம். தேவ்ப்ரயாக், ருத்ரப்ரயாக், கர்ணப்ரயாக், நந்தப்ரயாக், விஷ்ணுப்ரயாக் இப்படி பஞ்ச் ப்ரயாக். இதுலே இப்பதான் நாம் தேவ்ப்ரயாக்...
View Articleசனிக்கிழமை ஸ்பெஷல் : அரிசி உப்புமா
'ஐய்ய.... உப்புமா'ன்றவங்க..... ஓடிப்போயிருங்க. 'ஹை.... உப்புமா'ன்றவங்க நின்னு பாருங்க.பலஊர்களில் பல சொந்தங்களிடம் இருந்து கத்துக்கிட்ட பல விஷயங்களைப் பல அடுப்புகளில் செஞ்சு பார்த்தாச். அதுலே...
View Article43
43 X 365 x 3 = ?இவ்ளோ ஆகிருச்சா? ஆனாலும் மனம் தளராமல் இருந்து தினந்தோறும் சண்டையும் சமாதானமுமாக வாழ அந்தப் பெருமாள்தான் தயை காமிக்கணும். இவ்ளோ சண்டையிலும் இன்னும் உறுதியா நிக்கறதைப் பாருங்களேன் !
View Articleஅரச இலையில் அரசர் பெயர்(இந்திய மண்ணில் பயணம் 13 )
இருபத்தியஞ்சு கிமீட்டருக்கு ஒன்னேகால் மணி நேரமா? அநியாயமா இருக்கோ? வர்ற வழியில் இன்னுமொரு ஸ்டாப் போட்டுட்டுத்தானே வந்தோம்:-) நவீன் கொடுத்த ஐட்டிநரியையொட்டியே.. இலக்கைநோக்கிப் பயணிக்கும்போது, போகும்...
View Articleகர்ணனுக்கும் நந்தனுக்கும் தனித் தனி இடம்! (இந்திய மண்ணில் பயணம் 14 )
ஆறுமணிக்கு முன்னேயே தூக்கம் கலைஞ்சு எழுந்திருச்சேன். க்ளக் க்ளக் ன்னு ஒரு சத்தம். என்னன்னு பால்கனி வழியாப் பார்த்தால் அலக்நந்தா அதுபாட்டுக்கு ஓடிக்கிட்டு இருக்க, இங்கே தோட்டத்தில் ஏழு கூஸ் வகை...
View Articleஔலியில் இருந்து கருடப் பார்வை (இந்திய மண்ணில் பயணம் 15 )
பேருக்கு ஏத்தாப்போல் த்ரோணகிரி மலையைப் பார்த்தபடி இருக்கு இந்த ஹொட்டேல். இதுவும் ஊருக்கு வெளியில்தான். போற பாதையிலேயே வந்துருது. அவ்வளவா கூட்டமில்லாத மாதிரி இருந்தது. விஜே என்னும் இளைஞர்தான்...
View Articleசனிக்கிழமை ஸ்பெஷல்: தினை அல்வா :-)
இந்தப் பயணத்துலே கடைசி நேர ஷாப்பிங்னு அம்பிகா ஸ்டோர்ஸ் தி. நகர் போனப்ப ஒரு தினை மா பேக்கட்டை வாங்கினார் நம்மவர். எதுக்கு இதெல்லாம்? ஊருக்குள்ளே விடுவானோ என்னவோன்னால்.... கொண்டு போகலாம். விட்டால்...
View Articleஞாயிறு விருந்துக்கு வாங்க.... கூப்புட்டாப் போகவேணாமா?
போன வருசத்தோடு அம்பது ஆண்டுகள் முடிஞ்சுருக்கு, இயக்கம் தோன்றி! பொன்விழாவைக் கொண்டாடலாமுன்னா........ இடம்? எங்கூர் இஸ்கான் கோவிலைப் பத்திச் சொல்றேன்.... நிலநடுக்கத்தில் ( ஐயோ..... எங்கே எதுன்னு...
View Articleதிருப்பிரிதி என்னும் ஜோஷிமத் (இந்திய மண்ணில் பயணம் 16 )
ஒன்னு கேட்டால் மூணு கிடைக்கும் என்றது இந்த பத்ரிநாத் யாத்திரையில் லபிக்கும் அற்புதம்! மூணு திவ்யதேசங்களை ஒரே பயணத்தில் முடிச்சுக்கலாம், மணி நாலாகிருச்சு. வாங்க கோவிலுக்குப் போகலாம்.ஜோஷிமத்...
View Article