சூரியனுக்கு ஒரு குளம் ! (2025 இந்தியப்பயணம் பகுதி 11 )
காலையில் கண் விழிக்கும்போதே.... 'கால் வலி பின்னியெடுக்குது.ன்னார் நம்மவர். இருக்காதா பின்னே? வழக்கத்தில் இல்லாத வகையில் என்னமா ஒரு நடை நேத்து, இல்லே ? அதுவும் ஒரு ஒன்பது கிமீ !!!!நேத்து நம்மை...
View Articleஷாப்பிங் டே வாமே ! (2025 இந்தியப்பயணம் பகுதி 12 )
எனக்குக் கொஞ்சம் ஷாப்பிங் போகணும். நல்லதா ஒரு பாலராமன் போட்ட பேக்ட்ராப் கிடைக்குமான்னு தேடணும். ப்ரிண்ட் போட்டு விக்கும் கடைகள் இல்லாமலா போகும் ? இன்னும் ஒரு ஏழெட்டு ராமன்களை, பயந்துடாதீங்க.........
View Articleகுழந்தை இப்போ நம்மோடு..... (2025 இந்தியப்பயணம் பகுதி 13 )
நேத்து செக்கவுட் டைம் விசாரிச்சப்ப.... காலையில் பத்துமணின்னதும்.... அட ராமான்னு இருந்தது. நம்ம ஃப்ளைட் பகல் மூணரைக்கு ! ஊரெல்லாம் மூடிவச்சுட்டதால் நேரங்கடத்த எங்கேயும் போகவும் முடியாது. அஞ்சரை...
View Articleஅடுத்து செய்யவேண்டியவைகள்....... ஆரம்பம் (2025 இந்தியப்பயணம் பகுதி 14 )
இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கம் (ஓரளவு) நல்லபடி முடிஞ்சது. இனி அந்த ஜபத்தை விட்டுட்டுப் புதிய ஜபங்களை ஆரம்பிக்கணும். ரெண்டாவது நோக்கம்தான் இப்போ, கண்முன்!எப்போ சிகிச்சையை ஆரம்பிக்கலாமுன்னு நம்மவர்...
View Articleஅடுப்பிலே ச்சீனிச்சட்டி (2025 இந்தியப்பயணம் பகுதி 15 )
விநோதமா இருக்கும் கட்டிலுக்கு அந்தாண்டை அடுப்பில் சீனிச்சட்டி..... என்னன்னு பார்க்கலாம், வாங்க. காலையில் கண் திறக்கும்போதே இன்றைக்குச் சிகிச்சை ஆரம்பம் என்ற நினைவுடன், என்ன செய்யப்போறாங்களோன்னு...
View Articleநேரத்தை நாம் எப்படித் திருப்பிக்கொடுப்பது ? (2025 இந்தியப்பயணம் பகுதி 16 )
இன்றைக்குக் கேஸரி. தினமும் எதாவது இனிப்பு வகைகள் உண்டு. ஆனாலும் குலோப்ஜாமூன், ரஸ்குல்லா, கேஸரி, ஸேமியா பாயஸம் அடிக்கடியும், அடப்ரதமன், சக்கரைப்பொங்கல் என்பவை அபூர்வமாகவும் இருக்கும். நான் ஒரு...
View Articleதாயாரின் ப்ரம்மோத்ஸவம் (2025 இந்தியப்பயணம் பகுதி 17 )
பொதுவா ப்ரம்மோத்ஸவம்னு எப்பவாவது தரிசனத்துக்குச் ச்சான்ஸ் கிடைச்சுருக்குதான். ஆனால் தாயாருக்குன்றது இப்பதான் முதல்முறையாக நமக்குக் கிடைச்சுருக்கு. இடம் நம்ம ஸ்ரீ பத்மாவதி அம்மவாரு...
View Articleபடிப்புக்கான தேவன்..... (2025 இந்தியப்பயணம் பகுதி 18 )
கண்ணுக்கும் பல்லுக்கும் இந்த ராகவைய்யாத் தெருவுக்குள் புகுந்து புறப்பட்டுக்கிட்டே இருக்கோம், இந்த முறை. பொதுவா கண்ணுக்கு மட்டும்தான் வர்றது வழக்கம். வரும்போதெல்லாம் நேரம் பொருந்திவந்தால்...
View Articleகூடியிருந்து.... குளிர்ந்தேலோ.....(2025 இந்தியப்பயணம் பகுதி 19 )
எனக்கு ஏகப்பட்ட தம்பிகளும் தங்கைகளும்,மாமிகளும், நண்பர்களும், தோழிகளுமா இருக்காங்கன்றது உங்களுக்குத் தெரியாதா என்ன ? நேத்து திடீர்னு ஒரு சேதி துபாயில் இருந்து ! தம்பி மகன்தான். அடுத்த வாரம் வரப்போவதா...
View Articleஇதோ வந்தேன் ரங்கா........... (2025 இந்தியப்பயணம் பகுதி 20 )
புது பைபாஸ் ரோடுகள் வந்தாட்டுப் பயண நேரம் கொஞ்சம் குறைஞ்சுதான் இருக்கில்லே ? கொஞ்சம் நிதானமாகவே வேலைகளை முடிச்சு, குழந்தைக்கு மல்லிகை மாலை போட்டுக் கும்பிட்டதும் ப்ரேக்ஃபாஸ்டுக்குப் போய் வந்து,...
View Articleஇப்படி ஒரு சேதி அனுப்பிட்டானே....... (2025 இந்தியப்பயணம் பகுதி 21 )
மொட்டைமாடியில் ஒரு பெரிய ஹால் ! முழுசும் ஏஸி வேற. கதவைத்திறந்து வெளியே வந்தால் ராஜகோபுர தரிசனம் ! தனியொருவனாக ராஜாங்கம் இப்போது ! காலையில் ப்ரேக்ஃபாஸ்ட் வேறெங்கியாவது போகலாமுன்னு நாம் தயாராகிட்டு,...
View Articleஎன்னடா ராமா.... இப்படிக் குலதனத்தைத் தூக்கிக்கொடுத்துட்டே ? (2025...
ரங்கவிமான தரிசனம் வேணுமே! ரங்கவிமானமுன்னு நாம் சொல்லும் ப்ரணவ விமானத்துக்கு வேற பெயர்களும் உண்டு. பிரணவாக்ருதி விமானம் , வேதச்ருங்கம் இப்படி..... ஆகாயத்திலிருந்து பார்த்தால் ஓம் என்னும் ப்ரணவ...
View Articleஎன்வழி தனி வழி ! (2025 இந்தியப்பயணம் பகுதி 23 )
நாம் கோவிலுக்குப் போகும் வழியில் ஒரு ரெஸ்ட்டாரண்ட் கண்ணில்பட்டதுன்னதும் சரின்னு பகல் சாப்பாட்டுக்கு, அங்கே போனோம். அன்னலக்ஷ்மி! அர்ச்சனாஸ் அன்னலக்ஷ்மியாம்! நம்ம ஹயக்ரீவாலே இருந்து ஒரு கிமீ தூரம்....
View Articleதாயார் (2025 இந்தியப்பயணம் பகுதி 24 )
காலையில் சீக்கிரமாவே கோவிலுக்குப் போகலாமான்னேன். அப்புறம்ன்னா ரொம்ப வெயிலா இருக்கு. ஆமாம்னு சட்னு ரெடியாகி ஸ்ரீரெங்கவிலாஸில் ப்ரேக்ஃபாஸ்ட் முடிச்சுட்டு எட்டே முக்காலுக்கேக் கிளம்பிப்போனோம். வந்து...
View Articleஏன்தான் நாக்கு இப்படி புது சுவைக்கு அலையுதோ..... (2025 இந்தியப்பயணம் பகுதி 25 )
பகல் சாப்பாட்டுக்கு வேறெங்கே போகலாமுன்னு வலைவீசிய நம்மவரின் கண்ணில் ஏழாம்சுவை விழுந்துருக்கு ! போகலாமான்னார். எனக்கு ஒன்னும் பிரச்சனையே இல்லை. எங்கே போனாலும் எனக்குள்ளது தனி, இல்லையோ ? அது எட்டாம்...
View Articleராஜராஜனின் பெரிய கோவில் ! (2025 இந்தியப்பயணம் பகுதி 26 )
'கோவிலுக்குப் போகணுமா'ன்னார் நம்மவர். இல்லையா பின்னே ? ஏற்கெனவே சில முறைகள் வந்துபோன கோவில்தான் என்றாலும் மூலவரை ஒரே ஒருமுறைதான் தரிசனம் செஞ்சுருக்கேன். 1989 ஜனவரின்னு நினைவு.பயணத்தில் இங்கே வரும்...
View Articleஇன்னும் வேளை வரலை போல !!!(2025 இந்தியப்பயணம் பகுதி 27 )
சங்கத்தில் தங்கல் ஒரே ஒருநாள்தான். கிளம்பறதுக்கு முன்னால் வேறெங்காவது கோவில்களுக்குப் போகணுமான்னு கேட்ட நம்மவரிடம், ராஜராஜனின் மணிமண்டபம் மட்டும் பார்த்துட்டுக் கிளம்பிடலாமுன்னு சொன்னேன். காலை...
View Articleகொஞ்சம் பேசிட்டு வந்தேன் (2025 இந்தியப்பயணம் பகுதி 28 )
வழியிலே எங்கியாவது 'நம்ம எஞ்சினுக்கு பெட்ரோல் 'ஊத்திக்கலாமேன்னு நினைச்சது நடக்கலை. நேரா சக்ரபாணி கோவிலுக்குத்தானே போய் இறங்கினோம். அங்கே தரிசனம் முடிச்சு அடுத்த கோவில்னு வந்தப்பக் கோவில் வாசலையொட்டியே...
View Articleகுடந்தை ஆராவமுதன்(2025 இந்தியப்பயணம் பகுதி 29 )
எண்ணி அஞ்சாவது நிமிட்லே நம்ம சார்ங்கபாணி கோவிலுக்குள் நுழைஞ்சாச்சு. அதான் எல்லாக் கோவில்களையும் அக்கம்பக்கத்துலேயே சுத்திச் சுத்திக் கட்டிவிட்டுருக்காங்களே அந்தக் காலத்தில்! இப்பமாதிரிக் கூட்டமோ,...
View Article