கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசையா? நோ ஒர்ரீஸ்!!!
மன்னிப்பு கேட்கும் தொனியில் ரெண்டு டாலர் கட்டணம் என்று சொன்னாங்க கவுண்ட்டரில் இருந்த பெண். அதுகூட இந்த இடத்தை மெயிண்டெய்ன் செய்யத்தான் என்று சொன்னதைக் கேக்க எனக்கே பாவமாப் போச்சு.வெறும் 400 பேர்...
View Articleதேவையா உனக்கு இதெல்லாம் .:-)
கடிகாரமுள் நகரமாட்டேங்குதே, நின்னுபோச்சா என்ன? வாய் வலிக்க ஸாண்ட்விச் தின்ன ஆரம்பிச்சு பழத்தோடு லஞ்சை முடிக்க வெறும் பத்து நிமிசம்தான் ஆகி இருக்கு. மழை ஓயாது. பேசாம நடையைக் கட்டலாம்னு ஹாஃப் மூன் பே...
View Articleமயிலே மயிலே உன் தோகை எங்கே...........
விட்டுப்போனவைகளை இன்னிக்கு மாலை 4 மணிக்குள்ளே பார்த்து முடிக்கணும். சோம்பல்பட்டால் ஆகுமா? சரியா காலை எட்டேகாலுக்கு அறையைப்பூட்டிக்கிட்டு கீழே வந்தாச்சு. முதல்லே எதிரில் இருக்கும் சரித்திர...
View Articleதெரியாமப் போச்சே.............
ஊரைவிட்டு வெளியே போகும் சாலையில் பறக்கும் கார். இந்தப்பக்கம் எங்கே? தோழி வீட்டுக்கா? இப்ப வரேன்னு சொல்லலையே... அங்கே போகலைமா. இந்தப்பக்கமொரு பீச் இருக்காம்.அய்ய....போதுமே பீச் பீச்ச்ன்னு..........
View Articleடோண்டு
அமெரிக்கத்தோழி ஒருவர் அனுப்பிய மடல் சோகச் செய்தியை சுமந்து வந்தது. நெசமாவான்னு தமிழ்மணத்துக்குள் பாய்ஞ்சேன். என்றென்றும் அன்புடன் பாலாவின் பதிவு. மனம் அப்படியே கலங்கிப்போச்சு. ரெண்டு நாளா ஒரே...
View Articleபூனை மீசை !
வடை வாசனை மூக்கைத் துளைக்குது தெருவுக்குள் நுழையும்போதே! நாலுமணிக்கு வர்றோமுன்னு தகவல் கொடுத்துருந்தேன். போற வழியில் ஊருக்குள்ளே நுழையும் இடத்தில் செர்ரிப்பழங்களை வித்துக்கிட்டு இருந்தாங்க. பழம்...
View Articleமண்கோட்டை கட்டலாமா?
வருசாவருசம் டிசம்பர் ஒன்னு. குளிரோ மழையோ 'டான்' னு நியூஸி சம்மர் ஆரம்பிச்சுரும். மூணு மாசம் கோடை காலம். டிசம்பர் முழுக்க, வரப்போகும் கிறிஸ்மஸ் பண்டிகைக்கான ஏற்பாடுகள் ஷாப்பிங் பரிசுப்பொருட்கள்...
View Articleகலர் கிறுக்கு....
எனக்குக் கொஞ்ச நாளா ஒரே கலர் கிறுக்கு பிடிச்சிருக்கு. என்னமோ இப்பவே அனுபவிச்சுறனுமுன்னு ஒரு வேகம். ஒருசீஸன் மட்டுமோ இல்லை சிலபல ஆண்டுகள் வாழும் வகைகளோ எதா இருந்தாலும் இப்போதைய ஆசை கலர்ஸ்...
View Articleகலர் கிறுக்கு.... தொடர்ச்சி:-)
Holly treeஇந்த மரத்துக்கு ஒரு விசேஷம் உண்டு.இதன் அடியில் நின்னு காதலர்கள் முத்தமிட்டுக் கொண்டால் , கல்யாணம் உறுதியாகிருமாம். அதுக்காக ஒரு மரக்கிளையை உடைச்சு கையில் பிடிச்சுக்கிட்டு, கையை தலைக்கு மேல்...
View Articleஇன்று போய் நாளை வாராய்.......
சொன்னா , சொன்ன நேரத்துக்குக் கிடைக்காம இருப்பதில் அந்தக்காலத்திலே முதலிடம் தையல்காரருக்கும் தட்டாருக்கும்தான். ரெண்டு இடத்திலும் எப்பப்போனாலும் ' இன்று போய் நாளை வா' தான். சின்னப்புள்ளையா இருந்தப்ப...
View Articleதில்லை (பொன்) அம்பல நடராஜா....
அப்பா அம்மா கல்யாணத்துக்கு வந்திருந்த மகளை நேத்து இரவு சிங்கை வழியா நியூஸிக்கு விமானமேத்திட்டு அறைக்கு வந்து சின்ன ஸூட் கேஸ்களில் அஞ்சாறு நாளைக்குத் தேவையானவைகளைத் தனியா எடுத்து வச்சுக்கிட்டுப் பெரிய...
View Article'ஸ்' வர்றது முன்னாலேயா பின்னாலேயா?
நல்ல கூட்டம். நடராஜர் சந்நிதியில் பூஜைகள் ஆரம்பமாகி இருந்துச்சு. சுற்றிவர இருக்கும் திண்ணை போன்ற அமைப்பில்தான் நிற்க இடம் கிடைச்சது. ஆனால் பார்வையின் வீச்சு நேராப்போகும் உயரமான சந்நிதி....
View Articleதில்லையில் அவள் பெயர் சிவகாமி. திருக்கடையூரிலே அபிராமி
ரொம்ப வெய்யிலுக்கு முன்னே கிளம்பினால் நல்லது. ஏழரைக்கு கீழே டைனிங் ரூம் போனால் பளிச்! அருமையான மர நாற்காலிகளும் மேசைகளுமா அட்டகாசமா இருக்கு. இவ்ளோ நல்ல ஃபர்னிச்சரான்னு வியப்போடு சுவரை அலங்கரிச்ச...
View Articleபுள்ளிருக்கு வேளூர் போகலாமா?
சிதம்பரத்தில் இருந்து சீர்காழி வழியா வந்துருந்தால் ஒரு இருபத்தி மூணுகிமீ தூரத்தை குறைச்சுருக்கலாம். புள்ளிருக்கு வேளூரைப் பார்த்த கையோடு திருக்கடையூர் என்று இருந்துருக்கலாம். இங்கே இப்படி நாள்...
View Articleபயணத்தினிடையில் பதிவர் (குடும்ப) சந்திப்புகள்!
நாங்க சண்டிகரிலிருந்த சமயம், ஒரு நாள் அபி அப்பா சேட் லைனில் வந்தவர் தங்கம் பார்த்தீங்களான்னு கேட்டார். பார்த்தேன்.ஆனால் வாங்கிக்கலை. விலை கூடி இருக்குன்னேன். அந்தத் தங்கமில்லை இது டிவி சீரியல்...
View Articleஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது!!!!
உண்மைதான் போல! உள்ளுர் மக்களுக்கு தங்கள் ஊரைப்பற்றியும் மாயூரநாதரையும் முக்கியமா அபயாம்பிகையைப் பற்றியும் ரொம்ப ரொம்ப உசந்த அபிப்பிராயம்! பெரிய கோவில் என்றால் இந்த ஊர் மக்களுக்கு மாயூரநாதர்...
View Articleபரிமளரெங்கநாதர் என்னும் மருவினிய மைந்தனின் வீரசயனம்!
திருஇந்தளூர் போறோம். வழியை விசாரிச்சுக்குங்கன்னு நம்ம ட்ரைவர் சீனிவாசனிடம் சொன்னதும் அக்கம்பக்கம் இருந்த யாரிடமோ போய் விசாரிச்சவர், அப்படி ஒன்னும் இங்கெ இல்லீங்களாமுன்னார். போச்சுரா..... பரிமள...
View Articleகாணி நிலத்திடையே ஒரு மாளிகை....
ஊருக்குள்ளே நுழைஞ்சப்ப மணி ஆறேமுக்கால். இந்தளூர் விட்டுக் கிளம்பி வரும்போதே வழியில் சிலபல கோவில்கோபுரங்கள் கண்ணில் பட்டுச்சுன்னாலும் இருட்டுமுன் காரைக்கால் போய்ச்சேரணுமேன்னு வேறெங்கேயும் இறங்கலை....
View Articleஅச்சச்சோ! சௌந்தர்ய ராஜன் இப்படி தன் அழகால் மயக்கிட்டானே.........
இடத்தைக் கடந்தபிறகுதான் சட்னு தோணுச்சு...அடடா.... கோட்டை விட்டுட்டோமேன்னு. பேசாம ஒரு ரவுண்டு போய் கிட்டே நின்னாவது பார்த்திருக்கலாம். கெமெராவில் ரிவ்யூ செஞ்சு மினாராவைப் பார்த்து சேவிச்சுக்கிட்டேன்....
View Article